About Me
Archives
-
▼
2010
(38)
-
▼
February
(12)
- சச்சினும் ஜட்டி விளம்பரமும் வொயிட் நைட்ஸும்!
- Repair almost Anything
- வெளியூர்காரனிடம் ஒரு அசல் பேட்டி!
- தனிமையுடன் ஒரு தனிமை
- அகல்யாவுக்கு- A Letter from Constant Lover
- My name is Khan & கலைஞரின் பன்ச் சாங்
- கிருஷ்ணா கிருஷ்ணா...A tale of Past Present and Fut...
- பதிவுலகிற்கு ஒரு நற்செய்தி! வாங்க அரசியல் பண்ணலாம்...
- ஜக்குபாய் - ஒரு கண்ணீர் காவியம்
- ரெட்டைவால்ஸின் பிரஸ் மீட்.
- ப.மு.க தலைவர் பட்டாபட்டி கைது.
- வெளியூர்காரனும் வெத்து ஃபிகருங்களும்
-
▼
February
(12)
Linkbar
My Blog List
-
ஐரோப்பிய சிந்தனையாளர்கள் - எழுத்தின் தேடுதல் வேட்டை - நாகரத்தினம் கிருஷ்ணா - முன்னர் ஒரு விவாதத்தில் என்னுடன் விவாதித்த நண்பர் ஒருவர் வரிசையாகப் பல மேற்குலக சிந்தையாளர்களின் தத்துவங்களை பொளந்து கட்டிக்கொண்டிருந்தார். இணையத்தில் கொ...10 minutes ago
-
சினிமாவிற்கு வந்திருக்கும் இன்னொரு ஆபத்து. - ஆமாம் இன்னொரு ஆபத்துதான். ஏற்கனவே டிக்கெட் விலையேற்றத்தாலும், பைரஸியினாலும், நொந்து நூலாகிப் போய் சூப்பர் டூப்பர் ஹிட் படத்தின் வாழ்நாளே மூன்று வாரங்கள் தா...4 hours ago
-
கலை இலக்கியத்தை கேலி பண்ணுவதன் உளவியல் - ”காதலா காதலாவில்” கமல் நவீன ஓவியத்தை கிடைக்கிற சாக்கிலெல்லாம் கிண்டல் பண்ணி இருப்பார். ஆனால் அது வெளியே இருப்பவரின் ஆழமற்ற கிண்டல். நவீன ஓவியங்கள் அரூப...8 hours ago
-
The curious case of Benjamin Button….. - [image: benjamin-button] The curious case of Benjamin Button by Scott Fitzgerald, as you might have known, is about a man who ages backwards. Benjam...18 hours ago
-
சுடரிடம் கேட்டேன் - மனதால் உன்னை ஊதி அணைத்து விட்டேன் இன்னும் ஏன் அசைகிறாய் சுடரிடம் கேட்டேன் அசைவது உன் மனம்தான் சுடரல்ல இருள் சொன்னது21 hours ago
-
தீயா வேலை செய்யனும் குமாரு/பான்மசாலா/விழிப்புணர்வு/ இந்தியா/உலகசினிமா/ - ஹாலிவுட் சூழலில் படம் எடுத்து தமிழில் கலக்குபவர் சுந்தர்.சி. அவர் இயக்கிய இந்தியன் படத்திற்கு பிறகு நான் எந்த பட்த்தையும் தியேட்டருக்கு போய் பார்ப்பதில்ல...1 day ago
-
Listen Ambikapathy (Raanjhanaa Tamil) songs - Listen Ambikapathy all 9 songs @ Dhingana . Buy Audio CD @ 86 only Infibeam.com2 days ago
-
மீண்டு மீண்டும் வா! - அண்ணன் @mayavarathaan இன்று ஒரு அருமையான வெண்பாம் எழுதினார். வள்ளுவரின் துப்பார்க்கு துப்பாய துப்பாக்கி ரேஞ்சுக்கு இருக்கும் வெண்பாம் இது. முதலில் வெண்பாமை...4 days ago
-
நல்லதா நாலு வார்த்தை.... - 9 - ‘அப்படியொன்றும் அவதியல்ல வாழ்க்கை, அதிலிருந்தொரு கவிதை வெளிவருகையில்.’ . - A. L. Rowse (‘Life isn’t all misery when out of it comes poetry.’) * ‘வெல...4 days ago
-
எஸ்.ராஜகோபாலன் - எழுத்தாளர் சுஜாதாவின் சகோதரர் திரு எஸ்.ராஜகோபாலன் வியாழன் நள்ளிரவு ஸ்ரீரங்கத்தில் ஆசாரியன் திருவடியை அடைந்தார். குமுதம் பக்தி பத்திரிகையில் வந்த பிரம்மசூ...5 days ago
-
பகல் உறவுகள் - ஜெயந்தன் - காலை மணி ஒன்பது.கதவைப் பூட்டிக்கொண்டு அவர்கள் இருவரும் தெருவில்இறங்கினார்கள்.அந்தக் கனம் அவர்கள் இருவருக்குமிடையேயுள்ள அந்த ஒப்பந்தம் அமலுக்குவந்தது. அது...1 week ago
-
பதினைந்து வயதினிலே..! - நான் பத்தாம் வகுப்பு படிக்கும்போது, வெங்கிடேசன் என்கிற சக மாணவன் சதா சிகரெட் பிடிப்பான்; வகுப்புக்கு ஒழுங்காக வரமாட்டான். பல ஆசிரியர்களும் அவனைக் கண்டித்த...1 week ago
-
ஜாஸ் மெய்னார் - *எந்த *அறிமுகமும் எதிர்பார்ப்பும் இல்லாது பக்கங்களை புரட்ட ஆரம்பிக்கும் காமிக்ஸானது கதை ஆரம்பித்த நான்கு பக்கங்களில் தீப்பற்றும் வேகம் பிடிப்பது என்பது அர...1 week ago
-
அவள் ஒப்பமிட்ட என் கையெழுத்தின் கடைசி பிரதி - சூரிய பிரதமன் - அவளின் அப்பா இறந்து இன்றோடு ஒரு வருடம் ஆகிப்போயிருந்தது. அந்த டியூசன் வகுப்பில் நாங்கள் இணைந்து ஆறு மாதங்கள் ஆகியிருப்பினும், ஒரே பள்ளியில் வெவ்வேறு வகுப்ப...1 week ago
-
Make way to the prince of Rap: Kendrick Lamar - ராப் இசை என்பது, வெறும் fuck – bitch – போன்ற வார்த்தைகள் நிரம்பியது, துள்ளல் இசை – அவ்வளவே, அமெரிக்க இசைக்கு இவ்ளோ அர்பாட்டமா, இத்யாதிகள்…… என்ற கற்பிதம் உ...3 weeks ago
-
மொண்ணைகளைப்பற்றி கூர்மையின் பார்வை - Love Meter! calculate your relationship success percentage. SMS FLM (Your Name) (Space) (Partners Name) to 56060 eg: FLM Jeyamohini Arivalagan. Rs 3 per SM...3 weeks ago
-
அர்ஜுனன் கிருஷ்ணனுக்குத் தர மாட்டானா என்ன ? - இரண்டாயிரத்து ஒன்பதாம் ஆண்டு நவம்பர் மாதம் துவங்கி தொடர்ந்து பதின்மூன்று மாதங்களுக்கு "சிந்தனை செய் மனமே " என்னும் தொடர் நிகழ்வை திருப்பூர் கருவம்பாளையத...5 weeks ago
-
சென்றுவிட்டாயே தோழா! - நமது மதிப்பிற்குறிய நண்பர் பட்டாபட்டி நேற்று(12.05.2013) சிங்கப்பூரில் மாரடைப்பால் காலமானார். வாழும் வரை அடுக்குமுறைக்கு எதிராகவும் தீவிர பார்பனீய எதிர்பாளர...5 weeks ago
-
கடவுள் வந்திருந்தார் – சுஜாதா – பாரதி மணி - சென்னையிலுள்ள கன்னிமரா நூலகத்திற்கு எத்தனையோ முறை போயிருக்கிறேன். ஆனால் அதே வளாகத்திலுள்ள மியூசியம் அரங்கிற்கு இதுவரை ஒருமுறை கூட சென்றதில்லை. பகல் நே...1 month ago
-
தமிழர்கள் கற்க மறந்த பண்பு எது? - * * *த*மிழர்அல்லாதநண்பர்கள் என்னிடம் அடிக்கடி கேட்கும் ஒருகேள்வி: தமிழர்களின் குரல்முக்கியமான விஷயங்களில்கூட ஒருசேரஒலிப்பதில்லையே...3 months ago
-
ஐ.பி.எல். கவுன்டவுன்: சங்ககார என்ன, புத்த பிக்குவா? - "இலங்கையில் 30 ஆண்டுகளாக நீடித்த பயங்கரவாதம் இப்போதுதான் முடிவுக்கு வந்திருக்கிறது. போரின்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலங்கை ராணுவம் மனிதாபிமான உதவிகளை...3 months ago
-
'மஹானி'ன் 'உயிரில்' கலந்த 'சில்லு' - முன் குறிப்பு: சுஜாதா இந்த தலைப்பை படித்திருந்தால், "எதற்கு இத்தனை நாடகத்தனமான, நீளமான தலைப்பு" என்று நினைத்திருப்பார். முதுகலை படித்து கொண்டிருந்த காலத்தி...3 months ago
-
மீண்டும் விஸ்வரூபம்.. - போஸ்ட் போட்டு நாளாச்சே.. ப்ளாக் இருக்கா.. இல்லை அதையும் ஆட்டைய போட்டுட்டானுகளானு .... செக் பண்ண வந்தேன் சாமி.. கோவிச்சுக்காதீங்க...ஹிஹி3 months ago
-
The Children Are Watching Us (1944) - சின்னஞ்சிறு சிறுவனின் உலகம் தாயின் போக்கினால் சிதைவுறுவதை சொல்லும் திரைப்படம் The Children Are Watching Us (1944).கதைகளாலும் கற்பனைகளாலும்,கற்று தரும் நல்ல...3 months ago
-
பக்கத்து உறவு - உங்களை எனக்கு பிடிக்கும் ஆனா நீங்க நினைக்கிற அளவுக்கு பிடிக்காதுன்னு சுமி சொன்னதை கேட்டு எனக்கு என்ன செய்யன்னு தெரியலை. வெளியே வந்து வானத்தை பார்த்தேன். கா...4 months ago
-
டென்ஸல் வாஷிங்டனின் FLIGHT - FLIGHT என்றொரு படம். டென்ஸல் வாஷிங்டன் நடிப்பில் குடிகாரர்களின் மனசாட்சியை உலுக்கும் படம். விவாகரத்தாகி மனைவி மகனுடன் தொடர்பற்று மனம் போனபடி குடித...4 months ago
-
மழையின் விழுதுகள்.. - *தென்றலை துணைக்கழைத்து சா**ள**ரம் திறந்து * *மெதுவாய் மெலிதாய் உள்நுழைகின்றன மழையின் விழுதுகள் * * * *இவர்களெப்படித்தான் * *அறிகிறார்களோ * *அவள் * *என...4 months ago
-
பின் நவீன இலக்கிய கருத்தியல்கள் - <*>பின் நவீன இலக்கியக் கருத்தியல்கள்<>*எம்.ஜி.சுரேஷ் பின் நவீன இலக்கியக் கருத்தியல்கள் என்பதைப் பற்றிப் பேசும் முன் பின்நவீன சிந்தனைகள் பற்றிப் பேசுவது முக...6 months ago
-
Blog Moved - இந்த வலைப்பூவை என் சொந்தத் தளமான - www.pithatralkal.com க்கு மாற்றிவிட்டேன். சிரமத்துக்கு மன்னிக்கவும். இந்தத் தளத்தில் உள்ள அத்தனை படைப்புகளும் அங்கேயும் ...6 months ago
-
வித்யாரம்பம் கரிஷ்யாமி - தேவி `வித்யாரம்பம் கரிஷ்யாமி`….. ஆம் மா, ஆரம்பிக்கத்தான் போகிறேன் கற்றுக் கொள்ள. கையளவு, கடுகளவு, மலையளவு என்றெல்லாம் என்னையே சுயதராசில் நிர்ணயிக்க விரும்...7 months ago
-
பேச்சு என்பது... - மனிதன் எப்படி பேசுகிறான் என்பது முக்கியமல்ல அவன் என்ன பேச வருகிறான் என்பதே முக்கியம்.8 months ago
-
திரும்பி வந்த சிங்கம் - லயன் காமிக்ஸ் என்னும் தமிழில் சிறந்த தரத்துடன் வரும் ஒரே காமிக்ஸ் மறு பிறப்பு எடுத்து, இன்னும் இரண்டு மாதங்களில் வரவிருக்கும் புத்தகக் காட்சி வந்தால் ஒரு வ...8 months ago
-
தாண்டவம் - தடை கோரி வழக்கு - நண்பர்களே. இயக்குநர் விஜய்யின் ’தாண்டவம்’ படத்துக்குத் தடைகோரி, உதவி இயக்குநர் பொன்னுச்சாமி வழக்கு தொடர்ந்திருக்கிறார். இந்த வழக்கு, கடந்த வெள்ளிக்கிழமை அ...8 months ago
-
ரெசிடென்ட் ஈவில் - ஒரு அபலையின் கதை...! - ஆயிரம்தான் நான் ஒரு இணையதள போராளியா இருந்தாலும் நானும் மனுஷன்தானுங்களே..இடைவிடாத ஸ்டேட்டஸுகள் , கண்டன கருத்துக்கள், ஈழ தமிழர் ஆதரவான கருத்துக்களுக்கு என...8 months ago
-
முகமூடி - சரியா மூடாத ஒரு மொக்கை மூடி - முகு : இந்த பதிவை பதிவுலக ஜெமினி இரட்டையர்களில் ஒருவரும், கிரிஸ்டோபர் நோலனின் பேரனுமான அதிஷாவிற்கு சமர்ப்பிக்கிறேன். இந்த படத்தில் முதலில் நடிப்பதாக இருந்...9 months ago
-
Resume - வேண்டா பத்து - சமீபத்தில் நண்பர் ஒருவர் "அண்ணே, ஸ்டீவ் ஜாப்ஸ் போயிட்டார்ண்ணே, அந்த வேலைக்கு என்னிய ரெக்கெமெண்டு பண்ணுங்கங்கண்ணேன்னு, ஆபிஸ்லயே ipadலாம் குடுக்கிறாய்ங்களாம்ன்...10 months ago
-
சுதந்திரமும் அலாவுதீனின் அற்புத விளக்கும்! - ரோஜா படம் , இந்தியன் படம் மற்றும் ஒரு புதுப் படம் என விடுதலை தினத்தை சம்பிரதாயமாக கொண்டாடும் கோடானு கோடி தமிழ் ஜனங்கள் மீண்டும் நாளை காலை தத்தமது வேலைகளை ...10 months ago
-
கரை - காதல் கரையில் கவிதை எழுதுபவர்கள் பெரும்பாலும் தோற்றவர்களே.. எங்களுக்கு வெற்றி எட்டாக்கனி தோல்வி தூரத்து உறவு நெகிழ்வே நிலையான நண்பன்...10 months ago
-
ப்ளாட் படும் பாடு....!! - ப்ளாட் படும் பாடு....!! ஹாய் ஹலோ வணக்கம்...வெல்கம் டூ டூபாக்கூர் ப்ரோமொடர்ஸ் இன் சென்னை நகர் என்று ஒன்பது மணி சீரியலில் வரும் அழுது வடியும் பெண் புது பட...1 year ago
-
விஷம் வைத்துக் கொல்லப்பட்ட பதினேழு ஆங்கிலேயர்கள்-கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ் - தமிழில்: சுகுமாரன் நேப்பிள்ஸ் துறைமுகத்தை அடைந்ததும் திருமதி புருடென்ஷியா லினெரோ முதலில் கவனித்தது அந்தத் துறைமுகத்துக்கும் ரியோஹாச்சா துறைமுகத்தின் அதே வா...1 year ago
-
Easy MP3 Downloader 4.3.8.6 - [image: Easy MP3 Downloader 4.3.8.6] [image: 'Easy] Easy MP3 Downloader 4.3.8.6 | 8.12 MB Easy MP3 Downloader, a revolutionary new program, provides you...1 year ago
-
நானும் இப்போ ஃபேஸ்புக்கில்..! - ஹாய்... ஹாய்... ஹாய்... எல்லாருக்கும் வணக்கம். நான் இப்ப ஃபேஸ்புக்லயும் வந்துட்டேன். என் பிளாக் நண்பர்கள் ஃபேஸ்புக்ல இருக்காங்களான்னு எப்படிக் கண்டுபிடிக்க...1 year ago
-
-
காய் கறி ...?? - வாழ்க்கையில எல்லாத்தையும் தெரிஞ்சு வைக்கிற ஆர்வம் பலப்பேருக்கு இருக்கு , இன்னும் சிலருக்கே இது குறைவு . நமக்கு எது தேவையோ அது மட்டும் போதும் நினைக...1 year ago
-
"ஆல்மோஸ்ட் அனாதை" : - முத்தமிழ் அறிஞர் என்று எல்லோராலும் (என்னைத் தவிர) போற்றப்படுகின்ற கருணாநிதி அவர்கள் ஒரு கருப்பு ஐயர் ஆவார்.ஏனெனில் அவர் கொள்கைகள் நீங்கள் பார்த்தால் அவர் ...1 year ago
-
ஏழாம் அரிப்பு - தீபாவளி அன்று காலையே பூந்தமல்லி புருஷோத்தமன் புறப்பட்டார். புதிதாக ஒரு திரைப்படம் வெளியாகியிருக்கிறது. பார்த்தே ஆக வேண்டும். உலகத் தமிழர்களுக்காக வேறு அ...1 year ago
-
பெயரில்லா என் கவிதைகளிலிருந்து..... - 14 - என்னைப் பற்றி ஒரு வரிக்கூட கவிதை எழுதாத உன்னை என்ன செய்யலாம் என்கிறாய் பசி பொறுக்கா பூனை குட்டிகளை கொண்டு என் பிளசர் மூக்கை கடிக்கவிடலாம் மறுபடி மறுப...1 year ago
-
மௌனி – இன்னும் சில புகைப்படங்கள் - மௌனி, வெ.சா மேலும் சில : மௌனியின் அபூர்வ புகைப்படங்கள் புகைப்படங்கள் உதவி :ஹரன் பிரசன்னா1 year ago
-
யாவர்க்கும் ஆம் - என் பைத்தியத்தனங்கள் என்னை வாழத் தூண்டுகின்றன . அப்படி நான் செய்யும் பைத்தியத்தனங்கள் தாம் என்ன ? எளிய அன்பு செலுத்துவது ; எத்தனை ருசி வாழ்தல் என எண்ணிக் கொ...1 year ago
-
சினிமாவில் நடிக்கப்போவதில்லை - அரசியல்வாதி - த்ரிஷா வீடியோ - அரசியல்வாதிகளுக்குத்தான் அன்றைக்கு ஒரு பேச்சு இன்றைக்கு ஒரு பேச்சு-ன்னா இந்த அழகு பெத்த புள்ளையும் அப்படித்தான் இருக்குது... என்ன பண்ண... வீடியோவைப் பாரு...2 years ago
-
பின்பனிக் கால்கள் - நீங்களும் நீயுமாக ஒரு நாள் இரவு நடந்து கொண்டிருந்தீர்கள்! உங்களுக்குப் பாந்தமாகவே வழியெங்கும் பூக்களும் வட்டமாய் நிலவும் கூட. இலகுவாய் இறங்கும் பியானோ க...2 years ago
-
சமகால எழுத்தாளர்களுக்கு அரசியல் பார்வை இல்லை-நாஞ்சில் நாடன் - ‘‘கதாநாயக நடிகனுக்கு படத்துக்கு மூன்று கோடி ரூபாய் சம்பளம் தருகிறார்கள். பத்தாயிரம் ரூபாய் மாசம் சம்பளம் வாங்கும் உயர் நிலைப் பள்ளி ஆசிரியன் அந்தத் தொகையை...2 years ago
-
நவநீதகிருஷ்ணனின் காதல் கதை - நவநீதகிருஷ்ணன் யாருடனும் அவ்வளவாகப் பேசமாட்டான். மரப்பாச்சியின் செதுக்கல்களையொத்த அவன் முகம் எப்போதும் இறுக்கமாகவே இருக்கும்.எனக்கென்னவோ அவன் அப்படி இருப...2 years ago
-
-
Inception (2010) – யாரும் தற்கொலைக்கு முயற்சிக்காதீங்க... - இதுவரை வெளிவந்த படங்களிலேயே, மிகத்திறமையான, கடினமான, வியக்க வைக்கும் திரைக்கதை கொண்ட படம் எது என்றால், யோசிக்காமல் சொல்லலாம் Memento என்று...இரண்டாம் இடத்த...2 years ago
-
-
Introducing Zinmag Tribune 2 - Hive Leader cheers: Hi I am Alvaris Falcon from the Falcon Hive. I would like to demo this Zinmag Tribune 2 Blogger template to you! Check out more featu...4 years ago
-
மிகவும் பிடித்த சினிமா -1 - *Perfume*: *The Story of a Murderer* *Directed by *Tom Tykwer Produced by Bernd Eichinger Written by Patrick Süskind (novel)Andrew BirkinBernd EichingerTom ...4 years ago
Popular Posts
-
தமிழ்நாட்டின் அடுத்த ஃபீவரின் டெம்பெரேச்சர் எகிற ஆரம்பித்திருக்கிறது.இன்றைக்கு மதியத்துக்குள் மட்டும் கூகிளில் ஐந்தரை மில்லியனுக்கும் அதிகம...
-
அன்பு உடன்பிறப்பே., மு க எழுதுவது.. தேர்தலும் வந்துவிட்டது...உன் நினைவும் எனக்கு...! என் செய்ய போகிறோம் என் கழக கண்மணியே... நாம் எ...
-
சைந்தவி புருஷனுக்கு, சைந்தவி எழுதுவது.வழக்கமா எல்லாக் கடிதத்துலையும் எழுதிக்கொள்வதுன்னு தான் போடுவேன். ஏன்னா இது வரைக்கும் எந்தக் கடிதத்...
-
வணக்கம் பங்காளி! ஸ்ட்ரெய்ட்டா மேட்டருக்கு வரேன்! நீயெல்லாம் எதுக்கு இன்னும் உசுரோட இருக்க? உன் தலைவனை கிண்டலடிச்சு வர்ற எஸ் எம் எஸையும் மெ...
-
மானங்கெட்ட தொண்டனுக்கு, நான் தான் கேப்டன் பேசறேன்..!.. அக்காங் ..! டேய் டேய் நில்லுங்கடா...ஏண்டா எல்லாப் பயலும் இப்டி தலைதெறிக்க ஓடறீங...
-
வெளியே வருபவர்கள் கண்ணில் அப்படி ஒரு பரவசம். எதையோ சாதிச்ச திருப்தி! ஒரு புது தன்னம்பிக்கை…இனிமேல் வாழ்க்கைல எந்தக் கஷ்டம் வந்தாலும் எதிர்த்...
-
(மானங்கெட்ட) உடன்பிறப்பே ! ஆசையில் ஓர் கடிதம் ... என் உடலும் , என் உடலில் உன் உள்ளமும் நலமென கொள் .. நின்னின் நலம் விழைய அவ...
-
மணிரத்னம் படம் நன்றாக இல்லையென்று சொல்லிவிட்டால் நம்மை கிராமத்தான் என்று கேலி செய்வார்களோ என்று பயந்திருந்த காலம் ஒன்றுண்டு. ஆனால் இப்பொழ...
-
ஒரு தமிழ் சினிமாவை இது என்ன 'Genre'என கேட்பது அபத்தம், எப்போதாவது வரும் சில விதி விலக்குகளை தவிர!இங்கே எடுக்கப்படுவது ஒரே வகை படங்க...
-
அபத்தமான நோக்கு வர்மங்களில் இருந்தும் , ட்ரெய்னை கையால் நிறுத்தும் கொடுமைகளில் இருந்தும் தமிழ் சினிமாவுக்கு ஒரு தாற்காலிக விடுதலை கிடைத்துள்...



ஏனிந்த...கோபம்....
சச்சினுக்கு.... வாழ்த்துக்கள்.
@@@@அப்புறம் எங்களுக்கு எதிர்பதிவு போடறதா நினைச்சு சச்சினின் தேசபக்தியை திரும்பவும் அவமானப் படுத்தினால் அவர்கள் சங்கு, சச்சின் சத்தியமா அறுக்கப்படும்....இப்படிக்கு கடவுள் சச்சினின் சாதுவான பூசாரிகள்)//////
அப்டியா சொல்ற...சரி விடு அருத்துட்லாம்....சச்சின்காக என்ன வேணா செய்யலாம்..தப்பில்ல..!!-இப்படிக்கு
வெளியூர்க்காரன்பூசாரி, (ஆடு வெட்டும் ஸ்பெசலிஸ்ட்..) ரெட்டைவால்ஸ் கோவில்...!! :)
யோவ் நீர்யெல்லாம் எதுக்கையா பதிவு எழுததீர்
@@@@ரமேஷ் said...
யோவ் நீர்யெல்லாம் எதுக்கையா பதிவு எழுததீர்.////
டேய் சார் சொல்லிட்டார்ல...இனிமே பதிவெல்லாம் எழுதாதடா.!!.சார் நீங்க கோவபடாம போங்க .நான் பார்த்துக்கறேன்...(பதிவெழுதி பேமஸ் ஆகி அப்டியே ஒரு ஜட்டி விளம்பரத்துல நடிச்சு காசு பார்க்கலாம்னு பார்த்தா விடமாட்டாங்கே போலருக்கு...!!)
ரெட்டை. யாருமேலயா காண்டு...
போட்டு தள்ளிட்டு போயிட்டேயிருப்பியா...
ரமேஷ் said...
யோவ் நீர்யெல்லாம் எதுக்கையா பதிவு எழுததீர்
*************************************
பட்டாபட்டி...இங்க பாரேன் டமாசை....
அங்க போயி ஒரு கேம் போடலாமா ரெட்டை..
எங்க வந்து என்ன பேச்சு இது.. படவா ராஸ்கோலு...
பட்டாபட்டி.. said...
அங்க போயி ஒரு கேம் போடலாமா ரெட்டை..
எங்க வந்து என்ன பேச்சு இது.. படவா ராஸ்கோலு...
வேணாம் பட்டு சார்! மன்னர் முக்கிய( அந்த முக்கிய இல்ல...இல்லைனா இதுக்கு வேற கலாய்ப்பாய்ங்க!) வேலையா நகர்வலம் போறார்! வந்து கவனிச்சுக்கலாம்!டம்மிக்கெல்லாம் உங்க எனெர்ஜியை வேஸ்ட் பண்ணாதீங்க! தளபதி வருவான்,. அவனோட சேந்து கும்முங்க!
அருமை
எனக்கும் சம்பந்த்தப் பட்ட பதிவைப் பார்த்த போது எரிச்சல் வந்தது உண்மை
அட விடு ரெட்ட.நம்ம ஊரு பக்கம் ஒரு பழமொழி சொல்லுவாங்க.’ஆட தெரியாதவள் முற்றம் கோணல்னு சொன்னாளாம்’ன்னு.
இவனுங்க சொல்லி சச்சினுக்கு கெட்ட பெரு வரவா போகுது?எனக்கு கிரிக்கெட் பிடிக்காது தான்.ஆனா,சச்சின எனக்கு ரொம்ப பிடிக்கும்.அது தான் அவரோட reach. HE IS A LEGEND UNTO HIMSELF. கொற சொல்ற கூட்டம் கொற சொல்ல தன் செய்யும்.இதுக்கு இவ்ளோ மதிப்பு கொடுக்குறது தான் நாம செய்யுற தப்பு.
Veliyoorkaran said...
@@@@அப்புறம் எங்களுக்கு எதிர்பதிவு போடறதா நினைச்சு சச்சினின் தேசபக்தியை திரும்பவும் அவமானப் படுத்தினால் அவர்கள் சங்கு, சச்சின் சத்தியமா அறுக்கப்படும்....இப்படிக்கு கடவுள் சச்சினின் சாதுவான பூசாரிகள்)//////
அப்டியா சொல்ற...சரி விடு அருத்துட்லாம்...
அறுத்துடலாம் அறுத்துடலாம் ஆமா எதை என்று
ரமேஷ் said...
யோவ் நீர்யெல்லாம் எதுக்கையா பதிவு எழுததீர்
டேய் பனங்காய் மண்டையா அதை நீ சொல்லாதே
பட்டாபட்டி.. said...
அங்க போயி ஒரு கேம் போடலாமா ரெட்டை..
எங்க வந்து என்ன பேச்சு இது.. படவா ராஸ்கோலு..
பட்டு சார் me to coming
//இப்படிக்கு என்றுமே ஜட்டி விளம்பரம் கிடைக்காத கோபத்துடன்//
ஜட்டி என்ன பெரிய ஜட்டி தல உமக்கு பட்டாபட்டி இருக்கு
சுடர்மணி ஜட்டி விளம்பரத்துக்கு ஆள் வேணுமாம், வர்றிங்களா, மவுன்ரோட்ல கட்அவுட் உறுதி!
interesting way of writing. keep going.
///என்னை இப்படி பதிவு போட்டு அழவைக்க வேண்டியது?///
பாத்தா தெரியலயே அப்பு !!!!!
நல்லாக் கலாய்ச்சிட்டீங்க...சூப்பர்
Thank U Dr Rudhran ..for your wishes!
வால்பையன் said...
சுடர்மணி ஜட்டி விளம்பரத்துக்கு ஆள் வேணுமாம், வர்றிங்களா, மவுன்ரோட்ல கட்அவுட் உறுதி!
*****************************************
மவுண்ட் ரோடில் கட் அவுட்டா...அப்புறம் பாராட்டு விழா நடத்துவாங்க...மிரட்டுவாங்க...நமக்கு எதுக்குங்ணா இதெல்லாம்...சின்னப் பையனை மன்னிச்சு விட்ருங்க!
புலவன் புலிகேசி சார்...மிக்க நன்றி...
உங்க பதிவை படிச்சதும்தான் வெறி ஏறிச்சு!
****************************************
Muthu said...
பட்டாபட்டி.. said...
அங்க போயி ஒரு கேம் போடலாமா ரெட்டை..
எங்க வந்து என்ன பேச்சு இது.. படவா ராஸ்கோலு..
பட்டு சார் me to coming
********************************************
முத்து...கவலையே படாத...பட்டுவும் வெளியூரும் நல்ல மீனா சிக்கினா அங்க போய் வறுத்தெடுப்பானுங்க...அப்ப சேந்து பாத்துக்கலாம்..இதெல்லாம் டம்மி...சுறா மீனைப் போடனும்யா...ஜெடிக்ஸ் சேனல் பாக்கறவனைப் போட்டுக்கிட்டு...(யோவ் பட்டு...நீ செய்யிற அளும்புக்கு உன்னை சத்தியமூர்த்தி பவன் ல வச்சு டிங்கரிங் பாக்கப் போறாய்ங்கன்னு நினைக்கிறேன்!)
Hi. I love Your post. I love Sachin the Master.
Have a look @ here too.
Anjali Tendulkar Rare Photos
@ரெட்டை
யோவ் பட்டு...நீ செய்யிற அளும்புக்கு உன்னை சத்தியமூர்த்தி பவன் ல வச்சு டிங்கரிங் பாக்கப் போறாய்ங்கன்னு நினைக்கிறேன்!
//
ஹா...ஹா..
எனக்கு என்னையா பயம்..
உனக்குதான் கணக்கு தெரியுமே....( ஆமா.. தெரியுமுல்ல..!!!)
A=B
B=A
அப்படினு ஒரு நல்லவன் சொல்லியிருக்காப்பல..
அதனால , நான் அவன் இல்லைனு சொல்லிகிட்டு ,
ஷட்டரைப் போட்டுட்டு போயிட்டேயிருப்பேன்..
@புலவன் புலிகேசி said...
நல்லாக் கலாய்ச்சிட்டீங்க...சூப்பர்
//
அய்யா புலவன் புலிகேசி அவர்களே..
நாங்க எதுக்கு இருக்கோம்..எல்லாம் பார்த்துக்குறோம்..
( எங்களுக்கு புலின்னா ரொம்ம புடிக்கும் வாத்தியாரே.)
அஹா... அமைதியா இருந்த இவனுகள உசுப்பேத்திவிட்டாய்ங்களே.... இன்னும் எத்தனை கொலை பழி ஊருக்குள்ளே விழுகப்போகுதோ... (அடியே... டயலாக் தான் கைப்புள்ளையோடது... ஆனா இவங்க கட்டத்துரை)
சிக்குனா சிதச்சிருவாய்ங்க... உஷாரா இருங்க...
வெளியூரு பாத்தியா... ரெட்டை என்ன சொல்லுதுன்னு..."சுறா" சிக்குனா போட்டுருவம்குதுயா... புரியுதா...
@@வால்பையன் said...
சுடர்மணி ஜட்டி விளம்பரத்துக்கு ஆள் வேணுமாம், வர்றிங்களா, மவுன்ரோட்ல கட்அவுட் உறுதி!///
இங்க மூணாவதா கம்மென்ட் போட்ருக்க ரமேஷ் அண்ணன் கூட்டிட்டு போங்க..அவருக்கு பதிவு எழுதறதுதான் புடிக்காது..ஜட்டி விளம்பரதுல எல்லாம் விரும்பி நடிப்பாப்டி...!!
@@@@@Muthu said...
Veliyoorkaran said...
அப்டியா சொல்ற...சரி விடு அருத்துட்லாம்...//
அறுத்துடலாம் அறுத்துடலாம் ஆமா எதை..??////
முத்து எது கைல கெடைக்குதோ அத புடிச்சு அறுத்துர வேண்டியதுதான்...அறுக்கனும்னு முடிவு பண்ணிட்டா அருவருப்பு பார்க்ககூடாது..அறுக்கறத தவம் மாதிரி பண்ணனும்..(நன்றி திரு ப்ரியமுடன் வசந்த் அவர்கள்..)
@@@@Muthu said...
ரமேஷ் said...
யோவ் நீர்யெல்லாம் எதுக்கையா பதிவு எழுததீர்
டேய் பனங்காய் மண்டையா அதை நீ சொல்லாதே.///
முத்து சார்...ரமேஷ் சார போட்டு கொல்லாததுக்கு காரணம்..சார் டிசெண்டா அவர் பேர் போட்டு போட்ருகாறு..அனானிங்கற பேர்ல வராம..ரமேஷ் சாருக்கு நாம மரியாத குடுக்கணும்...ரமேஷ் சார் நாங்க கிண்டல் பண்றத மன்னிச்சிருங்க..!!!!
@@@பட்டாபட்டி.. said...
அங்க போயி ஒரு கேம் போடலாமா ரெட்டை..
எங்க வந்து என்ன பேச்சு இது.. படவா ராஸ்கோலு.//
ஹா ஹா...யோவ் பட்டாப்பட்டி என் மேல நீ எதோ கோவமா இருக்கேன்னு நெனைக்கறேன்..அது எதுக்குன்னு தெரியல..ஆனா இங்க எல்லார் முன்னாடியும் வெளியூர்காரன் பட்டாபட்டிகிட்ட மன்னிப்பு கேட்டுகறான்...பட்டாப்பட்டி சார் மன்னிச்சிடுங்க...பட்டாப்பட்டி இல்லாம வெளியூர்காரன் இல்ல...நீங்க மட்டும்தான் நக்கல் உலகத்தின் மகாராஜா...நாங்கல்லாம் உங்க அல்லகைங்க...மன்னிச்சு சிஷ்யன ஏத்துக்கங்க....!!!!
@@@@Dr.Rudhran said...
interesting way of writing. keep going.///
@@@@@Rettaivaals...//////
You are rocking dude...I am very happy to see this...Keep rocking..Vicky kalakaraan.. :)
@@@@பட்டாபட்டி.. said...
அய்யா புலவன் புலிகேசி அவர்களே..
நாங்க எதுக்கு இருக்கோம்..எல்லாம் பார்த்துக்குறோம்..///
சிக்கியவர்களை கலாய்த்து சிதைக்கும் இந்த ஆன்மீக பணியில் ராணுவமும் ராணுவ அமைச்சரும் பட்டாபட்டியின் தலைமையில் இனி செயல்படுவார்கள் என அரசாங்க செய்தி குறிப்பு தெரிவிக்கிறது...எங்கேனும் அக்கிரமமோ வன்முறையோ தென்பட்டால் உடனே ஒரு விசில் அடிக்குமாரும் அடுத்த ரெண்டாவது நிமிடம் வெளியூர்க்காரன் ஸ்பாட்ல எறங்கி கோதால நிப்பான் எனவும், பெரிய பதிவர் சின்ன பதிவர் என்ற வித்யாசம் இல்லாமல் பட்டாபட்டியின் ராணுவம் தாக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது...அனானிகளை இந்த கூட்டணி மயிரா கூட மதிக்காது எனவும் குறிபிடப்பட்டுள்ளது...!!!
@வெளியூரு
ஹா ஹா...யோவ் பட்டாப்பட்டி என் மேல நீ எதோ கோவமா இருக்கேன்னு நெனைக்கறேன்..அது எதுக்குன்னு தெரியல..ஆனா இங்க எல்லார் முன்னாடியும் வெளியூர்காரன் பட்டாபட்டிகிட்ட மன்னிப்பு கேட்டுகறான்...பட்டாப்பட்டி சார் மன்னிச்சிடுங்க...பட்டாப்பட்டி இல்லாம வெளியூர்காரன் இல்ல...நீங்க மட்டும்தான் நக்கல் உலகத்தின் மகாராஜா...நாங்கல்லாம் உங்க அல்லகைங்க...மன்னிச்சு சிஷ்யன ஏத்துக்கங்க....!!!!
//
யோவ்.. உம்மேல எனக்கென்யா கோவம்..
என்ன பிரச்சனைன ,திடீருனு , உனக்கு பட்டாபட்டி யாருனு தெரியாது....
திருப்பவும் சொல்றேன்.. நான் ஒரு பெரிய ம%$^#$$ கிடையாது...
நான் என்ன Professional Blogger -னு நினைச்சயா?..
சும்மா டமாசுக்கு ஆணியடுச்சுட்டு இருக்கேன்...
எப்படா கடைய மூடலாமுனு இருக்கேன்..
என்னோட ப்ளாக்குக்கு வங்க்து , மூடிட்டு Negative ஓட்டு போட்டுட்டு போயிடு...
முடிஞ்சா , உன்னோட பிரண்டுகிட்ட சொல்லியெல்லாம் குத்த சொல்லுய்யா...
(நிசமாவே ப்ளாக் ஒரு போதைய்யா...நான் எவ்வளவு ப்ளான் பண்ணியிருக்கேன் தெரியுமா?..
Java , SQL , ASP எல்லாம் கரைச்சு குடிக்கனும்..
ஏதோ பார்த்து பண்ணுயா...)
@@@@@@ரோஸ்விக் said...
அஹா... அமைதியா இருந்த இவனுகள உசுப்பேத்திவிட்டாய்ங்களே.... இன்னும் எத்தனை கொலை பழி ஊருக்குள்ளே விழுகப்போகுதோ... (அடியே... டயலாக் தான் கைப்புள்ளையோடது... ஆனா இவங்க கட்டத்துரை)
சிக்குனா சிதச்சிருவாய்ங்க... உஷாரா இருங்க.///
////////////////////
ஏற்கனவே வெறி புடிச்சு திரியறோம்...இதுல இந்த பீஸ் வேற உள்ள பூந்து வெறி ஏத்தி விடுது...பட்டாப்பட்டி இனிமே அனானிகளோட தாக்குதல் அதிகமா இருக்கும்னு எதிர்பார்க்றேன்..இங்க அனானிகளோட கமெண்டுக்கும் கெட்ட வார்த்தைலையே பதில் சொல்லப்படும் அப்டிங்கறத மகளிர் அணில அறிவிச்சிடு...!!
@@@@@பட்டாபட்டி.. said...
(நிசமாவே ப்ளாக் ஒரு போதைய்யா...நான் எவ்வளவு ப்ளான் பண்ணியிருக்கேன் தெரியுமா?..
Java , SQL , ASP எல்லாம் கரைச்சு குடிக்கனும்..///
//////////
ஜானி வாக்கரையே ராவா குடிக்கற..இந்த பய ஜாவாவ குடிக்க மாட்டியா..என்னையா பிக்காளிதனமா பேசற...(என்ன இந்த பீஸ் திடீர்னு கேரெக்டர் ரோல் பண்ணுது..செட் ஆகலையே....ரெட்டை என்னான்னு பாரு...!!!.) :)
@Veliyoorkaran said...
ஜானி வாக்கரையே ராவா குடிக்கற..இந்த பய ஜாவாவ குடிக்க மாட்டியா..என்னையா பிக்காளிதனமா பேசற...(என்ன இந்த பீஸ் திடீர்னு கேரெக்டர் ரோல் பண்ணுது..செட் ஆகலையே....ரெட்டை என்னான்னு பாரு...!!!.)
//
யோவ்.. இந்த மாசம் ஏதோ புரமோஷன் கிடைக்குமானு
வேலை செய்யற மாறி நடிச்சுட்டேயிருக்கேன்..
நீ வேற டமாசு பண்ணிட்டு..வாழ்க்கைப்பிரச்சனையா இது
@@@@பட்டாபட்டி.. said...
யோவ்.. இந்த மாசம் ஏதோ புரமோஷன் கிடைக்குமானு
வேலை செய்யற மாறி நடிச்சுட்டேயிருக்கேன்..
நீ வேற டமாசு பண்ணிட்டு..வாழ்க்கைப்பிரச்சனையா இது.////
பட்டாப்பட்டி சார் ...நான் மறுபடியும் சொல்றேன்...உங்களுக்கு கேரக்டர் ரோல் செட் ஆகல..பட்டாபட்டினா ராவா கலாய்ப்பான்...ஆனா இந்த பட்டாப்பட்டி சொங்கி மாதிரி பேசறான்..அப்பறம் உங்க இஷ்டம்..சொல்றத சொல்லிட்டேன்...!!!..(யோவ் நீ சீரியசா பேசறது நெஜமாவே நல்ல இல்லையா...நாமெல்லாம் ரெட்டை சொன்ன மாதிரி சர்வாதிகாரிங்க...நாம பீல் பண்ணவே கூடாது..முடியாத பட்சத்துல ஹிட்லர் மாதிரி சூசைட் பண்ணிக்கணும்..அது வரைக்கும் அடுத்தவன ஏறி மெதிச்சிக்கிட்டுதான் இருக்கணும்..)
@Veliyoorkaran said...
பட்டாப்பட்டி சார் ...நான் மறுபடியும் சொல்றேன்...உங்களுக்கு கேரக்டர் ரோல் செட் ஆகல..பட்டாபட்டினா ராவா கலாய்ப்பான்...ஆனா இந்த பட்டாப்பட்டி சொங்கி மாதிரி பேசறான்..அப்பறம் உங்க இஷ்டம்..சொல்றத சொல்லிட்டேன்...!!!..(யோவ் நீ சீரியசா பேசறது நெஜமாவே நல்ல இல்லையா...நாமெல்லாம் ரெட்டை சொன்ன மாதிரி சர்வாதிகாரிங்க...நாம பீல் பண்ணவே கூடாது..முடியாத பட்சத்துல ஹிட்லர் மாதிரி சூசைட் பண்ணிக்கணும்..அது வரைக்கும் அடுத்தவன ஏறி மெதிச்சிக்கிட்டுதான் இருக்கணும்..)
//
முடியலேனா , நாம எதுக்கையா சூசைட் பண்ணிக்கனும்..?
அது ஜென்மத்தில நடக்காது.. வேணா , அடுத்தவன் எப்படி சூசைட் பண்ணனுமுனு சொல்லிக்
கொடுத்துட்டு வெளியாயிருவேன்.. ஹி..ஹி..
@@@ரோஸ்விக் said...
வெளியூரு பாத்தியா... ரெட்டை என்ன சொல்லுதுன்னு..."சுறா" சிக்குனா போட்டுருவம்குதுயா... புரியுதா...////
ஆகா ஆமாய்யா...கேப்ல இளைய தளபதிய போட பார்க்கராணுக...டேய் வேணாம்டா...சொன்னா கேளுங்கடா...சுறா நல்லா இல்லைனா அத நான் மட்டும்தான் கலாய்ப்பேன்...வேற யாரோட வெரலும் என் தளபதி மேல பட விட மாட்டேன்...!!!
@@@@பட்டாபட்டி.. said...
முடியலேனா , நாம எதுக்கையா சூசைட் பண்ணிக்கனும்..?அது ஜென்மத்தில நடக்காது.. வேணா அடுத்தவன் எப்படி சூசைட் பண்ணனுமுனு சொல்லிக்
கொடுத்துட்டு வெளியாயிருவேன்.. ஹி..ஹி..///
ஹா ஹா ....தீக்குளிச்சிட்டு எண்ணெய் தேச்சு குளிக்கற மாதிரியா...வெசம்யா நீ..!!! :)
நல்லா இருக்கு ரெட்டை சார்
@ரெட்டை..
நேத்து என்னமோ முக்கியமான வேலையாப் போயிட்டு வரேனு போன..
இன்னுமாயா முக்கற..வேலை...
நீ முக்கறதுக்கு எடுத்துகிட்ட நேரத்தப் பார்த்தா.. இன்னேரம் கீழிருந்து பெட் ரோலே வந்திருக்குமேயா...
@@@பட்டாபட்டி.. said...
@ரெட்டை..நீ முக்கறதுக்கு எடுத்துகிட்ட நேரத்தப் பார்த்தா.. இன்னேரம் கீழிருந்து பெட் ரோலே வந்திருக்குமேயா.../////
டேய் ரெட்டை..சீக்கிரம் வந்துரு..இங்க உன்ன ஓட்ட ஆரம்பிச்சுட்டாங்கே...நீ வர லேட் ஆனுச்சு இங்க உன் பட்டாப்பட்டி இங்க கிழிஞ்சிரும்..!!
வெளியூரு..
ஆமா.. இந்த அடி அடிச்சிக்கிறாங்களே..
யாருய்யா இந்த சச்சின்/ ரஹ்மானு...?
கட்சிக்காரனுகளா?..
சீக்கிரம் சொல்லித்தொலையா, அடுத்த ஆட்ட வெட்டறதுக்குள்ள..
@@@பட்டாபட்டி.. said...
ஆமா.. இந்த அடி அடிச்சிக்கிறாங்களே..
யாருய்யா இந்த சச்சின்/ ரஹ்மானு...?//
என்னாய்யா..ஜெனரல் நாலேஜே இல்லாம வளந்துருக்க...சொல்றேன் கேட்டுக்க..ரஹ்மான்கறது நம்ம கறி கடை பாய்...சச்சின்கறது அவரோட சித்தப்பா பையன்...அவங்ககுள்ள எதோ பங்காளி தகராறாம்...அத நம்மதான் தீர்த்து வெக்கணும்னு ஒரே அடம்...அதான்..தீத்துக்கிட்டு இருக்கோம்...!
அதுக்குத்தான் உன்னக் கேக்குறது..
எனக்கே புரியமாறி சொன்ன பாரு ..
நீ மனுசனையா..
ஆமா . இவனுக பெரியப்பன், மாமன் மகனுக யாராவது இருக்கானுகளா?..
சொல்லுயா.. ஒரே பஞ்சாயத்தில தீர்திடலாம்..
வேற ஆடு எதுவும் மாட்ட மாட்டிங்க்குதே...
என்னய்யா பண்ணாலாம்..?
What about மங்குனி ?
நல்ல கலாய்ப்பு..
சம்பந்தப் பட்டவர்கள் யோசிக்கட்டும்..
அவருக்கு ஆஹா சொல்லவும் ஒரு கூட்டம் உள்ளது.. அதுதான் பரிதாபம்..
நன்றி..
பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...
நல்ல கலாய்ப்பு..
சம்பந்தப் பட்டவர்கள் யோசிக்கட்டும்..
அவருக்கு ஆஹா சொல்லவும் ஒரு கூட்டம் உள்ளது.. அதுதான் பரிதாபம்..
நன்றி..///
கூட்டம் இல்லை மந்தை
பட்டாபட்டி.. said...
சொல்லுயா.. ஒரே பஞ்சாயத்தில தீர்திடலாம்..
வேற ஆடு எதுவும் மாட்ட மாட்டிங்க்குதே...
என்னய்யா பண்ணாலாம்..?
What about மங்குனி ?
சீக்கிரம் போட்டுதல்லுங்க அப்பு. அப்போ தான் எனக்கு அந்த போஸ்ட் கிடைக்கும்
@Muthu said...
சீக்கிரம் போட்டுதல்லுங்க அப்பு. அப்போ தான் எனக்கு அந்த போஸ்ட் கிடைக்கும்
//
அடப்பாவி..
நீரு தூங்கியாச்சுனு நினைத்து , இங்க வந்தா,
வேற கதை ஓடிட்டு இருக்கு...
நடக்கட்டும்..நடக்கட்டும்..
ஆனா நம்ம கமிஷன் 10% மறந்துடாதீங்க..
பட்டாபட்டி.. said...
அடப்பாவி..
நீரு தூங்கியாச்சுனு நினைத்து , இங்க வந்தா,
வேற கதை ஓடிட்டு இருக்கு...
நடக்கட்டும்..நடக்கட்டும்..
ஆனா நம்ம கமிஷன் 10% மறந்துடாதீங்க..
தூங்குகிறதா இனி மேல் தான் johny திறக்க வேண்டும்
///தூங்குகிறதா இனி மேல் தான் johny திறக்க வேண்டும்///
johny யாரு நடப்பவரா ?
Thank u prakash@********** ஆமா சாமக்கோடாங்கிக்கு இங்கிலீஷ்ல என்னண்ணே?
பிரகாஷ் ...அந்த பதிவு என்னைப் பொறுத்தவரை வக்கிரத்தின் உச்சம்!
வந்துட்டியா ஜெய்லானி... ஜானிங்கறவர் நெப்போலியனுக்கு அண்ணன் முறை... வாக்கரோட பையன்! அவர் தான்யா..வீக் என்ட் கடவுள்!
ஆமா ரெட்டைவால்'ஸ்,
நான் சொல்ல நெனைச்சதை சொல்லிருகீறு,
இந்த பய புள்ளைங்களுக்கு, ... பெரிய ஹேர்-னு நெனப்பு..... தக்காளி....தானும் எந்த சாதனையும் பண்ண மாட்டானுங்க.....பண்றவங்கள...திட்டி பப்ளிசிட்டி தேடுவானுங்க..
@@@Muthu said...
கூட்டம் இல்லை மந்தை.///
அந்த மந்தைல எந்தெந்த ஆடு இருக்குனு ப்ரீயா இருக்கசொல்ல போய் பார்த்துட்டு வா மாமேய்...சிந்தாம சிதராம இனிமே மந்தயோட வெச்சு அடிப்போம்..தனி மனித தாக்குதல் போர் அடிக்குது....!!!
@@@ரெட்டைவால் ' ஸ் said...
பிரகாஷ் ...அந்த பதிவு என்னைப் பொறுத்தவரை வக்கிரத்தின் உச்சம்!////
ஆமாம்..அந்த மாதிரி வக்கிரமான விசயத்த எல்லாம் நாங்க மட்டும்தான் பண்ணுவோம்..அடுத்தவன் பண்ணா கொந்தளிச்சிருவோம்.!.(ஒருத்தன ஒரே பதிவுல பதிவுலகத்த விட்டு வெரட்டிட்டு இது பேசுற டையலாக பாரு...நீங்க பண்றதுதாண்ட வன்முறை...வக்கிரம் எல்லாமே...)
@@@@Hussain Muthalif said...
இந்த பய புள்ளைங்களுக்கு, ... பெரிய ஹேர்-னு நெனப்பு..... தக்காளி....தானும் எந்த சாதனையும் பண்ண மாட்டானுங்க.....பண்றவங்கள...திட்டி பப்ளிசிட்டி தேடுவானுங்க..///
ரெட்டை யாரு இந்த பீசு...கேப்ல நம்மள போடற மாதிரி தெரியுது...இல்லையே...எனக்கே எதோ டௌட்டாவே இருக்கு..விளக்கம் கேட்டு இந்த பீசுக்கு ஒரு சம்மன் அனுப்பிரு...!
@வெளியூரு
!.(ஒருத்தன ஒரே பதிவுல பதிவுலகத்த விட்டு வெரட்டிட்டு இது பேசுற டையலாக பாரு...நீங்க பண்றதுதாண்ட வன்முறை...வக்கிரம் எல்லாமே...)
//
யாரையா அந்தப் பதிவர்..?
சொல்லவேயில்லை
பட்டாபி... அதான் தலைப்புல போட்ருக்கேன்ல வொயிட் நைட்ஸ்னு... தமிழ்படுத்தி படிச்சுக்கோயா
சில நேரம் , மூளை வேலை செய்யரதில்லை..
என்னானு பார்க்கனும் ரெட்டை..
@@@@Hussain Muthalif said...
இந்த பய புள்ளைங்களுக்கு, ... பெரிய ஹேர்-னு நெனப்பு..... தக்காளி....தானும் எந்த சாதனையும் பண்ண மாட்டானுங்க.....பண்றவங்கள...திட்டி பப்ளிசிட்டி தேடுவானுங்க..///
ரெட்டை யாரு இந்த பீசு...கேப்ல நம்மள போடற மாதிரி தெரியுது...இல்லையே...எனக்கே எதோ டௌட்டாவே இருக்கு..விளக்கம் கேட்டு இந்த பீசுக்கு ஒரு சம்மன் அனுப்பிரு...!///
மப்பூ' ஸ் மேர்சலாகதீங்கோ....நானு உங்க கட்சி (இந்த தலைவர், ராணுவ தளபதி, மாதிரி பதவி எல்லாம் வாணாம்.....) வெளியில் இருந்து ஆதரவு தரேன்....
(அகில உலக தலைவர் பதவி இருந்தா....consider பண்றத பத்தி பெரிய மனசு பண்ணி யோசிக்கிறேன்)...
நான் திட்டினது மொதல்ல ஜட்டி விளம்பரம் போட்ட அந்த பதிவர.....
வெளியிலிருந்து ஆதரவா..இந்த ஏரியால இது ரொம்ப புதுசா இருக்கே.. வெளியூர் அன்ட் பட்டாபட்டி... இதுவரைக்கும் நமக்கு யாருனா வெளியிலிருந்து ஆதரவு குடுத்துருக்காங்க? பயபுள்ள யோசிக்க வைக்குதேடா...
@@@ரெட்டைவால் ' ஸ் said...
வெளியிலிருந்து ஆதரவா..இந்த ஏரியால இது ரொம்ப புதுசா இருக்கே.. வெளியூர் அன்ட் பட்டாபட்டி... இதுவரைக்கும் நமக்கு யாருனா வெளியிலிருந்து ஆதரவு குடுத்துருக்காங்க? பயபுள்ள யோசிக்க வைக்குதேடா...///
///////////////////////////////////////////////
ரெட்டை முலாயம் சிங்கும் அமருமே பிரிஞ்சிட்டாங்க...இங்க வெளியிலிருந்து ஆதரவெல்லாம் ஒத்து வராது..அதுவும் இல்லாம நம்ம அரசாங்கமே ஒரு எச்ச்சகல அரசாங்கம்...உள்ள இருக்கவனையே எவனும் மதிக்காம மாத்தி மாத்தி கலாய்ச்சிபாணுக...அதனால ஒரு பதவில இருக்கறதுதான் இங்க உயிருக்கு பாதுகாப்பு..அந்த பீஸ் எந்த நாட்ல இருக்குன்னு பார்த்து அந்த நாட்டு தூதரா அறிவிச்சிடு...(அது மேல ஒரு கண்ண வெச்சுக்க..வந்துதுலேர்ந்து டபுள் மீனிங்க்லையே பேசுது..எப்பிஐ ஆளா கூட இருக்கலாம்..நம்மள உளவு பார்க்க அமெரிக்கா அனுப்பிருக்கவும் வாய்ப்பு இருக்கு..) .
என்னவோ நடந்திருக்கு. இருங்க. புலவன் போய் படிச்சுட்டு வர்றேன்
ஏன் பாஸ்... புலவன் புலிகேசி இப்படி கோவபடுறாரு.... நீங்க சொன்னதுல என்ன தப்பு... சச்சின் ௨00 அடுச்சதுல என்ன இருக்கு.. அதுனால நாட்டுல எதாச்சும் மாறி இருக்கா ..... இல்ல ஒரு ௨00 பேரு பசி தீந்துருக்கா... நீங்க அத பத்தி எல்லாம் கவலைபடாதீங்க .... உங்க வேலைய நீங்க பாருங்க... அவரால ferari
காருக்கு வரவேண்டிய வரிதான் நஷ்டம்...
:))))))
உங்களுக்கு பயந்து எல்லாம் இல்லை ரெட்டை வால்.................எங்கள் நெருங்கிய உறவினர் இறந்திருந்தார்
நான் உடைந்து போய் தான் delete செய்தேன் ..............சரி சச்சின் என்றால் வரும் நீங்கள் ஏன் விதர்பா பதிவு
போட்டேன் வரவில்லை .........................! ஏன் ஜட்டி என்ற வார்த்தை மட்டும் தெரிகிறது உங்களுக்கு சச்சின் விதர்பா விவசாயிகள் பற்றி சொல்லவில்லை ...............தாஜ் ஹோட்டல் குண்டு வைத்தால் சொல்கிறார் ......
கலைஞர் அழகிரி எல்லாம் விமர்சனம் செய்து இருக்கிறேன் உனக்கு ஏன் பயப்பட வேண்டும் ரெட்டை வால்
நீங்கள் பதில் பதிவு போட்டது கூட தெரியாது இது உண்மை ரெட்டை வால் ..........சரி நீங்கள் பைசாக்கு பிரயோஜனமாய் எதை எழுதினீர்கள் ......................!சொல்லுங்கள் ......!!!உங்களுக்காய் நான் delete செய்தேன் என்று
நீங்களாய் நினைத்து கொண்டது ................நீங்கள் என் வலைப்பக்கத்திற்கு வாருங்கள் விவாதம் செய்வோம் ........!!!!ஏன் சச்சின் மட்டுமே உலக விடயமா வேற விடயங்கள் பற்றி எழுதி இருக்கிறேன் வாருங்கள் ................................!!!
உண்மையில் உங்களை எல்லாம் பார்த்தால் கோபம் வர வில்லை அழுகை தான் வருகிறது ............தனிநபர் பற்றி பேசும் பொழுது ஏன் என் வலை பூவிற்கு வரவில்லை பயமா ????
இங்கே ஆக்ரோஷமாய் இருக்கும் பதிவர்களே .............உங்களுக்கு சச்சின் தெரியும் விதர்பா
தெரியுமா ............இதற்க்கு இவளவு கோபம் படுகிறீர்கள் .................................?????
உங்கள் வீரத்தை சச்சினிடம் மட்டும் தான் காட்டுவீர்களா ??????????????????விதர்பா என்ன என்பது
கூட இந்த புலிகேசிக்கு தெரியாது ................அவர் சொல்கிறாராம் இவர் பதிவு செய்கிறாராம் ...........
என்ன கொடுமை ???
GOD என்ற படம் வைத்துள்ளீர்கள் ............ கடவுளா சச்சின் அவரின் சமூக மதிப்பீடு என்ன ..........
???????? கட்டாயம் விளம்பரம் மட்டுமே குறிக்கோள் ?????? ஏன் மாடு போல IPL கிரிக்கெட் ஏலம்
போனார்???????? ஏன் மட்டையில் பாரத மாத போடுகிறாரா இல்லை MRF போடுகிறாரா ?????????
ஏன் T SHIRT சூ எல்லா இடத்துலயும் விளம்பரம் வைக்கும் சச்சின் அதற்க்கு கடவுள் பிம்பம் வேறு .......
சச்சின் ஒன்றும் கட்சி நடத்துபவரல்ல. நமது அடிப்படை பிரச்சினை இது தான்! யார் என்ன வேலை செய்கிறார்களோ அவர்களை செய்ய விடாமல் தடுப்பது! அரசியலையும் மற்றவைகளையும் போட்டுக் குழப்பிக்கொள்வது. ரஜினிகாந்திடம் யாருக்கு ஓட்டுப் போடுவது என்று இறைஞ்சி நிற்பது போல் உள்ளது , விதர்பா படுகொலைகளுக்கு சச்சினிடமிருந்து குரல் வருமா என்று எதிர்பார்ப்பது.
சச்சின் ஒரு கிரிக்கெட் வீரர் அவ்வளவே! அவர் கிரிக்கெட் ஒழுங்காக நாட்டுக்கு விளையாடுகிறாரா என்று பார்த்தால் மட்டும் போதுமானது. அதில் அவர் சாதனை செய்யும்போது ஏன் தூற்றுகிறீர்கள்? அதுவும் அம்புக்குறி எல்லாம் போட்டு? விதர்பா படுகொலைகளுக்குக் குரல் கொடுப்பாரா, காஷ்மீர் பிரச்சினையை தீர்த்து வைப்பாரா , ஈழத்துக்காக உண்ணாவிரதம் இருப்பாரா என்றெல்லாம் எதிர்பார்ப்பதற்கு மக்கள் என்ன பைத்தியங்களா?
உங்களுக்கு நீங்கள் சுயமரியாதையாகவும் கோபமாகவும் இருப்பதாக கூறிக்கொள்வது எனக்கு உங்களின் மனப் பிறழ்வாகக் காட்சியளிக்கிறது!
வெண்ணிற இரவுகள்....! said...
.................எங்கள் நெருங்கிய உறவினர் இறந்திருந்தார்
நான் உடைந்து போய் தான் delete செய்தேன்
/////////////////////////////////////////////
உங்கள் உறவினரின் மரணத்துக்கு அனுதாபங்கள்!
அதை சொல்லிவிட்டு டெலீட் செய்ய வேண்டியது தானே... யாராவது உங்கள் மேல் கேஸ் போட்டு விடுவார்களா என்ன? என்னய்யா காமெடி பண்ணுகிறீர்கள்? சச்சினுக்கு விளம்பரம் மட்டுமே குறிக்கோள் என்றால் உங்களுக்கு அவரை இழுத்துப்போட்டு பதிவு எழுதி விளம்பரம் தேடுவது தான் குறிக்கோளா?