தமிழ் சினிமாவுக்கு நல்ல பேய் ஏதாவது பிடித்து ஆட்டிக் கொண்டிருக்கிறதா என தெரியவில்லை. வித்தியாசமான Genre படங்கள் வெளிவந்து எல்லாரையும் தியேட்டருக்குள் இழுக்கின்றன. ஒரு ஃபான்டஸி ஃபிக்ஷன், ஒரு வங்கி கொள்ளை, ஒரு spoof ,கோவா என படங்கள் ஒன்றுக்கொன்று வித்தியாசமானவை! சமீபத்தில் அப்படி ஆச்சர்யப் படுத்தியது விண்ணை தாண்டி வருவாயா என்னும் ஒரு புதுக்கவிதை.
மழை நேரத்தில் ஸ்பென்ஸர் பிளாசா வாசலில் உட்கார்ந்து கொண்டு காதலியுடன் ஐஸ்கிரீம் சாப்பிடுவது போல படம் நெடுக ஒரு சாரல் அடித்துக் கொண்டே இருந்தது. கௌதம் நல்ல படம் எடுக்கிறாரோ இல்லையோ , காதலை வெறி கொண்டு ரசித்திருக்கிறார். காதலின் தோல்வியை படு எதார்த்தமாக திரையில் சித்திரம் வரைந்திருக்கிறார்.
கௌதம் நிச்சயமாக ஏதோ ஒரு கேட்டில் நின்று கொண்டு ரசிக்க ரசிக்க சைட் அடித்திருக்க வேண்டும்! அவரது முதல் காதல் அமெரிக்கா பறந்திருக்க வேண்டும். ஏதோ ஒன்று..நமக்கு நல்ல படம் கிடைக்கிறதே! இரண்டே கேரக்டர்கள்..பேசிக்கொண்டே இருக்கிறார்கள்.ஆனால் சலிப்பு தட்டவில்லை. காதலும் காதல் சார்ந்த இடங்கள் மட்டுமே லொகேஷன்களாக வருகின்றன.சொட்டச் சொட்டக் காதல், பொங்கி வழிகிற காதல் என ... கார்த்திக்கும் ஜெஸ்ஸியும் பல இடங்களில் சிக்ஸர் அடித்திருக்கிறார்கள்.ஒரு சில இடங்களில் டக் அவுட் ஆகியிருக்கிறார்கள்.
எங்கெல்லாம் படம் கிண்டலடிக்கப் படும் சூழ்நிலை இருக்கிறதோ அங்கு கௌதமே கிண்டல் செய்து கொள்வது புத்திசாலித்தனம். த்ரிஷாவின் funny walk ... த்ரிஷா கல்யாண சீன்கள் ...கடைசியில் படத்தின் ரிசல்ட் பற்றி பேசும் சீன்கள் எல்லாம் ஜாலி கேலிகள்.
மிகவும் ஆச்சர்யம் சிம்பு! குறிப்பாக அமெரிக்காவில் பார்க்கில் உட்கார்ந்து த்ரிஷாவிடம் பேசும் காட்சி.உங்களுக்கு இவ்வளவு நடிக்க வருமா சிம்பு? இதே போல நாலு படம் நடித்தீர்களானால் உங்களை ரசிப்பவன் என்று தைரியமாக வெளியில் கூறிக்கொள்ளலாம் உங்கள் ரசிகர்கள். அதே போல் ஒரே எக்ஸ்பிரஷனை வைத்துக்கொண்டு ஒப்பேற்றி வந்த த்ரிஷா மற்ற டைரக்டர்களுக்கு ஒரு செய்தி சொல்லியிருக்கிறார். வெறுமனே டூயட் பாட மட்டும் கூப்பிடாதீர்கள் என்பதே அது!
ஒளிப்பதிவும், காஸ்ட்யூம்ஸும் இசையும் பொருந்தியிருக்கிறது படத்துடன். ஆனால் , அமெரிக்கா , அந்த டான்ஸர்கள், கைகோர்த்துக் கொண்டு ஊர்சுற்றும் ஒரு டூயட் பாடல் என பார்ப்பதற்கு நன்றாக இருந்தாலும் தவிர்த்துவிடுங்கள் கௌதம்.சலிக்கிறது!
படத்தில் ஒரு விரசம் இல்லை, ஒரு முகம் சுழிக்கவைக்கிற காட்சிகள் இல்லை.இந்த படத்துக்கு ஏன் யூ/ஏ சர்ட்டிஃபிகேட் கொடுத்தார்கள் என தெரியவில்லை. சில முத்தக் காட்சிகள்..அதுவும் ராணி 6 ராஜா யாரு பார்க்கும் தமிழ் நெஞ்சங்களுக்கெல்லாம் இது ஜுஜுபி. நம் சென்சார் அதிகாரிகளுக்கு வரலாற்று ரீதியாகவே ஏதோ பிரச்சினை போல.
எத்தனையோ ரயில் கிளைமாக்ஸ் படங்களை ஆதரித்த தமிழ் ரசிகர்கள் இந்த படத்தின் கிளைமேக்ஸுக்காகவும் நிச்சயம் ஆதரிப்பார்கள்.
Congrats to Karthik, Jessy and Gowtham!
About Me
Linkbar
My Blog List
-
தீயா வேலை செய்யனும் குமாரு/பான்மசாலா/விழிப்புணர்வு/ இந்தியா/உலகசினிமா/ - ஹாலிவுட் சூழலில் படம் எடுத்து தமிழில் கலக்குபவர் சுந்தர்.சி. அவர் இயக்கிய இந்தியன் படத்திற்கு பிறகு நான் எந்த பட்த்தையும் தியேட்டருக்கு போய் பார்ப்பதில்ல...11 hours ago
-
சூது கவ்வும்: அபத்த நகைச்சுவையும் திரைக்கதை நுணுக்கங்களும் - தமிழில் இருவகையான நல்ல படங்கள் எடுக்கப்படுகின்றன. ஒன்று எந்த சினிமா மொழி ஆளுமையோ கலையுணர்வோ இல்லாதவர்களால் வாழ்வில் ஒருமுறை எடுக்கப்படுபவை. இன்னொன்று பு...13 hours ago
-
தியாக பூமி - அமரர் கல்கி - *சிறப்புப் பதிவர்: *சுசிலா ராமசுப்ரமணியன் * **முன்குறிப்பு அல்லது முன்னெச்சரிக்கை*: கதை சொல்லாமல் விமரிசனம் படைக்கச் சொல்லும் ஆசான்கள் இந்தப் பதிவைக் கடந்து...23 hours ago
-
Ankur Arora Murder Case - அங்கூர் ஆரோரா என்கிற சிறுவன் வயிற்று வலி காரணமாய் ஷெகாவத் ஹாஸ்பிட்டலில் அனுமதிக்கப் படுகிறான். அவனுக்கு சாதாரண அப்பண்டிஸ் ஐய்டீஸ் என்று முடிவெடுக்கப்பட்ட...1 day ago
-
Listen Ambikapathy (Raanjhanaa Tamil) songs - Listen Ambikapathy all 9 songs @ Dhingana . Buy Audio CD @ 86 only Infibeam.com1 day ago
-
மீண்டு மீண்டும் வா! - அண்ணன் @mayavarathaan இன்று ஒரு அருமையான வெண்பாம் எழுதினார். வள்ளுவரின் துப்பார்க்கு துப்பாய துப்பாக்கி ரேஞ்சுக்கு இருக்கும் வெண்பாம் இது. முதலில் வெண்பாமை...2 days ago
-
South of the border, West of the sun - மழையோடு வரும் மங்கை….. - [image: south of border] இரண்டு குழந்தைகளுக்கு தகப்பனான ஹஜிமேவுக்கு தன் இளவயதில் நிராசையாகிப் போன கனவு மத்திமவயதில் நிறைவேறும் வாய்ப்பு கிடைக்கிறத...3 days ago
-
நல்லதா நாலு வார்த்தை.... - 9 - ‘அப்படியொன்றும் அவதியல்ல வாழ்க்கை, அதிலிருந்தொரு கவிதை வெளிவருகையில்.’ . - A. L. Rowse (‘Life isn’t all misery when out of it comes poetry.’) * ‘வெல...3 days ago
-
எஸ்.ராஜகோபாலன் - எழுத்தாளர் சுஜாதாவின் சகோதரர் திரு எஸ்.ராஜகோபாலன் வியாழன் நள்ளிரவு ஸ்ரீரங்கத்தில் ஆசாரியன் திருவடியை அடைந்தார். குமுதம் பக்தி பத்திரிகையில் வந்த பிரம்மசூ...4 days ago
-
பகல் உறவுகள் - ஜெயந்தன் - காலை மணி ஒன்பது.கதவைப் பூட்டிக்கொண்டு அவர்கள் இருவரும் தெருவில்இறங்கினார்கள்.அந்தக் கனம் அவர்கள் இருவருக்குமிடையேயுள்ள அந்த ஒப்பந்தம் அமலுக்குவந்தது. அது...1 week ago
-
பதினைந்து வயதினிலே..! - நான் பத்தாம் வகுப்பு படிக்கும்போது, வெங்கிடேசன் என்கிற சக மாணவன் சதா சிகரெட் பிடிப்பான்; வகுப்புக்கு ஒழுங்காக வரமாட்டான். பல ஆசிரியர்களும் அவனைக் கண்டித்த...1 week ago
-
ஜாஸ் மெய்னார் - *எந்த *அறிமுகமும் எதிர்பார்ப்பும் இல்லாது பக்கங்களை புரட்ட ஆரம்பிக்கும் காமிக்ஸானது கதை ஆரம்பித்த நான்கு பக்கங்களில் தீப்பற்றும் வேகம் பிடிப்பது என்பது அர...1 week ago
-
அவள் ஒப்பமிட்ட என் கையெழுத்தின் கடைசி பிரதி - சூரிய பிரதமன் - அவளின் அப்பா இறந்து இன்றோடு ஒரு வருடம் ஆகிப்போயிருந்தது. அந்த டியூசன் வகுப்பில் நாங்கள் இணைந்து ஆறு மாதங்கள் ஆகியிருப்பினும், ஒரே பள்ளியில் வெவ்வேறு வகுப்ப...1 week ago
-
Make way to the prince of Rap: Kendrick Lamar - ராப் இசை என்பது, வெறும் fuck – bitch – போன்ற வார்த்தைகள் நிரம்பியது, துள்ளல் இசை – அவ்வளவே, அமெரிக்க இசைக்கு இவ்ளோ அர்பாட்டமா, இத்யாதிகள்…… என்ற கற்பிதம் உ...2 weeks ago
-
மொண்ணைகளைப்பற்றி கூர்மையின் பார்வை - Love Meter! calculate your relationship success percentage. SMS FLM (Your Name) (Space) (Partners Name) to 56060 eg: FLM Jeyamohini Arivalagan. Rs 3 per SM...3 weeks ago
-
சுழலும் கேள்விகளும் பதில்களும் - நீங்கள் யார் நான் யாரோ யாரோ என்றால் யாரோ என்றால் யாரோதான் சரிதான் தெரியாத ஒன்று உங்களுக்கு எப்படித் தெரியும் தெரிந்தால் வந்து சொல்கிறேன் ஆம...4 weeks ago
-
அர்ஜுனன் கிருஷ்ணனுக்குத் தர மாட்டானா என்ன ? - இரண்டாயிரத்து ஒன்பதாம் ஆண்டு நவம்பர் மாதம் துவங்கி தொடர்ந்து பதின்மூன்று மாதங்களுக்கு "சிந்தனை செய் மனமே " என்னும் தொடர் நிகழ்வை திருப்பூர் கருவம்பாளையத...5 weeks ago
-
சென்றுவிட்டாயே தோழா! - நமது மதிப்பிற்குறிய நண்பர் பட்டாபட்டி நேற்று(12.05.2013) சிங்கப்பூரில் மாரடைப்பால் காலமானார். வாழும் வரை அடுக்குமுறைக்கு எதிராகவும் தீவிர பார்பனீய எதிர்பாளர...5 weeks ago
-
கடவுள் வந்திருந்தார் – சுஜாதா – பாரதி மணி - சென்னையிலுள்ள கன்னிமரா நூலகத்திற்கு எத்தனையோ முறை போயிருக்கிறேன். ஆனால் அதே வளாகத்திலுள்ள மியூசியம் அரங்கிற்கு இதுவரை ஒருமுறை கூட சென்றதில்லை. பகல் நே...1 month ago
-
தமிழர்கள் கற்க மறந்த பண்பு எது? - * * *த*மிழர்அல்லாதநண்பர்கள் என்னிடம் அடிக்கடி கேட்கும் ஒருகேள்வி: தமிழர்களின் குரல்முக்கியமான விஷயங்களில்கூட ஒருசேரஒலிப்பதில்லையே...2 months ago
-
ஐ.பி.எல். கவுன்டவுன்: சங்ககார என்ன, புத்த பிக்குவா? - "இலங்கையில் 30 ஆண்டுகளாக நீடித்த பயங்கரவாதம் இப்போதுதான் முடிவுக்கு வந்திருக்கிறது. போரின்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலங்கை ராணுவம் மனிதாபிமான உதவிகளை...2 months ago
-
'மஹானி'ன் 'உயிரில்' கலந்த 'சில்லு' - முன் குறிப்பு: சுஜாதா இந்த தலைப்பை படித்திருந்தால், "எதற்கு இத்தனை நாடகத்தனமான, நீளமான தலைப்பு" என்று நினைத்திருப்பார். முதுகலை படித்து கொண்டிருந்த காலத்தி...3 months ago
-
மீண்டும் விஸ்வரூபம்.. - போஸ்ட் போட்டு நாளாச்சே.. ப்ளாக் இருக்கா.. இல்லை அதையும் ஆட்டைய போட்டுட்டானுகளானு .... செக் பண்ண வந்தேன் சாமி.. கோவிச்சுக்காதீங்க...ஹிஹி3 months ago
-
The Children Are Watching Us (1944) - சின்னஞ்சிறு சிறுவனின் உலகம் தாயின் போக்கினால் சிதைவுறுவதை சொல்லும் திரைப்படம் The Children Are Watching Us (1944).கதைகளாலும் கற்பனைகளாலும்,கற்று தரும் நல்ல...3 months ago
-
பக்கத்து உறவு - உங்களை எனக்கு பிடிக்கும் ஆனா நீங்க நினைக்கிற அளவுக்கு பிடிக்காதுன்னு சுமி சொன்னதை கேட்டு எனக்கு என்ன செய்யன்னு தெரியலை. வெளியே வந்து வானத்தை பார்த்தேன். கா...4 months ago
-
டென்ஸல் வாஷிங்டனின் FLIGHT - FLIGHT என்றொரு படம். டென்ஸல் வாஷிங்டன் நடிப்பில் குடிகாரர்களின் மனசாட்சியை உலுக்கும் படம். விவாகரத்தாகி மனைவி மகனுடன் தொடர்பற்று மனம் போனபடி குடித...4 months ago
-
மழையின் விழுதுகள்.. - *தென்றலை துணைக்கழைத்து சா**ள**ரம் திறந்து * *மெதுவாய் மெலிதாய் உள்நுழைகின்றன மழையின் விழுதுகள் * * * *இவர்களெப்படித்தான் * *அறிகிறார்களோ * *அவள் * *என...4 months ago
-
பின் நவீன இலக்கிய கருத்தியல்கள் - <*>பின் நவீன இலக்கியக் கருத்தியல்கள்<>*எம்.ஜி.சுரேஷ் பின் நவீன இலக்கியக் கருத்தியல்கள் என்பதைப் பற்றிப் பேசும் முன் பின்நவீன சிந்தனைகள் பற்றிப் பேசுவது முக...6 months ago
-
Blog Moved - இந்த வலைப்பூவை என் சொந்தத் தளமான - www.pithatralkal.com க்கு மாற்றிவிட்டேன். சிரமத்துக்கு மன்னிக்கவும். இந்தத் தளத்தில் உள்ள அத்தனை படைப்புகளும் அங்கேயும் ...6 months ago
-
வித்யாரம்பம் கரிஷ்யாமி - தேவி `வித்யாரம்பம் கரிஷ்யாமி`….. ஆம் மா, ஆரம்பிக்கத்தான் போகிறேன் கற்றுக் கொள்ள. கையளவு, கடுகளவு, மலையளவு என்றெல்லாம் என்னையே சுயதராசில் நிர்ணயிக்க விரும்...7 months ago
-
பேச்சு என்பது... - மனிதன் எப்படி பேசுகிறான் என்பது முக்கியமல்ல அவன் என்ன பேச வருகிறான் என்பதே முக்கியம்.8 months ago
-
திரும்பி வந்த சிங்கம் - லயன் காமிக்ஸ் என்னும் தமிழில் சிறந்த தரத்துடன் வரும் ஒரே காமிக்ஸ் மறு பிறப்பு எடுத்து, இன்னும் இரண்டு மாதங்களில் வரவிருக்கும் புத்தகக் காட்சி வந்தால் ஒரு வ...8 months ago
-
தாண்டவம் - தடை கோரி வழக்கு - நண்பர்களே. இயக்குநர் விஜய்யின் ’தாண்டவம்’ படத்துக்குத் தடைகோரி, உதவி இயக்குநர் பொன்னுச்சாமி வழக்கு தொடர்ந்திருக்கிறார். இந்த வழக்கு, கடந்த வெள்ளிக்கிழமை அ...8 months ago
-
ரெசிடென்ட் ஈவில் - ஒரு அபலையின் கதை...! - ஆயிரம்தான் நான் ஒரு இணையதள போராளியா இருந்தாலும் நானும் மனுஷன்தானுங்களே..இடைவிடாத ஸ்டேட்டஸுகள் , கண்டன கருத்துக்கள், ஈழ தமிழர் ஆதரவான கருத்துக்களுக்கு என...8 months ago
-
முகமூடி - சரியா மூடாத ஒரு மொக்கை மூடி - முகு : இந்த பதிவை பதிவுலக ஜெமினி இரட்டையர்களில் ஒருவரும், கிரிஸ்டோபர் நோலனின் பேரனுமான அதிஷாவிற்கு சமர்ப்பிக்கிறேன். இந்த படத்தில் முதலில் நடிப்பதாக இருந்...9 months ago
-
Resume - வேண்டா பத்து - சமீபத்தில் நண்பர் ஒருவர் "அண்ணே, ஸ்டீவ் ஜாப்ஸ் போயிட்டார்ண்ணே, அந்த வேலைக்கு என்னிய ரெக்கெமெண்டு பண்ணுங்கங்கண்ணேன்னு, ஆபிஸ்லயே ipadலாம் குடுக்கிறாய்ங்களாம்ன்...9 months ago
-
சுதந்திரமும் அலாவுதீனின் அற்புத விளக்கும்! - ரோஜா படம் , இந்தியன் படம் மற்றும் ஒரு புதுப் படம் என விடுதலை தினத்தை சம்பிரதாயமாக கொண்டாடும் கோடானு கோடி தமிழ் ஜனங்கள் மீண்டும் நாளை காலை தத்தமது வேலைகளை ...10 months ago
-
கரை - காதல் கரையில் கவிதை எழுதுபவர்கள் பெரும்பாலும் தோற்றவர்களே.. எங்களுக்கு வெற்றி எட்டாக்கனி தோல்வி தூரத்து உறவு நெகிழ்வே நிலையான நண்பன்...10 months ago
-
ப்ளாட் படும் பாடு....!! - ப்ளாட் படும் பாடு....!! ஹாய் ஹலோ வணக்கம்...வெல்கம் டூ டூபாக்கூர் ப்ரோமொடர்ஸ் இன் சென்னை நகர் என்று ஒன்பது மணி சீரியலில் வரும் அழுது வடியும் பெண் புது பட...1 year ago
-
விஷம் வைத்துக் கொல்லப்பட்ட பதினேழு ஆங்கிலேயர்கள்-கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ் - தமிழில்: சுகுமாரன் நேப்பிள்ஸ் துறைமுகத்தை அடைந்ததும் திருமதி புருடென்ஷியா லினெரோ முதலில் கவனித்தது அந்தத் துறைமுகத்துக்கும் ரியோஹாச்சா துறைமுகத்தின் அதே வா...1 year ago
-
Easy MP3 Downloader 4.3.8.6 - [image: Easy MP3 Downloader 4.3.8.6] [image: 'Easy] Easy MP3 Downloader 4.3.8.6 | 8.12 MB Easy MP3 Downloader, a revolutionary new program, provides you...1 year ago
-
நானும் இப்போ ஃபேஸ்புக்கில்..! - ஹாய்... ஹாய்... ஹாய்... எல்லாருக்கும் வணக்கம். நான் இப்ப ஃபேஸ்புக்லயும் வந்துட்டேன். என் பிளாக் நண்பர்கள் ஃபேஸ்புக்ல இருக்காங்களான்னு எப்படிக் கண்டுபிடிக்க...1 year ago
-
-
காய் கறி ...?? - வாழ்க்கையில எல்லாத்தையும் தெரிஞ்சு வைக்கிற ஆர்வம் பலப்பேருக்கு இருக்கு , இன்னும் சிலருக்கே இது குறைவு . நமக்கு எது தேவையோ அது மட்டும் போதும் நினைக...1 year ago
-
"ஆல்மோஸ்ட் அனாதை" : - முத்தமிழ் அறிஞர் என்று எல்லோராலும் (என்னைத் தவிர) போற்றப்படுகின்ற கருணாநிதி அவர்கள் ஒரு கருப்பு ஐயர் ஆவார்.ஏனெனில் அவர் கொள்கைகள் நீங்கள் பார்த்தால் அவர் ...1 year ago
-
ஏழாம் அரிப்பு - தீபாவளி அன்று காலையே பூந்தமல்லி புருஷோத்தமன் புறப்பட்டார். புதிதாக ஒரு திரைப்படம் வெளியாகியிருக்கிறது. பார்த்தே ஆக வேண்டும். உலகத் தமிழர்களுக்காக வேறு அ...1 year ago
-
பெயரில்லா என் கவிதைகளிலிருந்து..... - 14 - என்னைப் பற்றி ஒரு வரிக்கூட கவிதை எழுதாத உன்னை என்ன செய்யலாம் என்கிறாய் பசி பொறுக்கா பூனை குட்டிகளை கொண்டு என் பிளசர் மூக்கை கடிக்கவிடலாம் மறுபடி மறுப...1 year ago
-
மௌனி – இன்னும் சில புகைப்படங்கள் - மௌனி, வெ.சா மேலும் சில : மௌனியின் அபூர்வ புகைப்படங்கள் புகைப்படங்கள் உதவி :ஹரன் பிரசன்னா1 year ago
-
யாவர்க்கும் ஆம் - என் பைத்தியத்தனங்கள் என்னை வாழத் தூண்டுகின்றன . அப்படி நான் செய்யும் பைத்தியத்தனங்கள் தாம் என்ன ? எளிய அன்பு செலுத்துவது ; எத்தனை ருசி வாழ்தல் என எண்ணிக் கொ...1 year ago
-
சினிமாவில் நடிக்கப்போவதில்லை - அரசியல்வாதி - த்ரிஷா வீடியோ - அரசியல்வாதிகளுக்குத்தான் அன்றைக்கு ஒரு பேச்சு இன்றைக்கு ஒரு பேச்சு-ன்னா இந்த அழகு பெத்த புள்ளையும் அப்படித்தான் இருக்குது... என்ன பண்ண... வீடியோவைப் பாரு...2 years ago
-
பின்பனிக் கால்கள் - நீங்களும் நீயுமாக ஒரு நாள் இரவு நடந்து கொண்டிருந்தீர்கள்! உங்களுக்குப் பாந்தமாகவே வழியெங்கும் பூக்களும் வட்டமாய் நிலவும் கூட. இலகுவாய் இறங்கும் பியானோ க...2 years ago
-
சமகால எழுத்தாளர்களுக்கு அரசியல் பார்வை இல்லை-நாஞ்சில் நாடன் - ‘‘கதாநாயக நடிகனுக்கு படத்துக்கு மூன்று கோடி ரூபாய் சம்பளம் தருகிறார்கள். பத்தாயிரம் ரூபாய் மாசம் சம்பளம் வாங்கும் உயர் நிலைப் பள்ளி ஆசிரியன் அந்தத் தொகையை...2 years ago
-
நவநீதகிருஷ்ணனின் காதல் கதை - நவநீதகிருஷ்ணன் யாருடனும் அவ்வளவாகப் பேசமாட்டான். மரப்பாச்சியின் செதுக்கல்களையொத்த அவன் முகம் எப்போதும் இறுக்கமாகவே இருக்கும்.எனக்கென்னவோ அவன் அப்படி இருப...2 years ago
-
-
Inception (2010) – யாரும் தற்கொலைக்கு முயற்சிக்காதீங்க... - இதுவரை வெளிவந்த படங்களிலேயே, மிகத்திறமையான, கடினமான, வியக்க வைக்கும் திரைக்கதை கொண்ட படம் எது என்றால், யோசிக்காமல் சொல்லலாம் Memento என்று...இரண்டாம் இடத்த...2 years ago
-
-
Introducing Zinmag Tribune 2 - Hive Leader cheers: Hi I am Alvaris Falcon from the Falcon Hive. I would like to demo this Zinmag Tribune 2 Blogger template to you! Check out more featu...4 years ago
-
மிகவும் பிடித்த சினிமா -1 - *Perfume*: *The Story of a Murderer* *Directed by *Tom Tykwer Produced by Bernd Eichinger Written by Patrick Süskind (novel)Andrew BirkinBernd EichingerTom ...4 years ago
Popular Posts
-
தமிழ்நாட்டின் அடுத்த ஃபீவரின் டெம்பெரேச்சர் எகிற ஆரம்பித்திருக்கிறது.இன்றைக்கு மதியத்துக்குள் மட்டும் கூகிளில் ஐந்தரை மில்லியனுக்கும் அதிகம...
-
அன்பு உடன்பிறப்பே., மு க எழுதுவது.. தேர்தலும் வந்துவிட்டது...உன் நினைவும் எனக்கு...! என் செய்ய போகிறோம் என் கழக கண்மணியே... நாம் எ...
-
சைந்தவி புருஷனுக்கு, சைந்தவி எழுதுவது.வழக்கமா எல்லாக் கடிதத்துலையும் எழுதிக்கொள்வதுன்னு தான் போடுவேன். ஏன்னா இது வரைக்கும் எந்தக் கடிதத்...
-
வணக்கம் பங்காளி! ஸ்ட்ரெய்ட்டா மேட்டருக்கு வரேன்! நீயெல்லாம் எதுக்கு இன்னும் உசுரோட இருக்க? உன் தலைவனை கிண்டலடிச்சு வர்ற எஸ் எம் எஸையும் மெ...
-
மானங்கெட்ட தொண்டனுக்கு, நான் தான் கேப்டன் பேசறேன்..!.. அக்காங் ..! டேய் டேய் நில்லுங்கடா...ஏண்டா எல்லாப் பயலும் இப்டி தலைதெறிக்க ஓடறீங...
-
வெளியே வருபவர்கள் கண்ணில் அப்படி ஒரு பரவசம். எதையோ சாதிச்ச திருப்தி! ஒரு புது தன்னம்பிக்கை…இனிமேல் வாழ்க்கைல எந்தக் கஷ்டம் வந்தாலும் எதிர்த்...
-
(மானங்கெட்ட) உடன்பிறப்பே ! ஆசையில் ஓர் கடிதம் ... என் உடலும் , என் உடலில் உன் உள்ளமும் நலமென கொள் .. நின்னின் நலம் விழைய அவ...
-
மணிரத்னம் படம் நன்றாக இல்லையென்று சொல்லிவிட்டால் நம்மை கிராமத்தான் என்று கேலி செய்வார்களோ என்று பயந்திருந்த காலம் ஒன்றுண்டு. ஆனால் இப்பொழ...
-
ஒரு தமிழ் சினிமாவை இது என்ன 'Genre'என கேட்பது அபத்தம், எப்போதாவது வரும் சில விதி விலக்குகளை தவிர!இங்கே எடுக்கப்படுவது ஒரே வகை படங்க...
-
அபத்தமான நோக்கு வர்மங்களில் இருந்தும் , ட்ரெய்னை கையால் நிறுத்தும் கொடுமைகளில் இருந்தும் தமிழ் சினிமாவுக்கு ஒரு தாற்காலிக விடுதலை கிடைத்துள்...



நல்லா எழுதியிருக்கீங்க பாஸ். உங்க விமர்சனத்துக்காகவே படம் பாக்கலாம் போலயே..
எனக்கும் சிம்புவை கொஞ்சம் பிடிக்கும். ஆனா இத்தனை நாள் அதைப் பத்தி வெளிய சொல்ல யோசிச்சிட்டு தான் இருந்தேன்.
@@@எங்கெல்லாம் படம் கிண்டலடிக்கப் படும் சூழ்நிலை இருக்கிறதோ அங்கு கௌதமே கிண்டல் செய்து கொள்வது புத்திசாலித்தனம்.//
Exactly...!..He is smart..:)
@@த்ரிஷாவின் funny walk.///
Yep...nice to watch that... :) :)
ரெட்டை..
உம்மை நம்பி , தியேட்டர்ல படம் பார்க்க போறேன்..
யெஸ் முகிலன்.. ! சிம்பு இப்போதாவது தமிழ் ரசனையை புரிந்து கொண்டிருப்பார் என நினைக்கிறேன்! ஒரு மௌன ராகம் அலைபாயுதே ரேஞ்சுக்கு எதிர்பார்த்துப் போகாதீர்கள்! நிச்சயம் ஏமாற மாட்டீர்கள்!
பட்டாபட்டி.. said...
ரெட்டை..
உம்மை நம்பி , தியேட்டர்ல படம் பார்க்க போறேன்..
//////////////////////////////////////////
போச்சுடா..பட்டாபட்டி எதிர்பாக்குற எந்த விஷயமும் அந்த படத்துல இல்ல.. இவன் வந்து என்ன கிழி கிழிக்கப்போறானோ! இல்லாட்டி... ஒரு வேளை அடுத்தகேள்வி பதில் பகுதி நம்மளை வச்சு எழுதிருவானோ...(வெளி தற்காப்புக்கு எதுனா சொல்லி வை!)
@ரெட்டைவால் ' ஸ் said...
போச்சுடா..பட்டாபட்டி எதிர்பாக்குற எந்த விஷயமும் அந்த படத்துல இல்ல.. இவன் வந்து என்ன கிழி கிழிக்கப்போறானோ! இல்லாட்டி... ஒரு வேளை அடுத்தகேள்வி பதில் பகுதி நம்மளை வச்சு எழுதிருவானோ...(வெளி தற்காப்புக்கு எதுனா சொல்லி வை!)
//
சே.சே....அப்படியெல்லாம் பண்ண மாட்டேன்...
என்ன.. அப்பன் பண்ணிய தப்பு மகனுக்கு..
மகன் பண்ணிய தப்பு அப்பனுக்கு என்ற பாலிசிய அமுல்படுத்தி ,
வீராசாமி சீடீ-ய 10 தடவை, 'உன்னைய + வெளியூரையும்' பார்க்க வைப்பேன்..
அவ்வளவுதான்..
வீராசாமி...இந்த நூற்றாண்டின் இணையற்ற காதல் காவியம் பத்திப் பேசாதீங்க பட்டு சார்! வீராசாமி கதையை இங்கிலீஷ்ல எடுக்க ஜேம்ஸ்கேமரூன் கேட்டிருக்காராம். இலுமி தான் வசனமாம்!
@ரெட்டைவால் ' ஸ் said...
வீராசாமி...இந்த நூற்றாண்டின் இணையற்ற காதல் காவியம் பத்திப் பேசாதீங்க பட்டு சார்! வீராசாமி கதையை இங்கிலீஷ்ல எடுக்க ஜேம்ஸ்கேமரூன் கேட்டிருக்காராம். இலுமி தான் வசனமாம்!
//
என்னா ரெட்டை..
காலையில இப்படி ஒரு ஷாக் நியூஸ் கொடுக்கிறீங்க..?
வீராசாமிய, இங்கிலீஸ் படமுனு நெனச்சு , டிக்ஸ்னரி எல்லாம் வெச்சு படத்த
பார்த்தனேயா..
ஆமா.. அப்ப , அது எந்த மொழிப் படமுனு எனக்கு மட்டம் சொல்லுய்யா..ப்ளீஸ்..
@ILLUMINATI said...
//நீரு லேட்டு.. பிரகாசு கண்டுபுடிச்சு , 1 லட்சம் வாங்கிட்டாரு//
யோவ்.. நான் வந்ததே இன்னைக்குத்தானயா....
//
வேளியூரு..
என்னையா ஆச்சு இந்த இலுமிக்கி...?
என்னமோ , ராமராஜன் , எம்.ஜி.ஆர் கிட்ட , 'மாடு ஒண்ணுக்குப் போச்சு சார் ' சொல்றமாறி ,
நேத்து தான் வந்தேன... இன்னைக்குதான் வந்தேனு சொல்லிட்டு இருக்கு...
ஆமா. Internet கனெக் ஷன் இல்லாத ஊரு, இன்னுமாயா இருக்கு..
ஒரு வேளை , நிலாக்கு போயிட்டு வந்திருக்குமோ?
//
இந்த இலுமியா?.. இது படம் எடுத்தா விளங்குமா?...
நானே, இலுமிக்கு , மார்கழி மாசம் ,அது கழுத்துல மாலையப் போட்டு,
கத்தி வெக்கலாமானு யோசனையில இருக்கேன்..
பார்த்துக்கோ அப்பு..
ரெட்டை.. உன்னைய
நினைக்கறப்ப , கண்ல தண்ணியா கொட்டுதய்யா..
நீ எம் மேல வெச்சிருக்கிற அக்கறையப் பார்த்துட்டு ,
.
.
பார்த்தையா..
.
.
வார்ர்ர்ர்ர்த்தையே வர மாட்டிங்குதுய்யா..
.
.
.
நான் இன்னைக்கு உன்னோட ப்ளாக்ல ரெண்டு கமெண்ட் போட்டேன்.( 3 மார்ச்). ஆனா, நேத்தைக்கு
போட்ட மாறி காமிக்குது..( 2 மார்ச்)
இதே ரேஞ்சில போனா, என்னோட வயசு குறைஞ்சுகிட்டே போகுமேயா..
அப்புறம் என்னைய ப்ளாக் எழுத விடுவானுகாளா? ( 18 வயசுக்கு கீழன சொல்லி எங்காவது சிறுவர் சீர்திருத்த
பள்ளிக்கு அனுப்பிடப்போறாங்க..)
..
யோவ்.. முதல்ல Time zone செட்டிங்க மாத்துய்யா..
பட்டாபட்டியின் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப் பட்டது!வயசை கூட்டியாச்சுய்யா...சந்தோசமா!
நன்றிங்க சாமியோவ்...
ஆமா. Internet கனெக் ஷன் இல்லாத ஊரு, இன்னுமாயா இருக்கு..
ஒரு வேளை , நிலாக்கு போயிட்டு வந்திருக்குமோ?
*******************************************
எவனாவது இவன் பிளாகை படிச்சுட்டு காமிக்ஸ்னா என்ன பாஸ்னு சிக்கியிருப்பான்.. பய..ஒரு வாரத்துக்கு மேலா நிக்கவச்சு போட்ருக்கும்!இங்க வந்து இப்பொதான் வந்தேன் அப்பொதான் வந்தேன்னு கதை விடுது! இலுமி..அரசாங்கத்துக்கேவா..!
@ரெட்டைவால் ' ஸ் said...
எவனாவது இவன் பிளாகை படிச்சுட்டு காமிக்ஸ்னா என்ன பாஸ்னு சிக்கியிருப்பான்.. பய..ஒரு வாரத்துக்கு மேலா நிக்கவச்சு போட்ருக்கும்!இங்க வந்து இப்பொதான் வந்தேன் அப்பொதான் வந்தேன்னு கதை விடுது! இலுமி..அரசாங்கத்துக்கேவா..!
//
அதுசரி.. நடந்தாலும் நடந்திருக்கும்..
அப்பாவி மாறி மூஞ்சிய வெச்சுட்டு , உள்ள வந்த போதே நினைச்சேன்..
நானும் ரசிச்சு பார்த்தேன் ரெட்டை... நல்லா இருந்தது... அந்த படத்துல வருகிற கேமெரா மேன்... மிக அருமையாக நகைச்சுவையை தெளித்திருக்கிறார்...
அப்பறம் உதவி இயக்குனரா வருகிற அந்த பொண்ணு... அதுவும் எனக்கு புடிச்சிருந்துச்சு... :-)
@ரோஸ்விக் said...
நானும் ரசிச்சு பார்த்தேன் ரெட்டை... நல்லா இருந்தது... அந்த படத்துல வருகிற கேமெரா மேன்... மிக அருமையாக நகைச்சுவையை தெளித்திருக்கிறார்...
அப்பறம் உதவி இயக்குனரா வருகிற அந்த பொண்ணு... அதுவும் எனக்கு புடிச்சிருந்துச்சு... :-)
//
யோவ்.. ரோஸ்விக்கு.. தலைப்ப போட்டுட்டு , கமெண்ட் போடுயா..
பதறி அடுச்சுட்டு ஓடி வந்தேன்.. ( ரஞ்சினைய சொல்றேனு.. ஹி..ஹி..)
அப்பறம் உதவி இயக்குனரா வருகிற அந்த பொண்ணு... அதுவும் எனக்கு புடிச்சிருந்துச்சு... :-)
******************************************
இது வரைக்கும் எவனாச்சும் அந்த ஃபிகர் பத்தி பேசுனானா? நம்ம கும்பல் ல சட்டம் மட்டும் தான் கொஞ்சம் டீசன்ட்டுன்னு நினைச்சேன்....ம்கூம்!
பட்டாபட்டி.. said...
@ரோஸ்விக் said...
நானும் ரசிச்சு பார்த்தேன் ரெட்டை... நல்லா இருந்தது... அந்த படத்துல வருகிற கேமெரா மேன்... மிக அருமையாக நகைச்சுவையை தெளித்திருக்கிறார்...
அப்பறம் உதவி இயக்குனரா வருகிற அந்த பொண்ணு... அதுவும் எனக்கு புடிச்சிருந்துச்சு... :-)
//
யோவ்.. ரோஸ்விக்கு.. தலைப்ப போட்டுட்டு , கமெண்ட் போடுயா..
பதறி அடுச்சுட்டு ஓடி வந்தேன்.. ( ரஞ்சினைய சொல்றேனு.. ஹி..ஹி..)
/////////////////////////////////////////////
ha ha ha... inime ilumi maathiri try pannungka rosewig!
neenga sonnathu pol muthal pahivu pottuviten vanthu kumuravum http://lollutharbar.blogspot.com/2010/03/blog-post.html
//இது வரைக்கும் எவனாச்சும் அந்த ஃபிகர் பத்தி பேசுனானா? நம்ம கும்பல் ல சட்டம் மட்டும் தான் கொஞ்சம் டீசன்ட்டுன்னு நினைச்சேன்....ம்கூம்!//
எல்லா கலைஞர்களையும் வளரவிடனும் ரெட்டை...
ஒரே கலைஞரை வளர்த்து விடக்கூடாது... (யோவ், நான் பெருசுகளை எல்லாம் வம்பிழுக்க மாட்டேன்...) நான் சொன்னது சினிமா கலைஞர்களை...
என்னோட அந்த கமெண்ட்ட அந்த பொண்ணு மட்டும் படிச்சு பார்த்தா எவ்வளவு சந்தோசப்படும் அந்த பொண்ணு...
நான் எதையும் மனசுக்குள்ள வச்சுக்கிற மாட்டேன்யா... (புரியுதுடி... அப்ப என்ன பக்கத்து வீட்டுல வச்சுக்கிருவியா-னு கேக்குறது... அப்புடி எல்லாம் பேசக்கூடாது இது பொண்ணு மேட்டரு...)
@@@ரோஸ்விக் said...
என்னோட அந்த கமெண்ட்ட அந்த பொண்ணு மட்டும் படிச்சு பார்த்தா எவ்வளவு சந்தோசப்படும் அந்த பொண்ணு.../////
சட்டம் நக்கல் புடிச்ச எசகேடு அப்டீன்னு மட்டும்தான் எனக்கு தெரியும்...ஆனா, அதுக்குள்ளார இப்டி ஒரு பூ மனசா...நீ நல்லா இருக்கணும் ரோஸு...அந்த பிகரும் நல்லா இருக்கணும்...!!..பிகர சப்போர்ட் பண்ணி பேசுற எல்லா டோமருங்களுக்கும் இனிமேல் ராணுவ பாதுகாப்பு அதிகபடுத்தபடும் என இந்த அறிய தருணத்திலே அறிவித்து கொள்கிறேன்...!
@Veliyoorkaran said...
சட்டம் நக்கல் புடிச்ச எசகேடு அப்டீன்னு மட்டும்தான் எனக்கு தெரியும்...ஆனா, அதுக்குள்ளார இப்டி ஒரு பூ மனசா...நீ நல்லா இருக்கணும் ரோஸு...அந்த பிகரும் நல்லா இருக்கணும்...!!..பிகர சப்போர்ட் பண்ணி பேசுற எல்லா டோமருங்களுக்கும் இனிமேல் ராணுவ பாதுகாப்பு அதிகபடுத்தபடும் என இந்த அறிய தருணத்திலே அறிவித்து கொள்கிறேன்...!
//
ரைட்.. பர்ஸ்ட் அசைன்மெண்ட் ...
ஹரிதுவாருக்கு( எங்கள் சுவாமிஜிக்கு) படை அனுப்பு...
பாவம்..
ரெட்டைவால் ' ஸ் said...
இது வரைக்கும் எவனாச்சும் அந்த ஃபிகர் பத்தி பேசுனானா? நம்ம கும்பல் ல சட்டம் மட்டும் தான் கொஞ்சம் டீசன்ட்டுன்னு நினைச்சேன்....ம்கூம்!///
டீசன்ட்டு அப்படினா! மன்னா நம்ம அரண்மனையில் அப்படி யாருமில்லை.(நேற்று நீங்கள் நித்தி c.d.யை 100 தடவை பார்த்ததை என்ன வென்று சொல்வது)
நல்ல விமர்சனம். அதை வீட கும்மி நல்லா இருக்குங்கேவ்.
சூப்பரா எழுதி இருக்கீங்க..
நிஜமாகவே சாரலில் நனைந்தது போன்ற ஒரு உணர்வுதான்..
வாழ்க.. நன்றி..
மாப்ள இந்த படம் வந்து ரொம்ப வருஷம் ஆச்சுடா..சட்டுபுட்டுன்னு அடுத்த பதிவ போட்ரு..இல்லைனா பயலுக உன்ன போட ஆரம்பிச்சிருவானுக..!!
யோவ்..வெளியூரு..
உனக்கு நக்கல் ஜாஸ்தியா.. இதுவே போன வருசம் வந்த படமுனா..
அண்ணன் பித்தம் உருகி..உருகி வர்ணித்த சில்க் படம், சுதந்திரத்துக்கு முன்னாடி வந்ததா?..
அவருக்கு யாருமில்லனு மட்டும் நெனைக்காதே.... உயிரக் கொடுப்பான் இந்த பட்டாபட்டி..
( பித்தன் சார்.. கொஞ்சம் திரும்பின வாக்கில நில்லுங்க சார்.
கண்ணு கூசினா , .முன்னாடி , அந்த நாதாரிக இருக்கானுகளானு தெரியாது சார்..)
//பித்தன் சார்.. கொஞ்சம் திரும்பின வாக்கில நில்லுங்க சார்.
கண்ணு கூசினா , .முன்னாடி , அந்த நாதாரிக இருக்கானுகளானு தெரியாது சார்..//
கேப்ல ஆட்ட வெட்டிட்டியே பட்டு........:)
நல்ல சரளமான எழுத்து.
உங்கள் பாராட்டுக்கு நன்றி அபிலாஷ்! எறும்பின் தலைகீழ் சுவடுகள் அவ்வப்போது ஆச்சர்யப் படுத்துகின்றன...
Sir i would like to update here..when I saw this movie i remebered "Before sunset" almost the same genre....i think gautham would have got inspired seeing that movie..i would recommend you to see..ur writings are really making stuff here..all the best!