வெத்து டோமர்,வேகாத டாபர் என்றெல்லாம் பொது மக்கள் அன்புடன் அழைப்பது யாரை?எல்லா ஃபிகர்களும் ரசிப்பதற்கே என்று டயலாக் விடும் ஆஸ்கார் நாயகன் யார்? விஜய் படம் வந்தாலும் அஜித் படம் வந்தாலும் விமர்சனம் செய்து சகட்டுமேனிக்கு அடி வாங்குவது யார்?கோரஸாக நீங்கள் கத்துவது கேட்கிறது...
இவருடைய பதிவுகளை படித்து விட்டு இப்படியொரு பீஸை நாங்கள் கண்டதில்லை என மரியா ஷரபோவாக்களும் ப்ரிட்னி ஸ்பியர்ஸ்களும் ஏன் வியாசர்பாடி முட்டு சந்தில் இட்லி விற்கும் ஆயாக்களும் கூட இனி எங்கள் ச்சோ ச்வீட் லவ்வர் பாய் வெளியூர்காரன் தான் என்று சத்தியம் செய்துள்ளனர்
களைப்பில் இருந்த மாவீரன் வெளியூர்காரனை பேட்டி எடுக்கலாமானு கேட்டேன். டைம்ஸ் பத்திரிக்கை கேட்டும் மறுத்த வெளியூர்காரன் (ச்ச..என்ன கருமம் டா!) ரெட்டைவால்ஸுக்கு அளித்த பேட்டியிலிருந்து சில பகுதிகள்...
( நானும் எல்லா பேட்டிகள்லையும் பார்த்திருக்கேன்..முழு பகுதியை எங்க காயலான் கடைக்குப் போட்ருவானுங்களா)...சரி ஓகே..ஒவர் டூ வெளியூர்!
ரெட்டைவால்ஸ் : "வெளியூர்காரன்"ற பேர்ல எழுதுறீங்களே..இதுக்கு ஏதாவது ஸ்பெஷல் காரணம் இருக்கா?
வெளியூர்காரன் :நான் முத முதல்ல மெட்ராஸ் வந்தப்போ எங்க போனாலும் வெளியூர்காரனா நீ?னு கேட்டு டார்ச்சர் பண்ணானுங்க. இதையே ஏன் புனை பெயரா வச்சுக்கக் கூடாதுன்னு யோசிச்சேன்.
ரெ.வா:எங்க எல்லாம் இந்த மாதிரி பல்ப் வாங்கினீங்க?
வெ.கா:டீ கடைல, துணிக்கடைல, தியேட்டர்ல அப்புறம் நான் போன எல்லா எடத்திலயும்! பய புள்ளைக பார்த்தவுடனே கண்டுபுடிச்சிடறானுங்க.
ரெ.வா: ரொம்ப நல்லது! எழுதணும்னு உங்களை யார் கட்டாயப் படுத்தினா?
வெ.கா: சுஜாதா இறந்தப்போ ரொம்ப கஷ்டமாயிருந்தது. அந்த வெற்றிடத்தை யார் நிரப்பப் போறான்னு யோசிச்சப்போ சட்டுனு இந்த முடிவெடுத்துட்டேன்.
ரெ.வா:இதனால மக்கள் பாதிக்கப்படுவாங்கங்கறதை நீங்க யோசிச்சுப் பார்க்கலையா?
வெ.கா:அவனவன் அசல் படம் பாக்கறதுக்கு லைன் கட்டி நிக்கிறான்..நான் என்ன அப்படியா சாவடிச்சுடப் போறேன்!
ரெ.வா: சரி வெளியூர்காரன் உங்க பார்வைல தமிழ் சமூகம் எப்படி இருக்கு?
வெ.கா: வெளங்காது
ரெ.வா: என்னது வெளங்காதா?
வெ.கா:ரொம்ப கஷ்டம் சார்!(பேசிக் கொண்டிருக்கும் போதே கண் கலங்குகிறது....) ஃபிரண்ட்ஸ் கிட்ட பெட் கட்டினேன் சார்.. வேட்டைக்காரன் படம் 200 நாள் ஓடப் போவுது... தலைவர் அரசியல்ல கலக்கப் போறார்..பார்லிமெண்ட்ல பஞ்ச் டயலாக் பேசுவார்..அதைக் கேட்டு சோனியா காந்தியே பயப்படுவாங்கன்னு என்னென்னமோ கனவு கண்டேன் ..எல்லாம் பாழாப் போயிடுச்சு! நேத்து கூட ஒருத்தன் ஃபோன் பண்ணான். மாப்ள..போண்டா மணி ரசிகர் மன்றம் திறக்கறாங்களாம்.தலைவர் பதவி எடுத்துக்கிறியான்னு நக்கல் பண்ணான் சார். ஆனா நாங்க அசர மாட்டோம். சுறாவை விட்டு எல்லாரையும் கடிக்கலைன்னா பாருங்க...தலைவரை கிண்டல் பண்ணி எஸ்.எம்.எஸ் அனுப்பியே என்னை நோகடிக்கிறானுங்க... இந்த தமிழ் சமூகம் உருப்படுமா சார் நீங்களே சொல்லுங்க!
இளைய தளபதி வாழ்க
இளைய தளபதி தகப்பனார் வாழ்க..சாரி சார் கொஞ்சம் எமோஷனல் ஆயிட்டேன்!
ரெ.வா: நீங்க நிறைய சினிமா விமர்சனம் பண்றீங்களே.. அடூர் கோபால கிருஷ்ணன் மதுர் பண்டார்கர் படங்களை பத்தியெல்லாம் ஏன் எழுத மாட்றீங்க?
வெ.கா : பண்டார்கரா..எதுனா புது டைப் பிரியாணிங்களா! ஏன்யா யோவ்..வேட்டைக்காரன் பாக்குற முட்டாப் பயகிட்ட பேரலல் சினிமா..அவார்ட் சினிமான்னு உளறிட்டு இருக்க...நாங்க எல்லாம் ஒரு தடவை முடிவு பண்ணோம்னா.. எங்க பேச்சை நாங்களே கேக்கமாட்டோம் யா..
இளைய தளபதி வாழ்க
சஞ்சய் வாழ்க சந்திரசேகர் வாழ்க சங்கீதா வாழ்க...
சாரி சார் மறுபடி எமோஷனல் ஆயிட்டேன்...
ரெ.வா : ஏன் இவ்வளோ எமொஷன் ஆவுறீங்க!
வெ.கா : அது அப்படி தாங்க. தலைவரை பத்தி பேசும் போது யூரின் வந்துடுது..வாமிட்டிங் வந்துடுது..பிளட் பிரஷர் ஏறுது..(மனசுக்குள்... சுறாவாவது ஓடுமா...) நீங்க அடுத்த கேள்வியை கேளுங்க சார்
ரெ.வா: ரீமேக் படங்களைப் பத்தி என்ன நினைக்கிறீங்க?
வெ.கா : ரொம்ப நல்ல விஷயம். வெறும் டைட்டில மட்டும் சுட்டு என்ன பிரயோஜனம்? கதையோட அல்லேக்கா தூக்கினாதான எடுபடும்! இவனுங்களுக்கு பிரஸண்டேஷன் வரலை.. ரெண்டு மாசம் முன்னாடி சோனா ஏன் ஆஸ்திரேலியா போனாங்க என்ற அதி முக்கியமான கேள்வியை நீங்க இன்னும் கேக்கலைங்கறதை நினைவு படுத்த விரும்புறேன் ரெட்டைவால்ஸ்!
தளபதி வாழ்க.
ஸாரி பா...மறுக்கா டென்ஷன் ஆயிட்டேன்...
ரெ.வா :சரி சொல்லுங்க ரெண்டு மாசம் முன்னாடி சோனா ஏன் ஆஸ்திரேலியா போனாங்க?
(சோனா ஏன் ஆஸ்திரேலியா போனங்க என்பது பற்றியும்,,மேலும் பதிவுலகம், தமிழக அரசியல் , 2011 ல் யார் முதல்வர், தான் ஒரு லவ்வர் பாய் ஆனது பற்றியும் மனம் (மற்றும் கண்டதையும் )திறந்த வெளியூர்காரனின் பதில்கள் ...அடுத்த பதிவில்!)
About Me
Archives
-
▼
2010
(38)
-
▼
February
(12)
- சச்சினும் ஜட்டி விளம்பரமும் வொயிட் நைட்ஸும்!
- Repair almost Anything
- வெளியூர்காரனிடம் ஒரு அசல் பேட்டி!
- தனிமையுடன் ஒரு தனிமை
- அகல்யாவுக்கு- A Letter from Constant Lover
- My name is Khan & கலைஞரின் பன்ச் சாங்
- கிருஷ்ணா கிருஷ்ணா...A tale of Past Present and Fut...
- பதிவுலகிற்கு ஒரு நற்செய்தி! வாங்க அரசியல் பண்ணலாம்...
- ஜக்குபாய் - ஒரு கண்ணீர் காவியம்
- ரெட்டைவால்ஸின் பிரஸ் மீட்.
- ப.மு.க தலைவர் பட்டாபட்டி கைது.
- வெளியூர்காரனும் வெத்து ஃபிகருங்களும்
-
▼
February
(12)
Linkbar
My Blog List
-
தாயார் சன்னதி - சுகா - சிறப்பு பதிவர் : ஸ்வப்னா அரவிந்தன் தாயார் சன்னதி பற்றி என்ன சொல்வது? யோசித்தால் என்னென்னவோ தோன்றுகிறது, ஆனால் யோசிக்காமலே வரும் எண்ணம் இதுதான் - நான் கடைசி...5 hours ago
-
செயலின்மையின் இயல்பு - செயலின்மையின் போதை பற்றி சமீபமாக ஜெயமோகன் எழுதியிருக்கிறார். அதில் அவர் செயலின்மைக்கு அகங்காரம் மற்றும் சவால்களை சந்திப்பதற்கான தயக்கத்தை காரணங்களாக க...1 day ago
-
மட்டுப்படுத்தப்பட்ட வினைச்சொற்கள் - அ.முத்துலிங்கம் - பச்சை, மஞ்சள், வெள்ளை பரிசாரகி உடையணிந்து நிற்பவள் ஓர் அகதிப் பெண்; இலங்கை அல்லது இந்தியப் பெண்ணாக இருக்கும். கயானாவாகக்கூட இருக்கலாம். கறுப்பு சருமம், க...4 days ago
-
1984–Ramblings of a disillusioned mind…… - [image: penguin-1984] 1984, a novel based on a dystopian future, is about the everyday life of Winston Smith, his internal struggle, fear, his search ...1 week ago
-
நீயா நானா - வாய்க்கெட்டாத பழம் - சில வாரங்களுக்கு முன்பு... தமிழினத்தலைவர் தோட்டா அவர்கள் போன் பண்ணி, ‘மாப்பி நீயா நானால பிரபல(!) டிவிட்டர்கள எல்லாம் ஒரு ஷோவுக்கு கூப்புட்றாங்க... இப்போதைக...1 week ago
-
டைலான் டாக் - தமிழில்!! - *இத்தாலிய சித்திரக்கதை ரசிகர்களின் அபிமான ஹீரோக்களில் ஒருவராகிய டைலான் டாக் அவர்களின் கதையான ஜானி ஃப்ரீக் இப்போது தமிழாக்கம் செய்யப்பட்டு தரவிறக்கி படிப்பத...1 week ago
-
Celluloid vs Digital: மந்திரவாதிகளின் இரு கோல்கள் - A cinematographer is a visual psychiatrist……moving the audience from here to there, there to here…through a movie….. making them think the way you want the...2 weeks ago
-
அப்பாவின் ரேடியோ விமர்சனம் .எஸ்.ராஜகுமாரன் - பெண் பெயரில் எழுதுபவர்கள் எல்லோரும், பெண் எழுத்தாளர்கள் என்றுதான் அப்போது நானும் நினைத்துக் கொண்டிருந்தேன். எப்போது? சுஜாதா என்ற பெயரை பத்திரிகைகளில் பார்...3 weeks ago
-
கடவுள் வந்திருந்தார் – சுஜாதா – பாரதி மணி - சென்னையிலுள்ள கன்னிமரா நூலகத்திற்கு எத்தனையோ முறை போயிருக்கிறேன். ஆனால் அதே வளாகத்திலுள்ள மியூசியம் அரங்கிற்கு இதுவரை ஒருமுறை கூட சென்றதில்லை. பகல் நே...3 weeks ago
-
வடை பறிப்பு - சாம் மார்த்தாண்டன்!!! - சமீப காலமாக பக்கிலீக்ஸில் அடிக்கடி பதிவுகள் வெளியாவதில்லை. காரணம் பெரிதாக எதுவும் இல்லை.. சமீபகாலமாக ஜெட்லி எழுதும் பதிவுகள் நேரடியாக எடிட் எதுவும் செய்யப...4 weeks ago
-
-
மீண்டும் விஸ்வரூபம்.. - போஸ்ட் போட்டு நாளாச்சே.. ப்ளாக் இருக்கா.. இல்லை அதையும் ஆட்டைய போட்டுட்டானுகளானு .... செக் பண்ண வந்தேன் சாமி.. கோவிச்சுக்காதீங்க...ஹிஹி2 months ago
-
தாண்டவம் - தடை கோரி வழக்கு - நண்பர்களே. இயக்குநர் விஜய்யின் ’தாண்டவம்’ படத்துக்குத் தடைகோரி, உதவி இயக்குநர் பொன்னுச்சாமி வழக்கு தொடர்ந்திருக்கிறார். இந்த வழக்கு, கடந்த வெள்ளிக்கிழமை அ...8 months ago
-
ரெசிடென்ட் ஈவில் - ஒரு அபலையின் கதை...! - ஆயிரம்தான் நான் ஒரு இணையதள போராளியா இருந்தாலும் நானும் மனுஷன்தானுங்களே..இடைவிடாத ஸ்டேட்டஸுகள் , கண்டன கருத்துக்கள், ஈழ தமிழர் ஆதரவான கருத்துக்களுக்கு என...8 months ago
-
சுதந்திரமும் அலாவுதீனின் அற்புத விளக்கும்! - ரோஜா படம் , இந்தியன் படம் மற்றும் ஒரு புதுப் படம் என விடுதலை தினத்தை சம்பிரதாயமாக கொண்டாடும் கோடானு கோடி தமிழ் ஜனங்கள் மீண்டும் நாளை காலை தத்தமது வேலைகளை ...9 months ago
-
விஷம் வைத்துக் கொல்லப்பட்ட பதினேழு ஆங்கிலேயர்கள்-கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ் - தமிழில்: சுகுமாரன் நேப்பிள்ஸ் துறைமுகத்தை அடைந்ததும் திருமதி புருடென்ஷியா லினெரோ முதலில் கவனித்தது அந்தத் துறைமுகத்துக்கும் ரியோஹாச்சா துறைமுகத்தின் அதே வா...1 year ago
-
சினிமாவில் நடிக்கப்போவதில்லை - அரசியல்வாதி - த்ரிஷா வீடியோ - அரசியல்வாதிகளுக்குத்தான் அன்றைக்கு ஒரு பேச்சு இன்றைக்கு ஒரு பேச்சு-ன்னா இந்த அழகு பெத்த புள்ளையும் அப்படித்தான் இருக்குது... என்ன பண்ண... வீடியோவைப் பாரு...2 years ago
Popular Posts
-
தமிழ்நாட்டின் அடுத்த ஃபீவரின் டெம்பெரேச்சர் எகிற ஆரம்பித்திருக்கிறது.இன்றைக்கு மதியத்துக்குள் மட்டும் கூகிளில் ஐந்தரை மில்லியனுக்கும் அதிகம...
-
அன்பு உடன்பிறப்பே., மு க எழுதுவது.. தேர்தலும் வந்துவிட்டது...உன் நினைவும் எனக்கு...! என் செய்ய போகிறோம் என் கழக கண்மணியே... நாம் எ...
-
சைந்தவி புருஷனுக்கு, சைந்தவி எழுதுவது.வழக்கமா எல்லாக் கடிதத்துலையும் எழுதிக்கொள்வதுன்னு தான் போடுவேன். ஏன்னா இது வரைக்கும் எந்தக் கடிதத்...
-
வணக்கம் பங்காளி! ஸ்ட்ரெய்ட்டா மேட்டருக்கு வரேன்! நீயெல்லாம் எதுக்கு இன்னும் உசுரோட இருக்க? உன் தலைவனை கிண்டலடிச்சு வர்ற எஸ் எம் எஸையும் மெ...
-
மானங்கெட்ட தொண்டனுக்கு, நான் தான் கேப்டன் பேசறேன்..!.. அக்காங் ..! டேய் டேய் நில்லுங்கடா...ஏண்டா எல்லாப் பயலும் இப்டி தலைதெறிக்க ஓடறீங...
-
வெளியே வருபவர்கள் கண்ணில் அப்படி ஒரு பரவசம். எதையோ சாதிச்ச திருப்தி! ஒரு புது தன்னம்பிக்கை…இனிமேல் வாழ்க்கைல எந்தக் கஷ்டம் வந்தாலும் எதிர்த்...
-
(மானங்கெட்ட) உடன்பிறப்பே ! ஆசையில் ஓர் கடிதம் ... என் உடலும் , என் உடலில் உன் உள்ளமும் நலமென கொள் .. நின்னின் நலம் விழைய அவ...
-
ஒரு தமிழ் சினிமாவை இது என்ன 'Genre'என கேட்பது அபத்தம், எப்போதாவது வரும் சில விதி விலக்குகளை தவிர!இங்கே எடுக்கப்படுவது ஒரே வகை படங்க...
-
மணிரத்னம் படம் நன்றாக இல்லையென்று சொல்லிவிட்டால் நம்மை கிராமத்தான் என்று கேலி செய்வார்களோ என்று பயந்திருந்த காலம் ஒன்றுண்டு. ஆனால் இப்பொழ...
-
அபத்தமான நோக்கு வர்மங்களில் இருந்தும் , ட்ரெய்னை கையால் நிறுத்தும் கொடுமைகளில் இருந்தும் தமிழ் சினிமாவுக்கு ஒரு தாற்காலிக விடுதலை கிடைத்துள்...


யோவ்.. பாவமையா இந்த வெளியூரு.. குகைய விட்டு வெளிய
வர மாட்டிங்குது நம்ம சிங்கக் குட்டி...
நானு, ஏதோ வெளியூரு கல்யாணம் பண்ணிணா, அதைச்சொல்லிட்டு ,
இந்தியா வரலாமுனு பார்த்தா , பய புள்ள அசரமாட்டிங்குது..
அப்படியே , பேட்டியிலே, அதைப்பற்றியும் ஒரு கேள்வி கேளுமையா...
இல்ல.. அருவா முனையிலதான் கல்யாணம் பண்ணுவேனு வேண்டுதல் இருந்தா,
அதையும் நிறைவேற்றிப்படலாம்..
தமிழ்ல வஞ்ச புகழ்ச்சி அப்படின்னு ஒன்னு இருக்கு அதை பதிவுல இப்போதான் பார்க்குறேன்
""இளைய தளபதி வாழ்க
இளைய தளபதி தகப்பனார் வாழ்க..சாரி சார் கொஞ்சம் எமோஷனல் ஆயிட்டேன்!""
இதுக்கு பேரு கவுண்டர் குரும்புன்னு சொல்வாங்க
வாழ்க வளர்க உங்கள் குறும்பு பதிவுகள்
யோவ் பட்டாபட்டி...என்ன பண்ணியும் ஆள் வெளில வர மாட்றானே... ஒன்னு பண்ணு..நீ உன் மகளிர் அணியை அவனுக்கு தாரை வார்த்துரு...அப்போவாவது மீன் சிக்குதான்னு பாப்போம்!
என்னாச்சு அப்பு நம்ம வெளியூரானுக்கு?..
ரெட்டைவால்ஸ் சார்..இப்டியெல்லாம் என்னைய கலாய்ச்சிங்கன்னா அப்பறம் நடிகை சோனா ஏன் ரெண்டு மாசத்துக்கு முன்னாடி ஆஸ்த்ரேலியா போனான்னு சொல்லமாட்டேன்...அந்த ரகசியம் உலகத்துக்கு தெரியாமையே போய்டும்...அப்பறம் உங்க இஷ்டம்.... :)
வெளியூரு... அந்த ரகசியத்தை மட்டும் நீ சொல்லலைன்னா பட்டாபி 15 வது முறையா தீக்குளிக்கப் போறதா ஃப்ளாஷ் நியூஸ் ஓடுது மாமே...
மச்சான் பீச உடனே கொளுத்தரமா..,இல்ல., பயமுறுத்தி ஓட விட்டு கொழுத்துவமா ....(தக்காளி பட்டாப்பட்டி உயிரா இல்ல நடிகை சோனாவான்னு கேட்டா தமிழ்நாட்டு மக்கள் சோனாவதான் சொல்லுவாங்க...பட்டாப்பட்டி தீக்குளிக்காம நான் அந்த ரகசியத்த சொல்ல மாட்டேன்...இத்தோட முடிக்கறோம் பீச....பட்டாப்பட்டி கவுண்ட் டவுன் ஸ்டார்ட்ஸ்.....)
பட்டு...உயிரோட இருந்து இப்போ என்ன சாதிச்சுட்ட..மிஞ்சிப் போனா டிஷ்யூ பேப்பரை வச்சி மில்லியனராக்கறேம்ப...இப்போ அது ரொம்ப அவசியமா..? எங்களுக்கு சோனா ஏன் ஆஸ்திரேலியா போனாங்கன்னு தான் தெரிஞ்சிக்கனும்..சட்டு புட்டுனு எரிஞ்சி போயிடு!
@ரெட்டைவால் ' ஸ் said...
பட்டு...உயிரோட இருந்து இப்போ என்ன சாதிச்சுட்ட..மிஞ்சிப் போனா டிஷ்யூ பேப்பரை வச்சி மில்லியனராக்கறேம்ப...இப்போ அது ரொம்ப அவசியமா..? எங்களுக்கு சோனா ஏன் ஆஸ்திரேலியா போனாங்கன்னு தான் தெரிஞ்சிக்கனும்..சட்டு புட்டுனு எரிஞ்சி போயிடு!
//
அடப்பாவிகளா..
அட்டு பிகருக்கு இவ்வளவு ஆர்பாட்டமா?
அந்த ரகசியம் ஊருக்கே தெரியுமே...
வெளியூரு..
பாவம்முனு வெள்ளக்காரியப் பாத்தா, நம்மளை தீ குளிக்க வைக்கப் போறியா?..
பட்டாபட்டி.. திங்க் பண்ணு..
நாளைக்கு நல்ல ப்ளான் போட்டு இவங்களை முடிக்கனும்..
( சே.. இலுமி , ரோஸ்விக் எல்லாம் எங்க போயி தொலைஞ்சாங்க..)
@Rettaivaals :
மச்சான் ஓ.பன்னீர்செல்வத்த எல்லாம் கேட்டுகிட்டா சி.எம் ஆக்குனாங்க...அந்த மாதிரி இந்த ஆட்டையும் இழுத்து போட்டு வெட்டவேண்டியதுதான்...தக்காளி பட்டாப்பட்டி மறைவுக்கு அனுதாபம் தெரிவிச்சு ஒரு அறிக்கை ரெடி பண்ணி வெச்சுக்க...பீச நாளைக்கு நான் போடறேன்... :)
யோவ் பட்டாபட்டி..இந்த ரெட்டைய நம்பியும் ஏதும் செய்யமுடியாது..உன்ன கொன்னத சாக்கா வெச்சு சரத் பொன்சேகா மாதிரி ஆக்குனாலும் ஆக்கிருவான் என்ன...அதனால டென்சன் ஆகி நீனே தீக்குளிச்சிரு...(யோவ் யோவ்...நாம ரெண்டு பெரும் எப்டி ஒன்னுக்குள்ள ஒண்ணா பழகிருக்கோம்...தயவு செஞ்சு தீக்குளிச்சிருயா ப்ளீஸ்...ப்ளீஸ்...)
மச்சி...நம்ம மரணதண்டனை கைதி பட்டாபட்டிய நடிகை சோனா ஏன் ரெண்டு மாசத்துக்கு முன்னாடி ஆஸ்திரேலியா போனான்னு யோசிச்சு ஒரு பதிவ போட சொல்லு..கரெக்டான பதிலா இருந்துச்சுன்னா அவர கொளுத்தாம விட்டறலாம்..தூக்குல மட்டும் போட்டு வீட்டுக்கு அனுபிட்லாம்...அவரு அந்த பதிவ போடலைனா நானும் சொல்ல மாட்டேன்...கம் ஆன்..ஆடியேன்ஸ்...சோனா..சோனா..சோனா..சோனா..சோனா..சோனா..சோனா..... :)
வெளியூரு..நமக்கு ஒன்னுன்னா பட்டுவால தாங்க முடியாது! கவலை படாத..அவன் குளிச்சுப்பான்..(மவனே உன்னை நினைச்சாதான்டா எனக்கு திகிலா இருக்கு...நைட்டு ராஜபக்ஷ அண்ணனுக்கு ஃபோன் பண்ணனும்..)
ரெட்டை..
தீக்குளிச்சுட்டு , தலைக்கு எண்ணெய் வச்சு குளிச்சாச்சு..
நாமதான் சாகாவரம் வாங்கினவனாச்சே..
பட்டு மாம்ஸ்...நீ என்ன தமிழ்பட ஹீரோவா...சாகவே மாட்டியாலே நீ!
பட்டாபட்டி.. said...
ரெட்டை..தீக்குளிச்சுட்டு , தலைக்கு எண்ணெய் வச்சு குளிச்சாச்சு..நாமதான் சாகாவரம் வாங்கினவனாச்சே../
ஹா ஹா மச்சான் செம குசும்பன்டா பட்டாபி...எவ்ளோ நெக்கலா பதில பாரு...தீக்குளிச்சிட்டு என்னை தேய்ச்சு குளிசிட்டாகலாம்..இவனுக நக்கலுக்கு கொசு கடிச்சா கூட சாக மாட்டானுக போல...!!.
//தீக்குளிச்சுட்டு , தலைக்கு எண்ணெய் வச்சு குளிச்சாச்சு..
நாமதான் சாகாவரம் வாங்கினவனாச்சே..//
அட சும்மா காமெடி பன்னதீரும் ஓய்.நீரு குளிச்சதாவே சரித்திரம் கெடயாது.இதுல இவரு தீக்குளிச்சாரம்ல.....
எலேய் இலுமி ... உன்னையெல்லாம் வெளியுறவு துறைல வச்சிக்கிட்டதுக்கு நான் தான்யா தீக்குளிக்கனும்... ஆமா..ஊருக்குள்ள பல்லு போன கிழவியையெல்லாம் காமிக்ஸ் படி காமிக்ஸ் படின்னு டார்ச்சர் பண்றியாமே...?
//நீ மேல போயும்..எமனை காமிக்ஸ் படிக்க சொல்லி டார்ச்சர் பண்ணுவியே//
அட,கொஞ்சம் யோசியும் மன்னரே!வரலாற்றில் “எமனையே வெற்றிகண்ட ரெட்டையின் அரசாங்கம்” என்று வர வேண்டாமா?வரலாறு மிகவும் முக்கியம் மன்னரே!(இப்படியும் ஒரு மன்னன்.இந்தாளு டயலாக் எல்லாம் நான் சொல்ல வேண்டியதா இருக்குது)
அட,அதை விடும்.பட்டுவின் கிழவிக் கோஷ்டிகளில்(அதாம்பா மகளிர் அணி) இருக்கும் மகா அட்டான கிழவியிடம் லந்து பண்ணி மன்னர் செருப்படி வாங்கியதாக கேள்விப்பட்டேன்.அதுக்கு இது எவ்வளவோ பரவாயில்லை.அதுவும் போக,நீரு ப்ளாக் எழுதி சாம்ரஜ்ஜியத்து மக்களை சாகடிக்கீறு.என் பங்குக்கு நானும் ஏதாவது பண்ண வேண்டாம்?
//ஆமா..ஊருக்குள்ள பல்லு போன கிழவியையெல்லாம் காமிக்ஸ் படி காமிக்ஸ் படின்னு டார்ச்சர் பண்றியாமே...?//
அட,நான் எமன் ரேஞ்சுக்கு தினக் பண்றேன்.நீரு கிழவி மேலேயே கண்ணா இருக்கீறே?
//back means..,,டிக்கியா//
இதுக்கு தான் சொல்றது.கேளவிங்க பின்னாடி சுத்தாதிங்கன்னு.எப்போ பார்த்தாலும் இதே நெனப்பு தானா?வெளியூரே பரவா இல்ல போல இருக்கே.
ரெட்டைவால் ' ஸ் said...
எலேய் இலுமி ... உன்னையெல்லாம் வெளியுறவு துறைல வச்சிக்கிட்டதுக்கு நான் தான்யா தீக்குளிக்கனும்... ஆமா..ஊருக்குள்ள பல்லு போன கிழவியையெல்லாம் காமிக்ஸ் படி காமிக்ஸ் படின்னு டார்ச்சர் பண்றியாமே...?///
எவனாச்சும் ஒருத்தன் தீக்குளிச்சு தொலைங்கடா...நான் வீடியோ எடுத்து அத யு டியுப்ள அப்டேட் பண்றேன்னு என் கேர்ல் பிரெண்ட்கிட்ட வாக்கு குடுத்துட்டேன்...என்னால நாக்கு தவறி வாழ முடியாது...எலேய் இலுமி..நீதான் போய் தீக்குளியன்யா...காமிக்ஸ் படிக்க சொல்லி ஊர்ல உள்ளவனா தொந்தரவு பண்ணாத விட நீ வேற என்ன உருப்புடியா பண்ணிருக்க...பேசாம போய் சேர்ந்துடு...(எலேய் ரெட்டை..இத புல்லா காபி பண்ணி இதுக்கு ரிப்ளை போடுவான் பாரு இலுமு.இந்த ஸ்டைல எப்பதான் விட போறானோ தெரியல வாப்பா....)
@மகா அட்டான கிழவியிடம் லந்து பண்ணி மன்னர் செருப்படி வாங்கியதாக கேள்விப்பட்டேன்.///
எலேய் ரெட்டை உன் படம் போட்டு முட்டை போடலைன்னு ஊர்ல உள்ள கோழிகெல்லாம் குடும்ப கட்டுப்பாடு பண்ணே இல்ல..அந்த கோழிங்க சாபம் உன்ன சும்மா விடாதுடி....தக்காளி இப்ப சாவு..இந்த ஒரு விசயத்த வெச்சே பட்டாப்பட்டி உன் ஆட்சிய கவுத்துருவான்...அதுக்கப்றம் பட்டாப்பட்டி இந்தியாவோட முதலாளி..மகளிர் அணி என் கட்டுப்பாட்ல...பிளான் சூப்பர்டா வெளியூரு..கலக்கற மச்சி...!!!
மகளிர் அணிக்காக மன்னரையே காவு குடுக்க துணிஞ்சிட்டியா நீயி...(தக்காளி...இவனை எப்படியும் பட்டாபட்டி வாழவும் விடமாட்டான்..சாகவும் விடமாட்டான்...அதுக்கு நம்மளே கோர்த்து விட்ருவோம்..) தளபதி சார்...அந்த டாபர் உங்களுக்குப் பொண்ணு பாக்கறான்னு ஏமாந்துடாதீங்க..கொஞ்ச நாள் முன்னாடி தியாகராஜன் சார் (ம.மம்பட்டியான்) கிட்ட பையனுக்கு எப்படி பொன்னு பாக்கறதுன்னு ஐடியா கேட்டுட்டு இருந்தான்,,,அநேகமா உங்களுக்கு செவெண்த் அல்லது எயிட்த் ஹான்டா தான் இருக்கும்னு நினைக்கிறேன்...இதுக்கு அந்த முத்துவும் இலுமியும் உடந்தை... (ஹப்பாடா... ஒரே நூலுல எல்லாரையும் கோர்க்கிறது எவ்வளோ கஷ்டம்!)
ஆகா..அப்படியா சேதி..மன்னா உத்தரவிடுங்கோல்..(பார்த்திபன் மாதிரி ட்ரை பண்றேன்..அட்ஜஸ்ட் பண்ணிக்கங்க மன்னா...)...அந்த டோமர் பதர்களை அழித்து உங்கள் காலடியில் கொண்டு வந்து சமர்பிக்கிறேன்..(உன்ன போட்டு தள்னா கூட எனக்கு இவ்ளோ கோவம் வராது ரெட்டை.. ஆனா எனக்கு பொண்ணு பார்க்கற விசயத்துல எதாச்சும் கோல்மால் நடந்துச்சு...தக்காளி மக்க..கொலைதான்..புரட்சிதான்...)
பட்டுவை நம்பி எனக்கு துரோகம் செய்ய நினைத்தாயே வெளியூரு.. உன் தலையில் ஒரு அட்டு டாமன்கோலி பீஸை கட்டப் போகிறார்கள் என்று எனக்கு எப்படி தெரியும் என்று நினைத்தாயா...? (உளவுத்துறை டா டோமர் ! ) அதனால் தான் நான் மன்னராக இருக்கிறேன். உன் தலையில் அந்த பூசணிக்காயை ஏற்றிவிடப் பார்க்கிறார்கள். அதுவும் அந்த இலுமி பய இருக்கானே,, செம டாபர் அது! வாசாபியை காமிக்ஸ்ல பார்க்கனும்னு சொல்லாம விட்டானே...
என்ன அந்த உளவுத்துறை டோமருங்க உங்ககிட்ட ரிப்போர்ட் பன்றானுங்கள...அவனுக என் கண்ட்ரோல்ல இல்ல இருந்தானுக...ஆகா என்னமோ சூழ்ச்சி நடக்குது என்ன சுத்தி..உசாரா இருடா வெளியூர்காரா..!!!
//சும்மா சோக்கா இன்ட்ரோ குடுத்தய்யா! //
mannar entha intro pathi pesureeru? antha rajini matterra? :)
//நாங்கெல்லாம் வெள்ளைக்காரன்கிட்டயே சுதந்திரம் வேண்டாம் லெமன் ஜூஸ் குடுத்தாப் போதும்னு சொன்ன வீரனுங்கலே...!//
ada aakkam kettavanungala....
என்ன அந்த உளவுத்துறை டோமருங்க உங்ககிட்ட ரிப்போர்ட் பன்றானுங்கள...அவனுக என் கண்ட்ரோல்ல இல்ல இருந்தானுக...ஆகா என்னமோ சூழ்ச்சி நடக்குது என்ன சுத்தி..உசாரா இருடா வெளியூர்காரா..!!!
/////////////////
வெளியூரு..இலுமி, ரோசா தலையன்(நம்ம ரோஸ்விக்கு...), பட்டாபி எல்லோருமே உளவு துறையின் கண்காணிப்பில் இருக்கிறீர்கள் என்று தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் ஒவ்வொருவரின் டாபர் வேலைகளை உளவுத்துறை சி.டி.யாக பதிவு செய்யப் பட்டுள்ளது.உளவுத்துறையின் சிறப்பு சி.டி பின்னர் வெளியிடப்படும் என்று மன்னர் தெரிவித்துக் கொள்கிறார்.
அப்படா.ஒரு வழியா வெளி எத்தன பொண்ணுங்க கிட்ட அடி வாங்கி இருக்குன்ற உண்மைய தெரியப்போகுது.பயபுள்ள,கேக்குரப்ப எல்லாம் பெரிய மன்மதன் ரேஞ்சுக்கு சலம்புது.இப்பயாவது உண்மை வெளிய வந்தா சரி.
பெரும்பாலும் சென்னையில் இருப்போர் அனைவரும் வெளியூர் தானே பாஸ்.வெளியூர்காரன் வித்தியாசமான பெயர்
மின்னல் said...
பெரும்பாலும் சென்னையில் இருப்போர் அனைவரும் வெளியூர் தானே பாஸ்.வெளியூர்காரன் வித்தியாசமான பெயர்
///////////////////////
அட... இந்த டாபர் எதுக்குடா சென்னைக்கு வந்து சேந்தன்னு கேட்டப்போ.. இங்க தான மச்சி மீரா ஜாஸ்மின் இருப்பான்னு சொன்னவனுங்க... அவன் வாழ்க்கை லட்சியம் என்னனு அவன் கிட்ட கேளுங்க.. அந்து போன செருப்பைக் கழட்டி என்னை அடிக்க வரலைன்னா என் பேரை மாத்திக்கிறேன்..( ஈ.ஸி யா மாத்திக்க முடியறது அது மட்டும் தான் பாஸ்)
@ரெட்டைவால் ' ஸ் said...
மின்னல் said...
பெரும்பாலும் சென்னையில் இருப்போர் அனைவரும் வெளியூர் தானே பாஸ்.வெளியூர்காரன் வித்தியாசமான பெயர்
///////////////////////
அட... இந்த டாபர் எதுக்குடா சென்னைக்கு வந்து சேந்தன்னு கேட்டப்போ.. இங்க தான மச்சி மீரா ஜாஸ்மின் இருப்பான்னு சொன்னவனுங்க... அவன் வாழ்க்கை லட்சியம் என்னனு அவன் கிட்ட கேளுங்க.
//
இதுல என்ன உங்களுக்கெல்லாம் சந்தேகம்...நான் மெட்ராஸ் வந்தது மீரா ஜாஸ்மின பார்க்கத்தான்...ஆமாம் அது என்ன ப்ளாக் பேரு இயல்பானவன்...நாங்கல்லாம் அஜித் மாதிரி ஓவர் ஆக்டிங் பண்ணிகிட்டா திரியறோம்.....(இயல்பானவன் அண்ணன் சார் முதலாளி...(அம்புட்டு மரியாதை புது ஆளுகளுக்கு குடுப்போம்.ரெட்டையோட அரசாங்கத்துல..வழி தவறி இந்த பக்கம் வந்துடீங்கன்னு நெனைக்கறேன்...இங்க கொஞ்சம் கன்னாபின்னான்னு கலாய்ப்பாங்கே..பதறி போய் பயந்துடாதீங்க...இது நெஜமாவே கலவர பூமி...)
ஏனப்பா இந்த கடைய எப்ப மூடுவிங்க (டாஸ்மாக் 10 மணிக்கு தெறந்துடுவான் அதுக்குள்ள மூடிடுங்க இன்னும் 10 நிமிஷம் தான் இருக்கும் சீக்கிரம் போய் இடம்புடிகனும் ஆமா சொல்லிபுட்டேன் )
மங்குனி அமைச்சர் said...
ஏனப்பா இந்த கடைய எப்ப மூடுவிங்க (டாஸ்மாக் 10 மணிக்கு தெறந்துடுவான் அதுக்குள்ள மூடிடுங்க இன்னும் 10 நிமிஷம் தான் இருக்கும் சீக்கிரம் போய் இடம்புடிகனும் ஆமா சொல்லிபுட்டேன் )
////////////////////////////////////
கவர்மெண்டுக்கு ரெவன்யூ தர்ற கோஷ்டியா நீ? ஆரம்பிங்கடே காலங்கார்த்தால.. உங்களுக்கெல்லாம் எல்லா சைட் டிஷும் கரெக்டா கிடைச்சுடும்... மிக்சிங்லாம் கரெக்டா இருக்கும்...வாந்தியே வராது! நல்லாவே இருப்பீங்கலே,,,!
கவர்மெண்டுக்கு ரெவன்யூ தர்ற கோஷ்டியா நீ? ஆரம்பிங்கடே காலங்கார்த்தால.. உங்களுக்கெல்லாம் எல்லா சைட் டிஷும் கரெக்டா கிடைச்சுடும்... மிக்சிங்லாம் கரெக்டா இருக்கும்...வாந்தியே வராது! நல்லாவே இருப்பீங்கலே,,,!///////////
அப்ப ரெட்ட சார் உங்களுக்கு விசயமே தெரியாதா? இன்னைக்கு வெளியூர்காரன் பார்ட்டி உங்கள கூப்பிடலையா (அய்யய்யோ உளறிட்டனா, உளறிட்டனா, உளறிட்டனா )
பார்ட்டியா..படுவாக்களா...மன்னரோட சோம பானம் எங்கேடா?
யாரங்கே, யாரங்கே, .... யாரடா அங்கே மன்னருக்கே சோமபானம் இல்லையா ,என்னது வெளியூர்காரன் அவனோட சைட்க்கு குடுக்க சொல்லிட்டானா (ஏம்பா வெறும் லெமன் ஜூஸ் தானே குடுதுருங்கப்பா பாரு மன்னர் அழுறாரு)
@@ரெட்டைவால் ' ஸ் said...
பார்ட்டியா..படுவாக்களா...மன்னரோட சோம பானம் எங்கேடா?////
அலையாதடா லொட்ட...நானே பிச்ச எடுத்து ஒரு ஆப உஷார் பண்ணி வெச்சினுக்கிறேன்...அத்த நீ உஷார் பண்ணலாம்னு பார்க்ரியா...மன்னரா லட்சணமா நடந்துக்கடா டோமர்நாயே...மன்னிக்கணும் மன்னா..சரக்கு போய்டபோகுதுன்கர பதட்டத்துல கொஞ்சம் கோவபட்டுடேன்...மை அபாலஜைஸ்...!!
@@@@மங்குனி அமைச்சர் said...
யாரங்கே, யாரங்கே, .... யாரடா அங்கே மன்னருக்கே சோமபானம் இல்லையா ,என்னது வெளியூர்காரன் அவனோட சைட்க்கு குடுக்க சொல்லிட்டானா (ஏம்பா வெறும் லெமன் ஜூஸ் தானே குடுதுருங்கப்பா பாரு மன்னர் அழுறாரு)///
/////////////////////////////////////////
மன்னா அந்த விஷ ஊசி எங்க வெச்சுருகீங்க...ங்கோயாள, இந்த மங்குனி பீச இத்தோட போட்டு தள்ளிடறேன்..நானே பிகர் கெடைக்காத காண்டுல திரியறேன்...இது வேற குறுக்க பூந்து ஒரு புரளிய கெளப்புது..சொல்லி வைங்க..வெளியூர்க்காரன் பிகர பத்தி பேசுனா மெர்சலைடுவான்னு....!!!
மன்னா என்னையபோய் தப்பா நினைசுட்டின்களே , இது ஒரு ராஜ தந்திரம் மன்னா (ஆமா இதல்லாம் உங்களுக்கு எங்க தெரியபோகுது ) நம்ம பட்டாபட்டியும் , வெளியூர்காரனும் சேந்து உங்கள அரெஸ்ட் பன்னபோறதா கேள்விபட்டேன் அதுதான் சும்மா போட்டு வாங்கினேன்.(ஹி ஹி ஹி......... அப்புறம் எனோட சேலரி இன்கிரிமென்ட் )
இது ஒரு ராஜ தந்திரம் மன்னா (ஆமா இதல்லாம் உங்களுக்கு எங்க தெரியபோகுது ) நம்ம பட்டாபட்டியும் , வெளியூர்காரனும் சேந்து உங்கள அரெஸ்ட் பன்னபோறதா கேள்விபட்டேன் அதுதான் சும்மா போட்டு வாங்கினேன்.(ஹி ஹி ஹி......... அப்புறம் எனோட சேலரி இன்கிரிமென்ட் )
/////////////////////////////////////
வேணாம் தம்பி... நீ யாரோ என்னவோ...ஒரு சேலரி இன்கிரிமென்டுக்கு ஆசப்பட்டு உயிரை விட்டுடாத... இந்த வெளியூர்காரனையும் பட்டாபியயும் உனக்குத் தெரியாது...மகளிர் அணி கையை விட்டுப் போகுதுன்னு தெரிஞ்சா நேரா ஒசாமாகிட்ட போய் வெப்பன்ஸ் வாங்கிட்டு வந்து போட்ருவான்.. அப்புறம் இந்த வெளியூர்காரனையும் சாதாரணமா நினைக்காத... ஒரு ஃபிகர் போட்டிங் போகனும்னு சொன்னதுக்கு கப்பல் படைய கொடைக்கானலுக்குக் கொண்டுவந்தவன்! அப்புறம் நீ நமீதாவை வேற கணக்குப் பண்ற மாதிரி தெரியுது! நமீதாவுக்காக அமெரிக்கத் தூதரகத்தைக் கொளுத்துன சம்பவம்லாம் நடந்த இடம் இது. உன்னைக் கொளுத்தறது இவனுகளுக்கு பீடி பத்த வைக்கிற மாதிரி!
ஓகே பிரண்ட்ஸ் சும்மா ஜாலிக்குதான். அப்புறம் இன்னைக்கு டைம் ஆச்சு நான் கிளம்புறேன் நாளைக்கு பார்க்கலாம். சார் உங்க சாட்டிங் ரொம்ப நல்லா இருந்தது நாளை பார்க்கலாம் குட் நைட் (சீக்கிரம் போகலேன்னா ஓசி சரக்கு கிடைக்கதுப்பா) இந்த வெளியூரானையும் பட்டாபட்டியும் நினைச்சா கொஞ்சம் மிரசலத்தான் இருக்கு
தல நம்ம நேத்து பண்ண சாட்டிங்க என் blog -ல தொகுத்து போட்டு இருக்கேன் கொஞ்சம் பார்த்திட்டு சரியா இருக்கானு சொல்லுங்க
ரெட்டை..
மலேசியா போயிருந்த போது ,
வெளியூர் சாயல ஒரு பையனைப் பார்த்தேன்..
பயலக் கேட்டா , அப்பா சிங்கப்பூர்ல வேலை செய்யறாருனு சத்தியம் பண்றான்..
என்னய்யா நடக்குது...
எந்த ஊருக்குப் போனாலும் இவனோட இதே தொல்லையா போச்சு! போய் வெப்பன்ஸ் வாங்கிட்டு வாடான்னா, ஜெராக்ஸ் பண்ணிட்டு வருது ..என்ன பண்ணித் தொலைக்கிறது? (ஆமா பட்டு... என்னை மாதிரி ஒன்னும் கண்ல தட்டுப் படலையே?)
ரொம்ப நன்றி மக்கா, சாரி மக்கா நான் இன்னைக்கு கொஞ்சம் அவசரமா வெளியில போறேன் நாளைக்கு வந்து எல்லாத்துக்கும் மரியாத செயிறேன்
//
(ஆமா பட்டு... என்னை மாதிரி ஒன்னும் கண்ல தட்டுப் படலையே?)
//
அதுவரை இல்ல..
எதுக்கும் அடுத்த வாரம் இந்தோனேசியால பார்க்கிறேன்
புத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,
உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.
ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.
தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….
இவன்
http://www.bogy.in
கலாய்க்கரதில உங்களையும் பட்டாபட்டியையும் உட்டாதான் உண்டு..