<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-3178146941791278258</id><updated>2012-01-27T12:33:57.310+05:30</updated><title type='text'>Rettaival's Blog</title><subtitle type='html'></subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://rettaivals.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3178146941791278258/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://rettaivals.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>Rettaival's Blog</name><uri>http://www.blogger.com/profile/01700712965904091826</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_zIy2w9AOhHM/TAbEamxbDFI/AAAAAAAAAdE/SB4wao9wD4c/S220/Mystery.jpg'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>74</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-3178146941791278258.post-1210534796176213144</id><published>2012-01-22T01:14:00.001+05:30</published><updated>2012-01-22T23:16:43.289+05:30</updated><title type='text'>அழகிய சினிமா – MIDNIGHT IN PARIS (2011)</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-1Hf33JBo49k/TxsVF143S1I/AAAAAAAAAmQ/BJupKE_4ts4/s1600/Midnight_in_Paris_Poster.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="320" nfa="true" src="http://2.bp.blogspot.com/-1Hf33JBo49k/TxsVF143S1I/AAAAAAAAAmQ/BJupKE_4ts4/s320/Midnight_in_Paris_Poster.jpg" width="217" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;உங்களுக்கு சென்னையில் கடற்கரை சாலை பிடிக்குமா? அதுவும் லேசான மழையில் நனைந்துகொண்டே நடக்கப் பிடிக்குமெனில் இந்தத் திரைப்படம் உங்களை தன்னுள்ளே இழுத்துக் கொண்டு விடும். அப்படிப்பட்ட ரசனை மிக்க ஒரு திரைக்கதையாளனின் காலப் பயணம் தான் மிட்நைட் இன் பாரீஸ்.சில கதைகள் தானே திரைக்கதையை எழுதிக்கொண்டு விடும். வூடி ஆலன் எழுதி இயக்கியிருக்கும் "Midnight in paris" அத்தகைய ஒரு இலக்கியம் சார்ந்த ஃபேண்டஸி சித்திரம். &lt;br /&gt;&lt;br /&gt;கில் பெண்டெர் ஒரு ஹாலிவுட் எழுத்தாளன். தனது கனவு நாவலை முடிக்க முடியாமல் திணறும் தருவாயில் தனது Fiancee உடனும் அவளது பெற்றோருடனும் பாரீஸ் செல்ல நேர்கிறது. பார்த்த மாத்திரத்தில் பாரீஸ் அவனை ஈர்த்துவிடுகிறது. நகரத்தை அதன் போக்கில் சென்று ரசிக்க விரும்பும் கலா ரசனாவாதி. ஆனால் இவனது காதலியின் குடும்பம் சற்றே போலித்தனத்துடனும் பணக்காரத்தனத்துடனும் வாழும் ஆடம்பரவாதிகள். இரவு அவர்கள் கலந்துகொள்ளும் விருந்தில் கலந்து கொள்ள முடியாமல் அந்நியப்பட்டு தனியே காலாற நடக்கிறான். சரியாகப் பன்னிரண்டு மணி அடிக்கும்போது ஒரு கார் இவனருகில் வந்து நிற்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அது ஒரு பழைய கார். 1920களின் பாணியில் உடையணிந்த மனிதர்கள். கில்லை காரில் ஏறுமாறு வற்புறுத்தி அழைத்துப் போகிறார்கள் 1920களுக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;அங்கே ஆச்சர்யம் கொட்டிக் கிடக்கிறது. அது பாரீஸின் பப்களிலும் பார்களிலும் கவிதை இலக்கியம் என கரை புரண்டு ஓடிய காலம். கில் பெண்டெரின் ஆதர்ச எழுத்தாளர்களும் ஓவியர்களும் வாழ்ந்த காலம். திகைத்திருக்கும் கில்லிடம் ஹெமிங்வேயை அறிமுகம் செய்து வைக்கின்றனர். நம்பமுடியாமல் திணறுகிறான். நீ என்ன எழுதுகிறாய் என ஹெமிங்வே கேட்கிறார். நாஸ்டால்ஜியா ஷாப் வைத்திருக்கும் ஒருவனைப் பற்றிய கதை என்று கில் சொல்லி முடிக்கும் முன்னரே உனக்கு கிர்ட்ரூட் ஸ்டெய்னை (எழுத்தாளினி,விமர்சகர்) அறிமுகபப்டுத்தி வைப்பதாக கூறுகிறார்.ஆச்சர்யத்தின் உச்சியில் இருக்கும் கில் ஹோட்டலுக்குப் போய் நாவலின் பிரதியை எடுத்து வரப் போகிறான். வெளியே வந்து பார்த்தால் மீண்டும் 2010. &lt;br /&gt;&lt;br /&gt;மறுநாளும் அதே வகையான அனுபவங்கள். இந்த முறை சந்திப்பது பாப்லோ பிகாஸோவை. பிகாஸோவின் காதலி ஆடிரியானாவுக்கு கில்லை பார்த்த மாத்திரத்தில் பிடித்துப் போக காதலிக்க ஆரம்பித்துவிடுகிறார்கள். அதே சமயம் பகலில் நிகழ்காலத்தில் விரும்பும் காதலியுடன் மனது ஒத்துப் போக மறுக்கிறது. அவளுக்கும் இவன் பேரில் சந்தேகம் வர கில்லை ஒரு மாதிரியாக நினைத்து ஒதுங்க ஆரம்பிக்கிறாள். பகலிலும் தனியாளாக பாரீஸை சுற்ற ஆரம்பிக்கிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு பழைய புத்தகக் கடையில் புஸ்தகங்களை மேய்கையில் 1920ல் சந்தித்த ஆட்ரியானாவின் டைரி கிடைக்கிறது. அவள் ஒரு அமெரிக்க எழுத்தாளரை சந்தித்ததாகவும் அவனை காதலித்ததாகவும் எழுதியிருக்கிறாள்.பரவசமாகி விடுகிறான் கில். இரவு அவளை சந்தித்தே ஆகவேண்டுமென்று இரவு மீண்டும் தன் பொற்காலத்துக்கு செல்கிறான். &lt;br /&gt;&lt;br /&gt;கில்லும் ஆட்ரியானாவும் முத்தத்தைப் பரிமாறியபடி பாரீஸ் வீதிகளில் நடக்கும்போது ஒரு குதிரை வண்டி வருகிறது. அவர்கள் இருவரையும் ஏற்றியபடி குதிரை வண்டி செல்வது 1890களுக்கு, கில்லுக்கு தலை சுற்றுகிறது. ஆட்ரியானா, பௌல் காகின் எட்கர் டேகா போன்றவர்கள் வாழும் இது தான் தன் பொற்காலம் எனவும், இங்கேயே தங்கி விடலாம் என வற்புறுத்துகிறாள். ஆனால் 1890களில் வாழும் இலக்கியவாதிகள் ரினைஸான்ஸ் காலமே உண்மையான பொற்காலம் என கருதுகின்றனர். கில் பெண்டருக்கு உண்மை புரிகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;தான் வாழும் காலத்தை விட தன்னுடைய நினைவில் பதிந்திருக்கும் ஆதர்சமான காலம் தான் அனைவருக்கும் ப்ரியம் தருகிறது என்று உணருகிறான். மீண்டும் 2010 க்கே வந்து விடுகிறான். &lt;br /&gt;&lt;br /&gt;இப்பொழுதும் இந்த நள்ளிரவிலும் பாரீஸில் லேசான மழை பெய்கிறது.கில் பென்டெர் நனைந்தபடியே நகரத்தின் அழகை வியந்தபடியே நடக்க ஆரம்பிக்கிறான்.அப்பொழுது அந்தப் பெண் அவனோடு சேர்ந்து கொள்கிறாள். அவள் யார் என்பதை திரையில் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;கில் பெண்டராக ஓவன் வில்சன்.வூடி ஆலனை அப்படியே மறுபிரதியாக பார்ப்பது போல் உள்ளது.கண்களில் ஆச்சர்யமும் ஆர்வமும் கொப்புளிக்கும் அற்புதமான நடிப்பு. கிறங்கடிக்கும் பின்னணி இசை, ஒளிப்பதிவு என பாரீஸின் தரமான பக்கத்தை காட்டும் திரைப்படம். இவ்வளவு இலக்கிய வாடை அடிக்கும் படத்தில் இலக்கிய விசாரங்களுக்குக் கேட்கவா வேண்டும். வசனத்தில் பின்னி எடுத்திருக்கிறார் வூடி ஆலன். மிகையில்லாத ஃபேண்டஸி காட்சிகள் , அதே நேரத்தில் வெறும் காரில் ஏறுவதிலேயே காலத்துக்குள் பிரயாணம் செய்யவைக்கும் வித்தை என அசத்தியிருக்கிறார்கள். அந்தந்த காலகட்டத்தில் வந்த இலக்கியவாதிகளின் கோபம்,விமர்சனம் அழகியல் குறித்த பார்வை பல்வேறு நுணுக்கங்களை அள்ளி தெளித்திருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு எழுத்தாளனின் காதல்,ரசனை, பரவசம், ஆதர்சம் என எல்லாவிதத்திலும் – Midnight in Paris - மயங்கவைக்கும் ஒரு இலக்கிய சினிமா!&lt;div class="blogger-post-footer"&gt;post a comment&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3178146941791278258-1210534796176213144?l=rettaivals.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://rettaivals.blogspot.com/feeds/1210534796176213144/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://rettaivals.blogspot.com/2012/01/midnight-in-paris-2011.html#comment-form' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3178146941791278258/posts/default/1210534796176213144'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3178146941791278258/posts/default/1210534796176213144'/><link rel='alternate' type='text/html' href='http://rettaivals.blogspot.com/2012/01/midnight-in-paris-2011.html' title='அழகிய சினிமா – MIDNIGHT IN PARIS (2011)'/><author><name>Rettaival's Blog</name><uri>http://www.blogger.com/profile/01700712965904091826</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_zIy2w9AOhHM/TAbEamxbDFI/AAAAAAAAAdE/SB4wao9wD4c/S220/Mystery.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-1Hf33JBo49k/TxsVF143S1I/AAAAAAAAAmQ/BJupKE_4ts4/s72-c/Midnight_in_Paris_Poster.jpg' height='72' width='72'/><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3178146941791278258.post-9183868441139026334</id><published>2011-11-26T03:59:00.001+05:30</published><updated>2011-11-26T10:10:41.545+05:30</updated><title type='text'>மயக்கம் என்ன -  எமோஷனல் மசாலா!</title><content type='html'>அபத்தமான நோக்கு வர்மங்களில் இருந்தும் , ட்ரெய்னை கையால் நிறுத்தும் கொடுமைகளில் இருந்தும் தமிழ் சினிமாவுக்கு ஒரு தாற்காலிக விடுதலை கிடைத்துள்ளது. அதுவும் சமீப காலங்களில் எமோஷனல் டிராமா என்கிற ஒரு தளமே விடுமுறைக்கு சென்று , திரும்பி வந்திருக்கிறது "மயக்கம் என்ன " மூலமாக.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-6GYA-lT5k60/TtAUUP2FCyI/AAAAAAAAAmA/xqiAIjLM1Bs/s1600/mayakkam-enna-music-review.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" hda="true" src="http://2.bp.blogspot.com/-6GYA-lT5k60/TtAUUP2FCyI/AAAAAAAAAmA/xqiAIjLM1Bs/s1600/mayakkam-enna-music-review.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தனுஷ் செல்வராகவன் இணைந்தால் என்ன நடக்குமோ ..அதே தான். கொஞ்சம் காதல், கொஞ்சம் பண்பாட்டு மீறல்கள், கொஞ்சம் சைக்கோத் தனம், ஆனால் இம்முறை பாஸிட்டிவாக ஒரு கிளைமாக்ஸ். அங்கங்கே பளிச்சிடும் லாஜிக் பொத்தல்களையும் மீறி மனதைக் கவர்ந்து விடுகிறது படம்.&lt;br /&gt;&lt;br /&gt;( கார்த்திக்) தனுஷ் ஒரு ஃபோட்டொகிராஃபர். நண்பரின் ஆதரவில் வாழ்ந்து வருகிறார்கள் கார்த்திக்கும் அவன் தங்கையும். வைல்ட் லைஃப் ஃபோட்டோகிராஃபரான மாதேஷிடம் அசிஸ்டண்ட்டாக சேரும் ஆசையில் அவர் முன் தன் புகைப்படங்களை காட்டுகிறான். அவமானப் படுத்தி அனுப்பி விடுகிறார்.ஆனால் அதே புகைப்படங்களை தன் பெயரில் பத்திரிக்கையில் வெளியிட்டு பேர் வாங்கிக் கொள்கிறார். இதனிடையில் நண்பனின் கேர்ள் ஃப்ரண்டுக்கும் (ரிச்சா) கார்த்திக்குக்கும் காதல். நண்பனை சமாதானப் படுத்தி ரிச்சாவைக் கல்யாணம் பண்ணிக்கொள்கிறான். தான் எடுத்த புகைப்படத்துக்கு மாதேஷுக்கு விருது கிடைத்த அதிர்ச்சியில் மாடியில் இருந்து கீழே விழுந்து மன நலம் பாதிக்கப்படுகிறான். நிறைய குடித்து , மனைவியை அடித்து , அபார்ஷன் வரை கொண்டு போய் பின் மனம் திருந்தி மனைவியின் முயற்சியால் பத்திரிக்கைகளில் கவனிக்கப்பட்டு பிரபலமாகிறான். சர்வதேச புகைப்பட விருதுக்காக மாதேஷுடன் கார்த்திக்கின் புகைப்படம் ஒன்றும் போட்டிக்கு கலந்து கொள்கிறது. யாருக்கு விருது என்பதுடன், கார்த்திக் மாதேஷுக்கு அழுத்தமாக தாங்க்ஸ் சொல்வதுடன் படம் முடிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;நமக்கு பாலச்சந்தர் படத்தில் ஆரம்பித்து விக்ரமன் படத்தில் முடிவது போல ஒரு பிரமை. ஆனாலும் அங்கங்கே தெரியும் செல்வராகவன் டச், படு ஷார்ப்பான வசனங்கள் குறைகள் எல்லாவற்றையும் மறக்கடிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-IghimmM5Y00/TtAUfvHzwoI/AAAAAAAAAmI/1gU6s30MIPQ/s1600/Mayakkam%252520Enna%2525202309.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" hda="true" src="http://4.bp.blogspot.com/-IghimmM5Y00/TtAUfvHzwoI/AAAAAAAAAmI/1gU6s30MIPQ/s1600/Mayakkam%252520Enna%2525202309.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு ரெகுலர் தமிழ் சினிமா கதை தான். ஆனல் வசனங்களும் , ராம்ஜியின் ஒளிப்பதிவும் ,முக்கியமாக ஜீ.வி யின் பின்னணி இசையும் (ஒரிஜினல் என்று நம்புவோம்) படத்தை வேறு தளத்துக்குக் கொண்டு செல்கின்றன. தனுஷும் ரிச்சாவும் காட்டும் எக்ஸ்பிரஷன்கள் நிச்சயமாக இதற்கு முன் நமக்கு பாலு மகேந்திரா படங்களில் மட்டுமே காணக் கிடைப்பவை.&lt;br /&gt;நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு பாடல் வந்தவுடன் ஸ்க்ரீன் அருகே போய் ஆடும் விடலைகளைப் பார்க்க முடிந்தது இந்தப் படத்தில் தான் (காதல் என் காதல்). ஓட ஓட பாட்டை படமாக்கியிருக்கும் விதமும் வித்தியாசம். மற்றபடி மயக்கம் என்ன ஒன்றும் புது வகையான படமெல்லாம் இல்லை. இரண்டாவது பாதியில் திரைக்கதையில் சற்று தொங்காமல் இருந்திருந்தால் செல்வராகவனுக்கு இது இன்னொரு 7 ஜியாக இருந்திருக்கக்கூடும்.&lt;br /&gt;&lt;br /&gt;உருக்கமான காதல் கதை என நினைத்து வந்தவர்களுக்கு நிச்சயம் ஏமாற்றம் தான். ஆனாலும் இது போன்ற படங்கள் வெற்றி பெறுவது வேலாயுதம் மங்காத்தா வெற்றி பெறுவதை விட&amp;nbsp;உத்தமமானது . &lt;br /&gt;&lt;br /&gt;மயக்கம் என்ன - Typical Selvaraghavan Film.&lt;br /&gt;**********************************************************************************&lt;div class="blogger-post-footer"&gt;post a comment&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3178146941791278258-9183868441139026334?l=rettaivals.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://rettaivals.blogspot.com/feeds/9183868441139026334/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://rettaivals.blogspot.com/2011/11/blog-post_26.html#comment-form' title='11 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3178146941791278258/posts/default/9183868441139026334'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3178146941791278258/posts/default/9183868441139026334'/><link rel='alternate' type='text/html' href='http://rettaivals.blogspot.com/2011/11/blog-post_26.html' title='மயக்கம் என்ன -  எமோஷனல் மசாலா!'/><author><name>Rettaival's Blog</name><uri>http://www.blogger.com/profile/01700712965904091826</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_zIy2w9AOhHM/TAbEamxbDFI/AAAAAAAAAdE/SB4wao9wD4c/S220/Mystery.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-6GYA-lT5k60/TtAUUP2FCyI/AAAAAAAAAmA/xqiAIjLM1Bs/s72-c/mayakkam-enna-music-review.jpg' height='72' width='72'/><thr:total>11</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3178146941791278258.post-6793834327068964238</id><published>2011-11-07T00:39:00.000+05:30</published><updated>2011-11-07T00:39:04.021+05:30</updated><title type='text'>அழகிய சினிமா -- ஆதாமின்டே மகன் அபு</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-clwkFAZqB2A/TrbaEcUmHAI/AAAAAAAAAl4/aZP_nYpdZC8/s1600/220px-AdaminteMakanAbu.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://4.bp.blogspot.com/-clwkFAZqB2A/TrbaEcUmHAI/AAAAAAAAAl4/aZP_nYpdZC8/s1600/220px-AdaminteMakanAbu.JPG" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு ஹஜ் யாத்திரை.அதற்கான ஒரு வயதான தம்பதிகளின் முயற்சி. நெகட்டிவான எந்த ஒரு விஷயமும் இல்லாமல் மெதுவான வேகத்தில் நகரும் ஆழமான படம் - ஆதாமின்டே மகன் அபு!&lt;br /&gt;சலீம்குமாரின் அபாரமான நடிப்பில் சலீம் அகமது இயக்கி இந்தியாவின் சார்பாக ஆஸ்கருக்குப் பரிந்துரைக்கப்பட்டிருக்கும் படம்.&lt;br /&gt;&lt;br /&gt;அபுவும் (சலீம்) ஆய்ஷும்மாவும் (ஸரீனா வஹாப்) &amp;nbsp;மகனால் கைவிடப்பட்ட வயதான தம்பதிகள். அத்தரும் யுனானி மருந்துகளும் விற்று ஜீவனம் நடத்துகிறார்கள். அபுவிற்கு ஒரே ஒரு கனவு . மனைவியை அழைத்துக் கொண்டு ஹஜ் சென்றுவர வேண்டும். டிராவல்ஸில் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து பணம் புரட்ட ஆரம்பிக்கின்றனர். வியாபாரம் நலிந்த நிலையில் பத்து வருடம் சேமித்த பணமும் கூட போதாதென்கிற நிலமை. மாடு,மரம் என அனைத்தையும் விற்று ஹஜ் செல்ல தயாராகிறார்கள். புனித யாத்திரைக்குத் தயாராகி புது &amp;nbsp;துணிகள் எல்லாம் எடுத்து ஊரில் எல்லாரிடமும் சொல்லிவிட்டுக் கிளம்புமுன் மீண்டும் பணப்பிரச்சினை.&amp;nbsp;ஊரிலுள்ள அனைவரும், ட்ராவல் ஏஜன்ட் முதற்கொன்டு உதவிக்கு வருகிறார்கள்.ஆனாலும்..தம்பதிகள் ஹஜ் சென்றார்களா என்பது மீதி கதை.&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;மாயா ஜாலங்களோ சென்டிமென்டுகளை நியாயப் படுத்தும் ஃப்ளாஷ்பேக்குகளோ எதுவும் தேவைப்படாத, கதையை அதன் போக்கில் மெதுவாக நகர்த்தும் திரைக்கதை. அதற்கு யானை பலம் சேர்க்கும் மது அம்பாட்டின் ஒளிப்பதிவு. . அதை விட முக்கியமாக , காஸ்டிங். நெடுமுடி வேணு, கலாபவன் மணி என ஓரிரு காட்சிகள் வந்தாலும் எங்குமே நடிப்பது தெரியவில்லை.மற்றும் உறுத்தாத பிண்ணனி இசை. அவார்டு வாங்கும் &amp;nbsp;படம் என்றாலே காத தூரம் ஓடிவிடும் நம் ரசிக கண்மனிகள் தமிழிலும் இது போன்ற சின்ன பட்ஜெட் ஆச்சர்யங்களை ஆதரித்தால் நமக்கு இன்னும் வெரைட்டியான படங்கள் கிடைக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த படத்தில் மிகவும் முக்கியமாகக் குறிப்பிட வேண்டியது, ஒளிப்பதிவும் பிண்ணனி இசையும். சமீப காலங்களில் ஒரு மெலோடிராமவுக்கு தமிழிலும் மலையாளத்திலும் இப்படி ஒரு சினிமாட்டொக்ராஃபியை பார்க்க முடிந்ததே இல்லை. மிகையில்லாத , ரொம்பவே யதார்த்தமான நடிப்பு. பாஸ்போர்ட் விசாரணைக்காக போலீஸ் ஸ்டேஷன் செல்லும் காட்சியில் நடுங்கும் சலீம், தேசிய விருதுக்கு நிச்சயம் வொர்த் தான். மொத்தத்தில் குறை சொல்ல முடியாத ஒரு ஆர்ப்பாட்டமில்லாத அழகிய சினிமா "ஆதாமின்டே மகன் அபு"&lt;br /&gt;&lt;br /&gt;உலக சினிமாவை ஈரானிலோ கொரியாவிலோ தேட வேண்டிய அவசியமே இல்லை. அது இங்குதான் நம் லைப்ரரிகளில் தூங்கிகொண்டிருக்கிறது. அதை யார் எழுப்பி வெளியே கொண்டு வருகிறார்கள் என்பது தான் கேள்வி!&lt;br /&gt;&lt;br /&gt;ஆதாமின்டே மகன் அபு - Slow but Sound Film!&lt;br /&gt;**********************************************************************************&lt;div class="blogger-post-footer"&gt;post a comment&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3178146941791278258-6793834327068964238?l=rettaivals.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://rettaivals.blogspot.com/feeds/6793834327068964238/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://rettaivals.blogspot.com/2011/11/blog-post.html#comment-form' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3178146941791278258/posts/default/6793834327068964238'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3178146941791278258/posts/default/6793834327068964238'/><link rel='alternate' type='text/html' href='http://rettaivals.blogspot.com/2011/11/blog-post.html' title='அழகிய சினிமா -- ஆதாமின்டே மகன் அபு'/><author><name>Rettaival's Blog</name><uri>http://www.blogger.com/profile/01700712965904091826</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_zIy2w9AOhHM/TAbEamxbDFI/AAAAAAAAAdE/SB4wao9wD4c/S220/Mystery.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-clwkFAZqB2A/TrbaEcUmHAI/AAAAAAAAAl4/aZP_nYpdZC8/s72-c/220px-AdaminteMakanAbu.JPG' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3178146941791278258.post-3198189771186076652</id><published>2011-10-28T11:31:00.001+05:30</published><updated>2011-10-28T12:56:30.339+05:30</updated><title type='text'>யுதம்….வேலாயுதம் - An Untold Story(?)</title><content type='html'>வெளியே வருபவர்கள் கண்ணில் அப்படி ஒரு பரவசம். எதையோ சாதிச்ச திருப்தி! ஒரு புது தன்னம்பிக்கை…இனிமேல் வாழ்க்கைல எந்தக் கஷ்டம் வந்தாலும் எதிர்த்து நிற்கிற தைரியம்! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உலக சரித்திரத்திலேயே இது வரைக்கும் படம் எடுத்தவங்களுக்கு தான் அவார்ட் குடுத்திருக்காங்க…ஆனா படம் பார்க்க வந்தவங்களுக்கு ஆஸ்கார் குடுத்த ஒரே படம் “யுதம்…வேலாயுதம்!”. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-4Y_9C_rax-E/TqpE0lRgs9I/AAAAAAAAAlw/JCTCO2jkOR8/s1600/Velayutham_news.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="208" ida="true" src="http://4.bp.blogspot.com/-4Y_9C_rax-E/TqpE0lRgs9I/AAAAAAAAAlw/JCTCO2jkOR8/s320/Velayutham_news.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதுவரைக்கும் விஜய் நடிக்காத கதை…&lt;br /&gt;&lt;br /&gt;விஜய்க்கு ஒரு தங்கச்சி…சரண்யா மோகன்! தங்கச்சி மேல ரொம்ப பாசம். பாசமலரோடு சேர்ந்து ஊரில் லூட்டிகள் பல அடிக்கிறார்! தங்கச்சிக்கு கல்யாணம் நிச்சயம் ஆகிறது…சென்னைக்கு வருகிறார்! – என்ன ஒரு வித்தியாசமான ஒப்பனிங் பார்த்தீர்களா..?&lt;br /&gt;&lt;br /&gt;இன்னொரு ட்ராக்கில் ஜெனிலியா- சென்னையில் ஒரு தைரியமான ஜர்னலிஸ்ட். சென்னை முழுக்க அராஜகம் நடக்கிறது. சர்வ சகஜமாக குண்டு வைக்கிறார்கள். பெண்களை கடத்துகிறார்கள். அதையும் – ஹோம் மினிஸ்டரே செய்கிறார். இந்தக் குற்றங்களை வெளிக்கொண்டு வரும் முயற்சியில் நண்பர்களை இழக்கிறார். கத்திக் குத்து வாங்கி ரோட்டில் கிடக்கையில் அகஸ்மாத்தாக அவரைக் குத்தியவர்கள் காரில் குண்டு வெடித்து இறந்து விட அதற்கு காரணம் ஒரு சூப்பர் –ஹீரோ என கப்ஸா விட, ஆறாம் அறிவு கொண்ட தமிழ் ஜனங்கள் எல்லாவற்றையும் நம்புகிறார்கள். தியேட்டரில் நாமும் நம்புகிறோம். சென்னைக்கு வரும் விஜய் தற்செயலாக செய்யும் விஷயங்கள் அவர் தான் சூப்பர் –ஹீரோ வேலாயுதம் என ஜெனிலியா நம்புகிறார். வேலாயுதம் தான் உருவாக்கிய கற்பனை கேரக்டர் என்று விஜய்க்கு எடுத்து சொல்லி…. ..-ஹா…வ் போதும் விடுங்க…..எப்படியும் நீங்க படம் பார்க்கப் போறதில்ல….கதையையெல்லாம் முழுசா சொல்றதுக்கு….யப்பா எனக்கே போர் அடிக்குது பாஸ்.&lt;br /&gt;&lt;br /&gt;ஸ்ட்ரைட்டா மேட்டருக்கு வருவோம்! ஜெனிலியாவையே ரொம்ப ட்ரையா காண்பிச்ச ஒரே டைரக்டர் இவராதான் இருப்பாரு! –ஹன்ஸிகா கிராமத்துப் பொண்ணாம். என்னைக் காட்ட விடுங்கடான்னு அடம் பிடிக்குது. விஜய்- கேக்கவே வேணாம்! பத்து வருஷமா ஒரே கதைல நடிக்கிறவங்களைக் கூட பார்த்திருக்கோம்…ஆனா பத்து வருஷமா ஒரே படத்துல நடிக்கிற ஒரே –ஹீரோ அண்ணன் தான்! வர வர ஜோஸ் ஆலுக்காஸ் விளம்பரத்துல கூட சென்னைக்கு ரயிலேறி வந்து ரவுடிகளை பந்தாடுவார் போல. பயம்மா இருக்குங்ணா…! &lt;br /&gt;&lt;br /&gt;ரீமேக் ராஜா- சார்..தேசிய விருது வாங்க ட்ரை பண்றதா கேள்விப் பட்டோம். கண்டிப்பா சார்! அப்படியே புலிட்சர் விருது…அமைதிக்கான நோபல் விருதுக்கும் முயற்சி பண்ணீங்கன்னா… நாட்டுல நிறைய மழை பெய்யுமுன்னு டி.வி.ல ரமணன் சொன்னாரு! &lt;br /&gt;&lt;br /&gt;படத்துல ஒரே ஆறுதல் சந்தானத்தோட காமெடி! அதிலும் கண்ணாடி முன்ன நின்னு மனசாட்சியோட பேசற ஒரு சீன் போதும். டிக்கெட் பணம் செரிச்சிடுச்சு!&lt;br /&gt;&lt;br /&gt;இசை- விஜய் ஆண்டனி! இவரால என்ன பண்ணிட முடியும் பாவம்! அதே கேரக்டர்ஸ்..அதே ஆர்ட்டிஸ்டுங்க…அதே சிச்சுவேஷன்ஸ்… &lt;br /&gt;&lt;br /&gt;வேற என்னத்தைங்க சொல்றது! உடைஞ்ச தமிழ் பேசற பாகிஸ்தான் தீவிரவாதிகள்… விஜயகாந்த் பட வில்லன்கள்... ஸ்டீரியோ டைப் ரவுடிகள்..மாமன் பொண்ணுகள்..பாசக்கார தங்கச்சிகள்…அடித்து துவம்சம் செய்து கிளைமாக்ஸில் லெக்சர் எடுக்கும் –ஹீரோக்கள்! ஒரு பாப்கார்னை நூறு ரூபா வைத்து விக்கும் நல்லவர்கள்..தியேட்டரில் கொட்டாவி விட்டுக்கொண்டே பார்க்கும் ஜனங்கள்…பார்க்கிங் டோக்கனை 10 ரூவாயிலிருந்து இருபதாக்கியிருக்கும் அப்பாவிகள்…எதுவும் மாறலை! &lt;br /&gt;&lt;br /&gt;ஆனா ஒண்ணே ஒண்ணு மச்சி! &lt;br /&gt;&lt;br /&gt;உங்கள்ல நிறைய பேரு ஏழாம் அறிவு பார்க்க்கூடும்…ஆனா ஏழு அறிவு இருக்கிற ஒருத்தனாலதான் வேலாயுதம் பார்க்க முடியும்!&lt;br /&gt;*****************************************************************************************&lt;div class="blogger-post-footer"&gt;post a comment&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3178146941791278258-3198189771186076652?l=rettaivals.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://rettaivals.blogspot.com/feeds/3198189771186076652/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://rettaivals.blogspot.com/2011/10/untold-story.html#comment-form' title='92 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3178146941791278258/posts/default/3198189771186076652'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3178146941791278258/posts/default/3198189771186076652'/><link rel='alternate' type='text/html' href='http://rettaivals.blogspot.com/2011/10/untold-story.html' title='யுதம்….வேலாயுதம் - An Untold Story(?)'/><author><name>Rettaival's Blog</name><uri>http://www.blogger.com/profile/01700712965904091826</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_zIy2w9AOhHM/TAbEamxbDFI/AAAAAAAAAdE/SB4wao9wD4c/S220/Mystery.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-4Y_9C_rax-E/TqpE0lRgs9I/AAAAAAAAAlw/JCTCO2jkOR8/s72-c/Velayutham_news.jpg' height='72' width='72'/><thr:total>92</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3178146941791278258.post-3308190100112783315</id><published>2011-07-10T02:14:00.003+05:30</published><updated>2011-07-10T11:36:18.934+05:30</updated><title type='text'>Stanley ka Dabba - பொய்கள் உரைக்கும் உண்மை</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-Fa-WVY7wC_c/ThlBPjQeqlI/AAAAAAAAAko/1mrvaq6VwyM/s1600/1305087733Stanley_Ka_Dabba.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="212" src="http://4.bp.blogspot.com/-Fa-WVY7wC_c/ThlBPjQeqlI/AAAAAAAAAko/1mrvaq6VwyM/s320/1305087733Stanley_Ka_Dabba.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;கலைப் படங்களால் பொதுஜனத்துக்கு என்ன பெரிதாக பிரயோஜனம் என்று பல நேரங்களில் யோசித்ததுண்டு. கண சத்ரு(1989) என்கிற சத்யஜித்ரே படம். பிரபல ஆங்கில நாடகத்தின் தழுவல். தவறான பைப் லைன் இடுவதால் ஒரு கோவில் குளத்தின் தண்ணீர் மாசுபடுவதும் அதை மக்களுக்குத் தெரியப் படுத்த அதிகார வர்க்கத்தை எதிர்த்து ஒரு பேராசிரியர் போராடுவதும் தான் கதை. ரொம்பவும் சாதாரணமான கதை தான். விசேஷம் என்னவெனில் படம் முழுக்க ஒரு காட்சியில் கூட அந்தக் குளம் காண்பிக்கப்பட்டிருக்காது.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழிலும் நீர் மாசுபடுவதை மையமாக வைத்து ஒரு திரைப்படம் வந்தது. விக்ரம் ஜோதிகா விவேக் என பெரிய ஸ்டார்களை வைத்து உப்பு காரம் எல்லாம் சரியான விகிதத்தில் சேர்த்து சூப்பர் ஹிட் ஆன "தூள்" என்கிற திரைப்படம் தான் அது. இப்பொழுது யோசித்தால் தூள் படம் என்றவுடன் கிளைமாக்ஸ் சண்டைப் பாடலும் விவேக் காமெடியும் தான் சட்டென ஞாபகத்துக்கு வரும். இப்பொழுதும் கணசத்ருவை யோசித்தால் திரையிலேயே ஒரு முறை கூட வராத அந்த குளமும் அதன் பின் விளைவுகளும் தான் ஞாபகத்துக்கு வருகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;எதற்காக இந்த வியாக்கியானமென்றால் பல பெரிய விஷயங்களை பேசும் பொழுது அதன் முப்பரிமாணத்தையும் காட்டித்தான் புரிய வைக்க வேண்டுமென்பதில்லை. கலவரத்தின் பாதிப்பை உணர வைக்க கலவரத்தையே காட்ட வேண்டிய கட்டாயம் ஒன்றும் இல்லை. அந்த வகையில் நாம் படமெடுப்பதற்கு இன்னும் எவ்வளவோ களங்கள் பாக்கி இருக்கின்றன. அதில் ஒன்றை மிகவும் சிம்பிளாக , கொஞ்சம் நறுக்கென சொல்லியிருக்கும் படம் தான் (Stanley ka Dabba). அமோல் குப்தே இயக்கி பார்த்தோ எனும் சிறுவன் நடித்திருக்கும் படம்.&lt;br /&gt;&lt;br /&gt;குழந்தை தொழிலாளர் முறை என்பது நம் ரத்தத்தில் கலந்து விட்ட தேசிய அயோகியத்தனங்களில் ஒன்று. அனைவருக்கும் கல்வி என்பதே கனவாக இருக்கும் தேசத்தில் தான் அனைவருக்கும் வேலை என்பது சாத்தியமாகிக்கொண்டிருக்கும் ஒரு அதிசய காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.இந்த வேடிக்கை முரண் நம்மைப் போன்ற வீர்யமே இல்லாத ஜனநாயகத்தில் மட்டுமே சாத்தியம். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;Stanley ka Dabba - ஆகா ஓகோவென்ற கதையெல்லாம் இல்லை. ஒரு வழக்கமான நடுத்தரவர்க்க ஹை ஸ்கூல். ஸ்டான்லி எனும் நான்காம் வகுப்பு சிறுவன்.இடது கை பழக்கமுள்ள க்ரியேடிவிட்டி சற்றே அதிகமுள்ள சிறுவன். ஸ்வைன் ஃப்ளூ உபயத்தில் விடுமுறை அதிகமானதால் போர்ஷன் முடிக்க வேண்டிய கட்டாயத்தில் நேரத்தை நீட்டிகிறது பள்ளி நிர்வாகம். ஒரு நாளைக்கு இரண்டு பிரேக் என அறிவிக்கிறார்கள்.ஸ்டான்லிக்கு சொந்தமாக லன்ச் பாக்ஸ் கொண்டுவர இயலாத சூழ்நிலை. நண்பர்களிடம் உண்மையை சொல்லவும் முடியவில்லை. இதற்காக ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு காரணமும் கதையும் சொல்கிறான், அவர்கள் நம்பும்படியாக. இயலாத பட்சத்தில்&amp;nbsp;டாய்லெட்&amp;nbsp; ரூமில் உள்ள தண்ணீரைக் குடித்தே நாட்களைக் கடத்துகிறான்.ஒரு கட்டத்தில் இது நண்பர்களுக்குத் தெரிந்து விடுகிறது.தங்கள் உணவையே அவனுக்கும் கொடுத்து பகிர்ந்துண்கிறார்கள். வில்லன் ஹிந்தி ஆசிரியர் பாபு பாய் (அமோல் குப்தே- இயக்குநர்) ரூபத்தில் வருகிறார். லன்ச் பாக்ஸ் கொண்டுவரவில்லையென்றால் பள்ளிக்கு வரக்கூடாதென்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஹிந்தி ஆசிரியருக்கு பாடம் நடத்துவதை விட ஒவ்வொருவரின் லன்ச் பாக்ஸில் தான் ஈடுபாடு.கூச்ச்மில்லாமல் எல்லாருடைய டிஃபன் பாக்ஸிலும் கைவைக்கிறார். சக ஆசிரியர்கள் உட்பட வேண்டாவெறுப்புடனே நடந்து கொள்கின்றனர்.இதற்கிடையில் ஸ்டான்லிக்கு அவர் இழைத்த கொடுமை வெளிப்படுகிறது. குற்றவுணர்வுடன் ஸ்டான்லிக்கு மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்துவிட்டு பள்ளியை விட்டு செல்கிறார். மிகவும் அன்பாக நடந்து கொள்ளும் இங்கிலீஷ் டீச்சர், கண்டிப்புடன் நடந்து கொள்ளும் சயின்ஸ் டீச்சர் என இன்ன பிற கேரக்டர்களும் குறிப்பிடத்தகுந்தவை. அதிலும் சயின்ஸ் ப்ராஜக்ட் செய்யச் சொல்லும் பொழுது ஒரு லைட் ஹவுஸை செய்கிறான் ஸ்டான்லி.அதை மிகவும் பாராட்டி எனக்கு அதை தருவாயா என்று கேட்கிறார் இங்கிலீஷ் டீச்சர்.அதே லைட் ஹவுஸை புத்தகத்தில் இல்லாததை ஏன் செய்கிறாய் என கண்டிக்கிறார் சயின்ஸ் டீச்சர். நம் பாடத் திட்டத்தின் மகத்துவத்தை(?) விளக்கும் அற்புதக் காட்சி அது.&amp;nbsp; ஸ்டான்லியின் இடது கைப் பழக்கத்தை (Right is Right) என்று சொல்லி வலது கையில் எழுத வைக்கிறார் ஹிந்தி ஆசிரியர். நம் ஆசிரியர்களின் ஒழுக்கம் பற்றிய அபத்தமான புரிதலை திரைக்கதை போகிற போக்கில் காட்டிவிடுகிறது. அதே போல் ஸ்டான்லி எழுதும் ஆங்கில கட்டுரைகளில் கற்பனை மிளிற்கிறது. தன் அம்மா பஸ்ஸில் இருந்து குதிப்பதாகவும் ரயில்களைத் தாண்டி பறப்பதாகவும் எழுதுகிறான் ஸ்டான்லி. அதை ஸ்டாஃப் ரூமில் சக ஆசிரியர்களுக்கு வாசித்துக் காண்பிக்கிறார் ஆங்கில ஆசிரியை.&amp;nbsp; சோகம் என்னவெனில் ஸ்டான்லிக்கு அப்பா அம்மா இருவரும் கிடையாது. ஹோட்டல் ஒன்றில் வேலை பார்த்துக் கொண்டே படிக்கும் சிறுவன் என்று காட்டுகிறார்கள். அதுவும் பார்வையாளர்களுக்கு மட்டுமே. படத்தில் எந்த ஒரு கேரக்டருக்கும் அவனுடைய நிஜமான பின்னணி தெரியாது. கிளைமாக்ஸில் தன் அம்மா தினமும் செய்து தருவதாக சொல்லி ஸ்டான்லி தன் ஹோட்டலில் மிஞ்சுவதை ஒரு லன்ச் பாக்ஸில் எடுத்து வந்து எல்லோருக்கும் கொடுக்கிறான்,. அனைவரும் ஆர்வத்துடன் அவன் பொய்களைக் கேட்டவாறே அவன் தரும் பதார்த்தங்களை சப்புக் கொட்டி சாப்பிடுவதுடன் படம் நிறைவடைகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;பார்த்தோவின் நடிப்பை அபாரம் என்பதெல்லாம் சாதாரணமான வார்த்தை.எக்ஸ்பிரஷனில் வித்தை காட்டியிருக்கிறான். தேசிய விருது வெல்ல வாய்ப்புண்டு.எல்லோருமே subtle &amp;nbsp;ஆக நடித்திருக்கிறார்கள், பாபு பாயாக வரும் அமோல் குப்தேயை தவிர. அந்த கேரக்டரே கொஞ்சம் புதிராகத்தான் இருக்கிறது. பாபு பாய் எல்லோருடைய உணவிலும் கொஞ்சம் கேட்டு வாங்கி சாப்பிடுவது பயங்கர நெருடலாக உள்ளது. படத்தின் விசேஷம் அசலான குழந்தைகள் உலகம். அஞ்சலி பாணி அதிகப் பிரசங்கித்தனமில்லாத அசலான குழந்தைகள் உலகம். அதனுள் பயணிக்கும் போதே ஒரு குதூகலம் வந்து விடுகிறது. படத்தின் இன்னொரு விசேஷம் படத்தில் நடிக்கும் மாணவர்களின் பள்ளி நேரத்தை தொந்தரவு செய்யாமல் சனிக்கிழமைகளிலும் விடுமுறை நாட்களிலும் ஷூட் செய்யப்பட்டிருக்கிறது. படம் விருது வாங்குகிறதோ இல்லையோ அந்த சிறுவன் பார்த்தோ நிச்சயம் ஏதாவது ஒரு விருது வாங்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழில் என் ஞாபகத்தில் ஜானகி விஸ்வநாத்தின் "குட்டி" படம் மட்டுமே குழந்தை தொழிலாளர் கொடுமையைப் பற்றிப் பேசியது. விபசாரம், போதை இதையேல்லாவற்றையும் விட கொடுமையானது கு.தொ.கொடுமை. இந்தியாவில் மட்டும் ஒன்னேகால் கோடி குழந்தை தொழிலாளர்கள் உள்ளனர். ஒரு சினிமாவின் இலக்கணமோ விருதுக்கு அத்தியாவசியமான திரைக்கதையோ ஸ்டான்லி கா டப்பாவில் இல்லாமலிருக்கலாம். ஆனால் நாம் மறந்து கொண்டிருக்கிற , வாழ்க்கையின் ஓட்டத்தில் சகஜமாகிவிட்ட ஒரு வன் கொடுமையின் தீவிரத்தை அசைத்துப் பார்க்கிற சினிமாவை கொண்டாடுவோம்.&lt;br /&gt;**********************************************************************************&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none; clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;post a comment&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3178146941791278258-3308190100112783315?l=rettaivals.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://rettaivals.blogspot.com/feeds/3308190100112783315/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://rettaivals.blogspot.com/2011/07/stanley-ka-dabba.html#comment-form' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3178146941791278258/posts/default/3308190100112783315'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3178146941791278258/posts/default/3308190100112783315'/><link rel='alternate' type='text/html' href='http://rettaivals.blogspot.com/2011/07/stanley-ka-dabba.html' title='Stanley ka Dabba - பொய்கள் உரைக்கும் உண்மை'/><author><name>Rettaival's Blog</name><uri>http://www.blogger.com/profile/01700712965904091826</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_zIy2w9AOhHM/TAbEamxbDFI/AAAAAAAAAdE/SB4wao9wD4c/S220/Mystery.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-Fa-WVY7wC_c/ThlBPjQeqlI/AAAAAAAAAko/1mrvaq6VwyM/s72-c/1305087733Stanley_Ka_Dabba.jpg' height='72' width='72'/><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3178146941791278258.post-8159956526079023080</id><published>2011-06-19T03:03:00.001+05:30</published><updated>2011-06-19T03:05:52.711+05:30</updated><title type='text'>அவன் இவன் - பாலாவின் நடுநிசி நாய்கள்</title><content type='html'>அறைக்குள் உட்கார்ந்து கொண்டு விமர்சனம் எழுதுவதை விட நடிப்பதும் படமெடுப்பதும் கஷ்டமான காரியம் தான்...ஆனால் நீங்கள் தேசிய விருது வாங்குவதற்காகவும் மனதில் இருக்கும் வக்கிரத்தை அவிழ்த்து வைப்பதற்காகவும் நாங்கள் நூறு நூற்றைம்பது கொடுத்து டிக்கெட் வாங்கி முப்பது நாற்பது என பார்க்கிங்கிற்கு அழும்போது தான் வேதனையாக இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-2NtZZI0jSos/Tf0UUhmUj3I/AAAAAAAAAkE/4f5Ay8bY-jM/s1600/avan_ivan.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="242" i$="true" src="http://4.bp.blogspot.com/-2NtZZI0jSos/Tf0UUhmUj3I/AAAAAAAAAkE/4f5Ay8bY-jM/s320/avan_ivan.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தேவையற்ற உடலை வருத்திய நடிப்பு;எதிர்பாராத ட்விஸ்டுகளோ சுவாரஸ்யமோ, எதுவுமே இல்லாத மொன்னையான கதை;அதற்கு லாஜிக் பொத்தல்களுடன் ஒரு திரைக்கதை; மட்டமான Casting ;உயிரே இல்லாத பின்னணி இசை. இது தான் அவன் இவன். &lt;br /&gt;&lt;br /&gt;இந்த மாதிரி ஒரு கிராமத்தை தமிழகத்தில் எங்கே கண்டு பிடித்தார்கள் என தெரியவில்லை. சகஜமாக திருடுகிறார்கள்.ஜட்ஜ் கிரிமினலைக் கூப்பிட்டு வீட்டு பீரோ லாக்கரை உடைக்க சொல்கிறார்.அவரே ராஜ மரியாதையோடு சுழல் விளக்குப் பொருத்திய அவரது அரசாங்க காரில் கிரிமினலை வழியனுப்பி வைக்கிறார்.அதை சாதனையாக கருதி பேண்ட் வாத்தியங்களோடு அவரது அம்மா குத்தாட்டம் போடுகிறார். இன்னொரு ஹீரோவின் அம்மா பீடி குடிக்கிறார்.பையனிடம் சரக்கு கேட்கிறார்.சக்களத்தியோடு கெட்ட வார்த்தையில் மோதிக் கொள்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;இதையெல்லாம் விட கொடுமையின் உச்சக்கட்டம் அந்த கிராமத்தின் போலீஸ் ஸ்டேஷன். இத்தனை வருஷ தமிழ் சினிமா..ஏன் உலக சினிமா வரலாற்றில் கூட போலீஸ்காரர்கள இவ்வளவு அவமானப் படுத்திப் பார்த்ததில்லை.எண்பதுகளில் வரும் சினிமாக்களில் உலக உருண்டையை உருட்டிக் கொண்டே டயலாக் பேசி கிளைமாக்ஸில் எல்லாம் முடிந்த பிற்பாடு வருவார்களே...அவர்களை விட அவன் இவன் போலீஸ்காரர்கள் படு மோசமாக காட்சியளிக்கிறார்கள்.கிரிமினல்களுக்கு கிடா வெட்டி விருந்து கொடுப்பதெல்லாம் காமெடி என்றால்..ஸாரி பாலா..கண்ணீர் முட்டுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அதுவும் அந்த ஹீரொயின்கள். மற்றவர்கள் படத்தில் ஹீரோயின்கள் எஞ்சினியரிங் காலேஜ் என்றால் பாலா படத்தில் எந்த காலேஜ்..ம்ம்..அதே தான்... டுடோரியல் காலேஜ்.இன்னொரு ஹீரோயின் கான்ஸ்டபிள்.விசகாலின் மாறுகண்ணையும் மீறி உருகுகிறார்.அதுவும் அந்த டுடோரியல் பொன்னு எதற்காக ஆர்யாவை காதலிக்கிறார் என்று யாருக்குமே தெரியவில்லை.ஆர்யா அந்த பெண்ணை கவரிங் நகைகளை காட்டி ஏமாற்றியதற்காக குட்டிக்கரணம் போட சொல்கிறார், லவ் வந்து விடுகிறது.விஷால் அந்த லேடி கான்ஸ்டபிளிடம் பொன்னுங்க போடற பேண்ட்ல எதுக்கு ஜிப் என்று கேட்க,அதற்கும் லவ் வந்து விடுகிறது.இந்த கருமத்திற்கு மணிரத்னம் பாலச்சந்தர் பட ஹீரோயின்கள் எவ்வளவோ தேவலை.அதிகப் பிரசங்கித்தனமாக பேசுவார்கள்.அவ்வளவே!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-NUSZ1A-Vi58/Tf0VStFeUxI/AAAAAAAAAkI/ZF6YG3FTAZI/s1600/avan-ivan-rk.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="164" i$="true" src="http://2.bp.blogspot.com/-NUSZ1A-Vi58/Tf0VStFeUxI/AAAAAAAAAkI/ZF6YG3FTAZI/s200/avan-ivan-rk.jpg" width="200" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;படத்தின் ஒரே ஆறுதல் வில்லன் ஆர்.கே!பத்து நிமிடமே என்றாலும் பரவாயில்லை...குறிப்பிடும் படியான எக்ஸ்பிரஷன்கள்.ஜி.எம்.குமாரை வீணடித்திருக்கிறார்கள்.தைரியமாக இந்த வயதில் அம்மணமாக நடித்திருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;சமகாலத்தின் முக்கியமான ஆளுமையான எஸ் ராமகிருஷ்ணனின் வசனங்கள் எதிர்பார்ப்புக்கு அருகில் கூட இல்லை.வலிந்து திணிக்கப் பட்ட கெட்ட வார்த்தைகள், எதார்த்தம் என்ற பெயரில் நடக்கும் உரையாடல்கள் படத்தின் மீதான அபிமானத்தை வெகுவாக குறைக்கிறது. அப்பட்டமான வட்டார மொழி இந்த படத்தை சறுக்க வைக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;வழக்கமாக பாலாவின் படங்களில் படும் நெடுக இழையோடும் நகைச்சுவை இதில் சுத்தமாக இல்லை.அதனாலேயே ஜி.எம்.குமார் அம்மணமாக ஓடும் போது நமக்கு அதிர்ச்சிக்குப் பதிலாக வெறுப்பு வருகிறது.அதுவும் அவர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட பின் எப்போதடா ஆர்யாவும் விஷாலும் சேர்ந்து வில்லனை சகதியில் முக்கி சாகடிப்பார்கள்,எப்போதடா வீட்டுக்குப் போகலாம் என்றிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;டாப் நட்சத்திரங்களின் கால்ஷீட்;தன் வழக்கமான பாணி என்றைக்கும் செல்லுபடியாகும் என்கிற அதீத தன்னம்பிக்கை;ஆனால் அதே புளித்த மாவு என பாலா இன்னொரு மணிரத்னமாக மாறிவிடாமல் இருந்தால் சரி! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அவன் இவன் - Definitely Boring!&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;**********************************************************************************&lt;div class="blogger-post-footer"&gt;post a comment&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3178146941791278258-8159956526079023080?l=rettaivals.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://rettaivals.blogspot.com/feeds/8159956526079023080/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://rettaivals.blogspot.com/2011/06/blog-post.html#comment-form' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3178146941791278258/posts/default/8159956526079023080'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3178146941791278258/posts/default/8159956526079023080'/><link rel='alternate' type='text/html' href='http://rettaivals.blogspot.com/2011/06/blog-post.html' title='அவன் இவன் - பாலாவின் நடுநிசி நாய்கள்'/><author><name>Rettaival's Blog</name><uri>http://www.blogger.com/profile/01700712965904091826</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_zIy2w9AOhHM/TAbEamxbDFI/AAAAAAAAAdE/SB4wao9wD4c/S220/Mystery.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-2NtZZI0jSos/Tf0UUhmUj3I/AAAAAAAAAkE/4f5Ay8bY-jM/s72-c/avan_ivan.jpg' height='72' width='72'/><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3178146941791278258.post-945308840032679928</id><published>2011-04-26T01:35:00.000+05:30</published><updated>2011-04-26T01:35:39.086+05:30</updated><title type='text'>கோ- பத்திரிக்கை (அ) தர்மம்</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-sSFUs1NmiIs/TbXSSz0Q4LI/AAAAAAAAAj4/t4v_ot-C7oY/s1600/ko-tamil-movie-posters-wallpapers_%25281%2529.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="262" i8="true" src="http://3.bp.blogspot.com/-sSFUs1NmiIs/TbXSSz0Q4LI/AAAAAAAAAj4/t4v_ot-C7oY/s320/ko-tamil-movie-posters-wallpapers_%25281%2529.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;ஒரு தமிழ் சினிமாவை இது என்ன 'Genre'என கேட்பது அபத்தம், எப்போதாவது வரும் சில விதி விலக்குகளை தவிர!இங்கே எடுக்கப்படுவது ஒரே வகை படங்கள் தாம்.அதாவது காதல் ஆக்ஷன் காமெடி சென்டிமென்ட் கலந்த ஜனரஞ்சக சித்திரம்.அப்படி எடுத்தால் தான் தமிழ் ஜனம் ஓட வைக்கும் என்கிற புராதன காலத்து நினைப்பில் எடுக்கப்பட்ட மற்றுமொரு காவியம் தான் 'கோ'. &lt;br /&gt;&lt;br /&gt;கல்லூரி லெக்சரரானாலும் சரி...இன்வெஸ்டிகேஷன் ஜர்னலிஸ்டானாலும் சரி...அதாகப்பட்டது தமிழ் சினிமா நாயகன்மார் அனைவரும் வேகமாக நடனமாட வேண்டும். பைக்கிலோ காரிலோ சேஸ் செய்து வில்லன்களை அடிக்கவேண்டும்.சடாரென நியூசிலாந்திலோ ஸ்விட்சர்லாந்திலோ ஹீரோயின் இடுப்பை அணைத்துக் கொண்டு மழைத்துளி முன்பனி என்று பேத்தலாக பாடிக்கொண்டே ஒரு டான்ஸை போட வேண்டும்.திடீரென மெழுகுவர்த்தி ஏத்தி ஊழலை ஒழிக்க முயற்சிப்பது போல இந்த அபத்தங்களை ஒழிக்க ஏதாவது செய்தால் நான் நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரிஜினல் வில்லன் யாரென கிளைமாக்ஸில் முடிச்சை அவிழ்க்கும் சாதாரண கதை.அதற்கு அப்படியொரு சொதப்பலான திரைக்கதை.சுவாரஸ்யமாக கதை நகரும்போதெல்லாம் அதை அம்போவென விட்டுவிட்டு கலர் காஸ்ட்யூம்களில் பாறை இடுக்கிலும் மலை முகடுகளிலும் ஸ்லோவாக கையை தூக்கி டான்ஸ் ஆடுகிறார்கள்.அதிலும் கார்த்திகா இரவு வேலை முடித்து வீட்டுக்குப் போகும் போது கூட ஃபுல் மேக்கப்பில் தான் போகிறார்.இன்னொரு ஹீரோயின் பியா அக்மார்க் தமிழ் சினிமா லூசு. சத்ரியன் ,இதயத்தை திருடாதேவில் ஆரம்பித்து இன்னும் சுட்டிப்பெண் கேரக்டருக்கான அம்சங்கள் நம் சினிமாக்களில் மாறவே இல்லை.அதிலும் பக்கத்துவீட்டுப் பையனுக்கு மேலாடையைத் திறந்து காட்டும் காட்சி.டைரக்டருக்கு திருஷ்டி சுத்திப் போட வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஜீவா முதலில் ஒரு வங்கிக் கொள்ளையை படம் பிடிக்கிறார் .பின்னர் எதிர்க்கட்சித் தலைவர் செய்யும் ஒரு அநியாயத்தை.பின்னர் முதலமைச்சர் செய்யும் ஒரு அராஜகத்தை.அப்படியே அரசியலுக்கு வரும் நல்லவர்களின் நன்னடத்தைகளை துரு துருவென படம் பிடித்தபடியே திரிகிறார்.இப்படியே பிடித்து பிடித்து ஆட்சியையே மாற வைத்து விடுகிறார்.அவ்வப்போது இரண்டு ஹீரோயின்களோடும் முற்போக்கு வசனங்கள் பேசுகிறார்.படத்தின் ஆரம்பத்திலும் சரி..முடிவிலும் சரி...அஜ்மல் செய்யும் அண்டர்பிளே நடிப்பு மட்டுமே ஆறுதல்.&lt;br /&gt;&lt;br /&gt;ஹாரிஸ் ஜெயராஜ்,,தெய்வமே...இன்னுமா அந்த ட்யூனை விடல...! சலிக்காம ஒரே ட்யூனை மாத்தி மாத்திப் போட்டு எப்படிய்யா ஹிட் அடிக்க முடியுது உன்னால! எல்லாமே இந்த படத்துக்குத் தேவையற்ற ஆனால் ரசிக்கும்படியான பாடல்கள்.ஒளிப்பதிவு கச்சிதம்&lt;br /&gt;&lt;br /&gt;டைரக்டருக்கு!&lt;br /&gt;&lt;br /&gt;நீங்கள் இன்ஸ்பையர் ஆகும் அல்லது கண்ட்ரோல் வி செய்யும் ஆங்கில படங்கள் எல்லாமே மிகவும் தரமானவை. சென்ற படத்தில் 'Mariah Full of Grace&amp;nbsp;' ஐ&amp;nbsp;ஒரு போர்ஷனுக்குப் பயன்படுத்தி இருந்ததைப் போல இதில் அப்பட்டமாக எதுவும் தெரியவில்லை. ஆனால் 'State of Play&amp;nbsp;' ,' Vantage Point ' போல எடுக்க வேண்டிய படத்தை தமிழ் சினிமாவின் ரெடிமேட் குப்பை திரைக்கதை அம்சங்களுக்குள் திணித்து இம்சித்திருக்க வேண்டாம். சகிக்கவில்லை!&lt;br /&gt;&lt;br /&gt;கண்டபடி துப்பாக்கியால் சுட்டுக் கொன்று,வங்கிக்கொள்ளை அடித்து நக்ஸல் பாரி இயக்கத்தை வளர்த்து தேர்தல் அமைப்பில் புகுந்து மக்களுக்கு அவசியமான மந்திரி சபையா? லாஜிக்குகளின் சக்கரவர்த்தி ஷங்கரே தலையில் அடித்துக் கொள்வார்.முடியலை!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கடைசியாக... &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1.மசாலா குப்பை எனத் தெரிந்தும் வீம்புக்கென நொள்ளை நொட்டு சொல்லி அல்லது பாராட்டி விமர்சனமெழுதும் பதிவர்களுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்?&lt;br /&gt;&lt;br /&gt;2.தியேட்டர்களில் அவ்வளவு கூட்டம்! ஐ.பி.எல் அவ்வளவு போரடிக்கிறதா என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;**********************************************************************************&lt;div class="blogger-post-footer"&gt;post a comment&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3178146941791278258-945308840032679928?l=rettaivals.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://rettaivals.blogspot.com/feeds/945308840032679928/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://rettaivals.blogspot.com/2011/04/blog-post_26.html#comment-form' title='10 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3178146941791278258/posts/default/945308840032679928'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3178146941791278258/posts/default/945308840032679928'/><link rel='alternate' type='text/html' href='http://rettaivals.blogspot.com/2011/04/blog-post_26.html' title='கோ- பத்திரிக்கை (அ) தர்மம்'/><author><name>Rettaival's Blog</name><uri>http://www.blogger.com/profile/01700712965904091826</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_zIy2w9AOhHM/TAbEamxbDFI/AAAAAAAAAdE/SB4wao9wD4c/S220/Mystery.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-sSFUs1NmiIs/TbXSSz0Q4LI/AAAAAAAAAj4/t4v_ot-C7oY/s72-c/ko-tamil-movie-posters-wallpapers_%25281%2529.jpg' height='72' width='72'/><thr:total>10</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3178146941791278258.post-5388263143251156633</id><published>2011-04-08T14:46:00.000+05:30</published><updated>2011-04-08T14:46:45.517+05:30</updated><title type='text'>அதிரடி கருத்து கணிப்பு...பங்கேற்க கடைசி வாய்ப்பு..!</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-HX26TNeUq1I/TZ7QArca7YI/AAAAAAAAAjc/eMsoWpwe7HI/s1600/exitpoll.bmp" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="151" r6="true" src="http://2.bp.blogspot.com/-HX26TNeUq1I/TZ7QArca7YI/AAAAAAAAAjc/eMsoWpwe7HI/s200/exitpoll.bmp" width="200" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;தேர்தல் நேரத்தில் கருத்து கணிப்புகளின் தாக்கம் அசாத்தியமானது. கேள்விகள் அனைத்தும் கவனமாகத் தொகுக்கப்பட்டு விஞ்ஞான முறைப்படி அலசி ஆராய்ந்து கீழே கொடுக்கப்பட்டுள்ளன.மக்களின் அத்தியாவசியப் பிரச்சினைகள், அரசியல் தலைவர்களின் செயல்பாடுகள் முதல் இலவசத்திட்டங்கள் வரை கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டு நடத்தப்படும் ஒரு நடுநிலைமையான கருத்துக் கணிப்பு...இதோ உங்கள் பங்களிப்புக்கு...!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;குஷ்பூ மாதிரி குழந்தை பிறக்கவேண்டுமென்றால்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1.திமுகவுக்கு ஓட்டுப் போடணும்&lt;br /&gt;&lt;br /&gt;2.குலசாமிக்குப் பொங்கல் வைக்கணும்&lt;br /&gt;&lt;br /&gt;3.சுந்தர்.சி ஒத்துக்கணும்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;வண்டு முருகனின் தேர்தல் பிரசாரம்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1.ஊத்திக்கும்&lt;br /&gt;&lt;br /&gt;2.திமுகவுக்கு உபயோகமா இருக்கும்&lt;br /&gt;&lt;br /&gt;3.இதுவரையில சிரிப்பொலில வராத காமெடி&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ஜெயலலிதாவும் விஜயகாந்தும் ஒரே மேடையில் பிரசாரம் செய்யாதது ஏன்?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1.விஜயகாந்துக்கு செல்வாக்கு கூடிடும்னு பயம்&lt;br /&gt;&lt;br /&gt;2.விஜயகாந்த் அடிச்சிருவாரு&lt;br /&gt;&lt;br /&gt;3.கேப்டன் குடிச்சுட்டு வந்து பேசும்போது மேல வாந்தி எடுத்துட்டாருன்னா!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;வைகோ என்ன பண்ணிட்டு இருப்பார்?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1.நாஞ்சில் சம்பத்தோட சீட்டு விளையாடிட்டு இருப்பார்&lt;br /&gt;&lt;br /&gt;2.வாலிபால் ஆடிட்டு இருப்பார்&lt;br /&gt;&lt;br /&gt;3.சன் டி.வி சீரியல் பார்த்துட்டு இருப்பார்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கார்த்திக்கின் பிரசாரம் ஏன் டி.வி யில் காண்பிக்கப்படுவதில்லை&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1.ஏற்கெனவே ரெண்டு காமெடி சானல்கள் இருக்கின்றன&lt;br /&gt;&lt;br /&gt;2.கார்த்திக் கட்சிக்காரங்களே சேனல் ஆஃபீசை அடிச்சு நொறுக்கிடுவாங்க&lt;br /&gt;&lt;br /&gt;3.தற்கொலைக்கு தூண்டும் வழக்கில் மாட்டிக்கொள்வோம் என டிவி சேனல்கள் அஞ்சுவதால்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;தங்கபாலு என்பவர்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1.மயிலாப்பூரில் டீக்கடை நடத்துபவர்&lt;br /&gt;&lt;br /&gt;2.கொளுத்துவேலை செய்பவர்&lt;br /&gt;&lt;br /&gt;3.தானே உட்காரும் தானைத் தலைவன்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கருணாநிதி முதல்வரானால்,ஜெயலலிதா செல்லப் போவது&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1.கொடநாடு&lt;br /&gt;&lt;br /&gt;2.திராட்சைத்தோட்டம் &lt;br /&gt;&lt;br /&gt;3.சிறுதாவூர்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ஜெயலலிதா முதல்வரானால், கருணாநிதி செல்லப்போவது&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1.பாளையங்கோட்டை&lt;br /&gt;&lt;br /&gt;2.புழல்&lt;br /&gt;&lt;br /&gt;3.வேலூர்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;காங்கிரஸை தோற்கடிக்க வேலை செய்வது&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1.சீமான்&lt;br /&gt;&lt;br /&gt;2.திமுக&lt;br /&gt;&lt;br /&gt;3.அனைத்து காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;2016 ல் கருணாநிதியின் தேர்தல் அறிக்கையில் என்ன இருக்கும்?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1.வீட்டுக்கு வீடு மெடிக்கல் காலேஜ் சீட்&lt;br /&gt;&lt;br /&gt;2.வீட்டுக்கு வீடு கார்&lt;br /&gt;&lt;br /&gt;3.எல்லோருக்கும் தினம் ஒரு லிட்டர் பெட்ரோல்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முடிவுகள்&lt;br /&gt;&lt;br /&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எவன் கருத்துகணிப்பு நடத்தினாலும் எதையாவது கிழிக்கப் போறமாதிரி கருத்து சொல்ல வந்த டுபாகூர்களுக்கும் , எவன் ஜெயிச்சாலும் ஆப்படிப்பான் என்று தெரிந்தே அஞ்சு வருஷத்துக்கொரு முறை வாயில் வென்ணயடித்துக்கொள்ளும் நல்ல உள்ளம் படைத்தவர்களுக்கும் ,மேலும் இதையும் ஒரு கருத்துகணிப்பு என்று நம்பி வேலையை விட்டு வாசித்த அனைத்து வாக்காள மடையர்களுக்கும் நன்றி.&lt;div class="blogger-post-footer"&gt;post a comment&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3178146941791278258-5388263143251156633?l=rettaivals.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://rettaivals.blogspot.com/feeds/5388263143251156633/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://rettaivals.blogspot.com/2011/04/blog-post.html#comment-form' title='9 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3178146941791278258/posts/default/5388263143251156633'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3178146941791278258/posts/default/5388263143251156633'/><link rel='alternate' type='text/html' href='http://rettaivals.blogspot.com/2011/04/blog-post.html' title='அதிரடி கருத்து கணிப்பு...பங்கேற்க கடைசி வாய்ப்பு..!'/><author><name>Rettaival's Blog</name><uri>http://www.blogger.com/profile/01700712965904091826</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_zIy2w9AOhHM/TAbEamxbDFI/AAAAAAAAAdE/SB4wao9wD4c/S220/Mystery.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-HX26TNeUq1I/TZ7QArca7YI/AAAAAAAAAjc/eMsoWpwe7HI/s72-c/exitpoll.bmp' height='72' width='72'/><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3178146941791278258.post-8020856236939748533</id><published>2011-03-18T18:31:00.002+05:30</published><updated>2011-03-18T18:45:07.425+05:30</updated><title type='text'>(மானங்கெட்ட) கூட்டணி கட்சி தலைவர்களுக்கு</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="https://lh5.googleusercontent.com/-NsU6wuvh6UA/TYNXWiuXrgI/AAAAAAAAAjY/u-jvfIOiseg/s1600/newsofap_com4c010136a8cdfjayalalithaa.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" r6="true" src="https://lh5.googleusercontent.com/-NsU6wuvh6UA/TYNXWiuXrgI/AAAAAAAAAjY/u-jvfIOiseg/s1600/newsofap_com4c010136a8cdfjayalalithaa.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;அன்பு சகோதரி எழுதுவது!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எதற்காக திடீரென இவ்வளவு கூச்சலும் குழப்பமும்? நீங்கள் கேட்கும் தொகுதிகளெல்லாம் கொடுப்போம் என்று எப்படி உங்களால் நம்பமுடிந்தது? மைனாரிட்டி திமுக அரசை வீட்டுக்கு அனுப்பினால் இந்த வாக்காள மடையர்களுக்கு என்னை விட்டால் வேறு கதி கிடையாது என்பது உங்களுக்குத் தெரியாதா?&lt;br /&gt;&lt;br /&gt;வழக்கமாக தேர்தலுக்கு பின்பு உங்களை துரத்திவிடுவேன் என்பது தெரிந்து தானே எங்களுடன் கூட்டணி வைக்க சம்மதித்தீர்கள்.ஏதோ ரொம்ப நாள் ஆட்சியில் இல்லாததால் போர் அடிக்கிறதே என்று நானும் சசியும் தொகுதி பங்கீடு , பேச்சுவார்த்தை என்று பொழுதைப் போக்கினோம். அதை இவ்வளவு சீரியஸாக எடுத்துக் கொள்வதா? தேர்தல் நெருங்கிவிட்டதே..பிரசாரத்துக்குப் போக வேன்டுமே என்ற அக்கறை இல்லாமல்...இப்படியா காமெடி பண்ணிக்கொண்டே இருப்பது?&lt;br /&gt;&lt;br /&gt;சரி..உங்கள் கட்சி எம்.எல்.ஏக்கள் சட்டமன்றத்துக்குள் வந்துதான் என்ன கிழித்துவிட போகிறார்கள். நான் நியமிக்கும் ஏதோ ஒரு மடையன் வாசிக்கும் பட்ஜெட் உரைக்கு மேஜையை தட்டிக்கொண்டிருக்கப் போகிறார்கள். அதை அங்கே செய்தால் என்ன...வீட்டில் இருந்து செய்தால் என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;எம்.ஜி.ஆர் போல என்னைப்போல சிவப்பான நடிகர் நடிகைககளையே பார்த்துப் பழக்கப்பட்டுப்போன என் கட்சிக்காரர்களுக்கு திடீரென மேக்கப் இல்லாமல் விஜயகாந்த் வந்து கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தினால் பயப்படமாட்டார்களா? வைகோ கூட போன தேர்தலிலேயே அதிமுகவில் இணைந்துவிட்டார் என்றுதான் நினைத்திருந்தேன்.கடைசி நேரத்தில் வந்து நான் இன்னும் கட்சி நடத்துகிறேன்..எனக்கும் சீட் கொடுங்கள் என்றால் எங்கே போவது? வாட் நான்சென்ஸ் இஸ் திஸ் மிஸ்டர்.வைகோ?&lt;br /&gt;&lt;br /&gt;இந்த முறை என்னுடன் சேர்ந்திருக்கும் கட்சிகளை தேர்தலுக்கு பின் தடை பண்ணலாமா என்று கூட ஒரு யோசனை உள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;அப்பாவி தலைவர்களாகிய உங்களிடம் சொல்வதற்கென்ன? சோ ராமசாமி பேச்சைக்கேட்டு நான் இப்படி அதிரடியாக முடிவுகள் எடுப்பதாக மீடியாக்கள் அலறுகின்றன, என் ஆஸ்தான ஜோசியர் பேச்சைக் கேட்டுத்தான் சோ ராமசாமியிடமே பேசுவேன் என்பது உங்களுக்குப் புரியாமல் போனதில் ஆச்சர்யமே இல்லை?&lt;br /&gt;&lt;br /&gt;மானங்கெட்டுப் போய் திரும்பவும் என் காலிலேயே விழுந்து நான் போடும் பிச்சையை ஏற்றுக்கொண்டு வந்தீர்களானால் பிரசார மேடையில் சந்திப்போம். ஒரே நார்காலிதான் போடப்பட்டிருக்கும்.அதற்கும் முரண்டு பிடித்து மூன்றாவது அணி அது இது என்று பினாத்தாதீர்கள்!&lt;br /&gt;&lt;br /&gt;விஜயகாந்துக்கு போட்ட நாமம் வாழ்க! வைகோவுக்கு போட்ட பட்டை நாமம் வாழ்க!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இப்படிக்கு &lt;br /&gt;&lt;br /&gt;உங்கள் அன்பு சகோதரி&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பின் குறிப்பு :&lt;br /&gt;&lt;br /&gt;எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது&lt;br /&gt;&lt;br /&gt;எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது&lt;br /&gt;&lt;br /&gt;எது நடக்க இருக்கிறதோ,&lt;br /&gt;&lt;br /&gt;அதுவும் நன்றாகவே நடக்கும்&lt;br /&gt;&lt;br /&gt;உன்னுடையதை எதை நீ இழந்தாய்?&lt;br /&gt;&lt;br /&gt;எதற்காக நீ அழுகிறாய்?&lt;br /&gt;&lt;br /&gt;-- கிருஷ்ணன் அர்ஜுனனிடம் சொன்னதாக உங்களிடம் நான் சொல்லவிரும்புவதாக என்னிடம் சோ ராமசாமி சொன்னது! &lt;br /&gt;&lt;br /&gt;***********************************************************************************&lt;div class="blogger-post-footer"&gt;post a comment&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3178146941791278258-8020856236939748533?l=rettaivals.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://rettaivals.blogspot.com/feeds/8020856236939748533/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://rettaivals.blogspot.com/2011/03/blog-post_18.html#comment-form' title='14 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3178146941791278258/posts/default/8020856236939748533'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3178146941791278258/posts/default/8020856236939748533'/><link rel='alternate' type='text/html' href='http://rettaivals.blogspot.com/2011/03/blog-post_18.html' title='(மானங்கெட்ட) கூட்டணி கட்சி தலைவர்களுக்கு'/><author><name>Rettaival's Blog</name><uri>http://www.blogger.com/profile/01700712965904091826</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_zIy2w9AOhHM/TAbEamxbDFI/AAAAAAAAAdE/SB4wao9wD4c/S220/Mystery.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='https://lh5.googleusercontent.com/-NsU6wuvh6UA/TYNXWiuXrgI/AAAAAAAAAjY/u-jvfIOiseg/s72-c/newsofap_com4c010136a8cdfjayalalithaa.jpg' height='72' width='72'/><thr:total>14</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3178146941791278258.post-4068100539384738019</id><published>2011-03-17T02:20:00.001+05:30</published><updated>2011-03-17T02:28:14.866+05:30</updated><title type='text'>(மானங்கெட்ட)தங்கபாலு ஸ்பீக்கிங்- A பட்டாபட்டி Article</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="https://lh6.googleusercontent.com/-4PzTkMkbztc/TYEhNyvVAqI/AAAAAAAAAjU/g_qJ25zDirU/s1600/11-12-2010-21-thangabalu-slams-vaiko-on-lank.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="213" r6="true" src="https://lh6.googleusercontent.com/-4PzTkMkbztc/TYEhNyvVAqI/AAAAAAAAAjU/g_qJ25zDirU/s320/11-12-2010-21-thangabalu-slams-vaiko-on-lank.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;வணக்கம் ப்ளாக்கர்ஸ். ’இந்த வணக்கம் தேர்தலுக்காக’- என நீங்கள் நினைத்தால், தவறான முன்&amp;nbsp; உதாரணமாகிவிடும். இந்த ரெட்டையும் வெளியூர்காரனும் ஒவ்வொரு தலைவரையும் கைக்கு வந்தபடி எழுதி குழப்பி வருவது நீங்கள் அறியாததல்ல!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இது வரை அவர்கள் எழுதிய பதிவுகள், விஜய், கேப்டன் மற்றும் தற்போதைய முதல்வர் பற்றி படித்ததும், ஆம்... அவர்கள் சரியான பாதையில் பயணிக்கின்றனர், என்று என்அன்னை சோனியா மீது ஆணையாக,அடக்கமாகக் கூற&amp;nbsp; கடமைப்பட்டுள்ளேன் &lt;br /&gt;&amp;nbsp; &lt;br /&gt;நான் பலசில வருடங்களாக, தமிழக காங்கிரஸ் தலைவராக பணியாற்றி வருவது, பலருக்கு உறுத்துகிறது. ஏன்?. எனக்கே அவ்வப்போது உறுத்துகிறது! அதையெல்லாம் பார்த்தால் தொழில் பண்ணமுடியுமா?தமிழர்களின் நலனுக்காக, பிறந்த நாட்டை விட்டு, இங்கு வந்து ரத்தம் சிந்தும்(?) என் அன்னைக்கு,&amp;nbsp; உயிரைவிடத்தயாராக இருக்கும் நான் ஏன் தலைவனாக இருக்ககூடாது?..! &lt;br /&gt;&amp;nbsp; &lt;br /&gt;காங்கிரஸில் ஏழெட்டு கோஷ்டிகள் இருப்பதாக மீடியாக்கள் கூவுகின்றன.அவர்களுக்கு நான் ஒன்று கூற கடமைப்பட்டுள்ளேன். &lt;br /&gt;&lt;br /&gt;"நீங்கள் கூறுவது சுத்தப் பொய்!&lt;br /&gt;&lt;br /&gt;உண்மையில் எங்களுக்கே தெரியாமல் ஏகப்பட்ட கோஷ்டிகள் இருக்கின்றன. அதை கணக்கெடுக்கத்தான் நாங்கள் உட்கட்சி தேர்தல் நடத்தினோம். ஆனால் ஓட்டுப் போடும் தொண்டர்களை விட போட்டியிட்ட நபர்கள் அதிகமாக இருந்ததால் வழக்கம் போல டெல்லி சொல்வதையே கேட்டுக்கொண்டோம்.இந்த பிரச்சினையை சரி செய்வதற்காக டெல்லி மேலிடத்தில் கோள்மூட்டி விடுவதற்கென்றே தனி கோஷ்டி ஒன்றை உருவாக்கி அதில் எல்லாக் கோஷ்டியை சேர்ந்தவர்களும் இடம்பெற செய்ய முயற்சி செய்தேன்,&lt;br /&gt;&lt;br /&gt;உங்களுக்குப் புரியவில்லை இல்லையா? எனக்கும் புரியவில்லை ..அதனால்தான் நானே தலைவராக தொடர்கிறேன்! &lt;br /&gt;&amp;nbsp; &lt;br /&gt;சரி இன்னொன்று கேட்கிறேன்! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தமிழகமுதல்வரின் கட்சியில் கோஷ்டிகள் இல்லையா? , அதிமுக-வில் கோஷ்டிகள் இல்லையா?. எங்களை மட்டும் ஏன் இப்படி பிரிக்கிறீர்கள்? எங்களின் குறிக்கோள், ’தமிழர்களுக்கு பணி செய்துகிடப்பதே’ என்பதை ஏன் உணர மறுக்கிறீர்கள்? &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சமீபத்தில் ஒருவர், என் விளையாநிலத்தை, பாகம் பிரித்து விற்பதற்கு முயற்சித்தது என் அன்னைக்குத் தெரியும். &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், அதில் தோல்வி அடைந்ததைக்கண்டு மனம் வருந்திய மகான்(?)களில் நானும் ஒருவன்.&lt;br /&gt;&lt;br /&gt;மத்தியில் ஆளும் காங்கிரஸ்...மாநிலத்தில் ஏன் இல்லை?. இதை நான் கேட்கவில்லை.. மக்கள் கேட்கிறார்கள்! &lt;br /&gt;வச்சிக்கிட்டா வஞ்சகம் பண்றோம் ...தெரிந்தால் சொல்லமாட்டோமா?&lt;br /&gt;&lt;br /&gt;மக்களுக்கு என்ன செய்தது என கேட்கிறார்கள் அற்பர்கள். என்ன செய்யவில்லை நாங்கள்?.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஈழத்தமிழரை கொன்றொழிக்க, ஆயுதங்கள் விற்ற வகையில், அந்நியச்செலவாணி ஈட்டவில்லையா?.&lt;br /&gt;&lt;br /&gt;அயல்நாட்டு உறவை பேணிக்காக்க, குட்டாச்சி.. சாரிப்பா.. குஷ்டாச்சி..சே.. விடுங்க..அவரை விடுவிக்கவில்லையா?.&lt;br /&gt;&lt;br /&gt;அமெரிக்காவின் அறிவுரைப்படி, போபால் மக்களுக்கு வாய்கரிசி கொடுக்கவில்லையா?. &lt;br /&gt;&lt;br /&gt;வரலாற்றை மறக்கக்கூடாது. மேலும் , இந்துமுஸ்லீம் உறவுக்காக, ’கான்-ஐ காந்தி-யாக்கவில்லையா’?. &lt;br /&gt;&lt;br /&gt;கேட்கிறார்கள் கேள்வி.&lt;br /&gt;&lt;br /&gt;ஏன் இந்த கூட்டணி?. இது உங்கள் மனதில் தோன்றும். அன்னையின் புதல்வனுக்கு அஷ்டசனி நடப்பதால், கலைஞருடன் கூட்டு சேர்ந்தோம். அதையும் அரசியல் ஆக்கிவிட்டார்கள், ஆறறிவு அற்றவர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;கூட்டணி பேச, என் மகனை அழைத்துச்சென்றேனாம்?. இதில் என்ன தவறு?. பாங்கில பணம் பெறும்போது, பாதுகாப்புடன் செல்வதில்லையா?. 60 வருட ஆட்சிக்கட்டிலில், இந்தியா எப்படி முன்னேறி உள்ளது?. சிந்தியுங்கள்..&lt;br /&gt;&lt;br /&gt;வரும் தேர்தலில், மனைவிக்கு சீட் ஒதுக்கியதாக சிலர் கூவல்.&lt;br /&gt;&lt;br /&gt;விலைவாசி கன்னாபின்னா என்று உயர்ந்து, நடுத்தரமக்கள் , பிச்சைக்காரார்கள் ஆகிவருகின்றனர். அந்த வளர்ச்சி என்னையும் பாதிக்காதா?. மக்களுக்குக்காக, படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு, அரசியலில் புகுந்த எனக்கு மனைவியைத்தவிர யார் துணை(?)புரிவார்? ஒரு குடும்பதில், கணவன் மற்றும் மனைவி வேலைக்குப்போவது தவறா?.. கேட்கிறேன். மனசாட்சிப்படி பேசுங்கள் மனிதர்களே.&lt;br /&gt;&lt;br /&gt;எங்கள் தலைவர் ராகுல்ஜீக்கு பெண் பார்த்து, அடுத்த காந்தியை, நாடு பெறும் வரை, மகன் மற்றும் மனைவியுடன், எங்கள் தலைவி சோனியாவுக்கு உழைப்பதே என் கடமை. இந்தக் கூட்டத்தில், சிலர் சங்கு கூதுகிறார்கள். இதற்கெல்லாம் பயந்தவர்களா, காங்கிரஸ்காரர்கள்? நாங்கள் ஊதாத சங்கா?.&lt;br /&gt;&lt;br /&gt;ஆகவே, ஒவ்வொரு வாக்காளரும், உங்கள் பொன்னான ஓட்டை, காங்கிரஸ்-க்கு அதாவது.. தங்கபாலு காங்கிரஸ்க்கு போட்டு, வெற்றிபெறச்செய்யுங்கள். உங்களுக்கு சேவைசெய்ய நாங்கள் இருக்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;வாழ்க அன்னை.. வளர்க தங்கபாலு கோஷ்டி!&lt;br /&gt;&lt;br /&gt;( யோவ்.. போட்டோ.. மகனையும் அப்படியே எடுயா.... தக்காளி.. அடுத்த அஞ்சு வருஷம்.. ம். கு^%$@#ஞ்சவெச்சு, தண்ணி குடிச்சாவது, பதவியை விட்டு இறங்ககூடாது.. ஏழுமலை வெங்கடேசா.. தேர்தல் முடிஞ்சதும் உனக்கு முடி(?) காணிக்கை செலுத்துகிறேன். அதுவரை, மக்களை.... அப்படியே வெச்சிருய்யா பெருமாளே.. ) &lt;br /&gt;&amp;nbsp; &lt;br /&gt;Written By &lt;strong&gt;&lt;u&gt;&lt;a href="http://www.pattaptti.blogspot.com/"&gt;Pattapatti&lt;/a&gt; &lt;/u&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;*************************************************************&lt;div class="blogger-post-footer"&gt;post a comment&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3178146941791278258-4068100539384738019?l=rettaivals.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://rettaivals.blogspot.com/feeds/4068100539384738019/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://rettaivals.blogspot.com/2011/03/article.html#comment-form' title='24 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3178146941791278258/posts/default/4068100539384738019'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3178146941791278258/posts/default/4068100539384738019'/><link rel='alternate' type='text/html' href='http://rettaivals.blogspot.com/2011/03/article.html' title='(மானங்கெட்ட)தங்கபாலு ஸ்பீக்கிங்- A பட்டாபட்டி Article'/><author><name>Rettaival's Blog</name><uri>http://www.blogger.com/profile/01700712965904091826</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_zIy2w9AOhHM/TAbEamxbDFI/AAAAAAAAAdE/SB4wao9wD4c/S220/Mystery.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='https://lh6.googleusercontent.com/-4PzTkMkbztc/TYEhNyvVAqI/AAAAAAAAAjU/g_qJ25zDirU/s72-c/11-12-2010-21-thangabalu-slams-vaiko-on-lank.jpg' height='72' width='72'/><thr:total>24</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3178146941791278258.post-7199935696230831969</id><published>2011-03-15T00:40:00.001+05:30</published><updated>2011-03-15T00:41:27.821+05:30</updated><title type='text'>(மானங்கெட்ட) விஜய்  ரசிகனுக்கு</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="https://lh3.googleusercontent.com/-hX6mrdMrfJo/TX5nv7pBx2I/AAAAAAAAAjQ/Vn8eFVx2T3w/s1600/thirupachi.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" q6="true" src="https://lh3.googleusercontent.com/-hX6mrdMrfJo/TX5nv7pBx2I/AAAAAAAAAjQ/Vn8eFVx2T3w/s1600/thirupachi.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வணக்கம் பங்காளி! ஸ்ட்ரெய்ட்டா மேட்டருக்கு வரேன்! நீயெல்லாம் எதுக்கு இன்னும் உசுரோட இருக்க? உன் தலைவனை கிண்டலடிச்சு வர்ற எஸ் எம் எஸையும் மெயிலையும் படிச்சா அவன் மேல உள்ள வெறுப்பெல்லாம் போயி பரிதாபமே வந்துருச்சுடா! ஆனா எல்லாத்தையும் மீறி அவனோட அரசியல் ஆசைக்கு சாம்பிராணி புகையைப் போட்டு ஏத்திவிட்டுரக்க பாரு கில்லாடிடா நீ!&lt;br /&gt;இதுவரைக்கும்... படத்தை ஓட வைக்கிறதுக்காக அரசியலுக்கு வந்திருக்கானுங்க..படம் இனிமே ஓடாதுன்னும் அரசியலுக்கு வந்திருக்கானுங்க...ஆனா கருமம் தான் படம் ஓட்டறதுக்கு தியேட்டர் கிடைக்கலைங்கறதுக்காக அரசியலுக்கு வந்த ஒரே பன்னாடை உன் தலைவன் தான்டா!&lt;br /&gt;&lt;br /&gt;உன் தலைவன்ட்ட சொல்லிவை...அரசியல்னா மூஞ்சி நிறைய மஞ்சளை அப்பிக்கிட்டு சாமர்சால்ட் அடிச்சுட்டு பட்டாசு பாலுவை கலாய்க்கிறது இல்ல...அவன் எண்டர் குடுக்கணும்னு நினைக்கிறது ஒரு மெண்டல் ஆஸ்பத்திரி...ஸாரி..சட்டமன்றம்! ஒரு கைல ஃபோன்ல பேசிக்கிட்டே இன்னொரு கைல ஸ்னைப்பர் ல குறி பார்த்துட்டு இருப்பானுங்க. ஒரு கைல தன் வேட்டியை கட்டிக்கிட்டு இருக்கும்போதே இன்னொருத்தன் வேட்டியை உருவற ரியல் வில்லனுங்க சலம்புற இடம். &lt;br /&gt;&lt;br /&gt;வேணாம்டா...தமிழ்நாட்டு அரசியல் களம் என்ன ஷூட்டிங் ஸ்பாட்டா? ஜெயலலிதா ,வைகோ..ராமதாஸ்..திருமாவளவன்..அழகிரி..ராஜா...கனி மாதிரி ஏழைகளும் புண்ணிய ஆத்மாக்களும் கபடி விளையாடற இடம்.இவய்ங்களுக்கெல்லாம் மாறி மாறி ஓட்டுப் போட்டு ஏற்கெனவே கக்கா போற இடம் புண்ணாகிக் கெடக்கு...உன் தலைவன் வேற ஏன் வந்து சொறிஞ்சு விடனும்னு துடிக்கிறான்?&lt;br /&gt;&lt;br /&gt;நல்லா யோசிச்சுப் பாரு... மூனு மணிநேரம் உன் தலைவன் படத்தை நகர்த்துறதுக்குள்ளேயே எங்களுக்கு மூச்சு முட்டுது...அஞ்சு வருஷமெல்லாம்...ரொம்ப கஷ்டம்டா! சனத்தொகைல பாதி பேருக்கு வலிப்பு வந்துரும்டா! இது ஏன் உன் தலைவனுக்குப் புரிய மாட்டேங்குது!&lt;br /&gt;&lt;br /&gt;நாலு நல்ல படத்துல நடிச்சோமா நாலு காசு பார்த்தோமா நீலாங்கரைல நட்டு வச்ச செடிக்கு தண்ணி ஊத்தினோமான்னு நாசூக்கா வாழறதை விட்டுட்டு ஏன் இந்த வேண்டாத வேலை.அவனை சொல்லி குத்தமில்லை.அவங்கப்பன் இருக்கான் பாரு எஸ் ஏ சி!(தக்காளி அவனுக்கு இருக்குடி ஒரு நாளைக்கு). ஊரு உலகத்துல உன் தலைவனுக்கு எதிரியே வேணாம்டா...அப்பனே போதும்.&lt;br /&gt;&lt;br /&gt;அஜித்தை பாரு! பத்து வருஷத்துக்கு ஒரு ஹிட் கொடுத்தோமா..வாயை பா...ன்னு தொறந்து வச்சிக்கிட்டு தமிழை கடிச்சுக் குதறி ஏதோ அவனால முடிஞ்ச சின்ன சின்ன இம்சையை பண்ணிட்டு எவ்வளவு சந்தோஷமா இருக்கான்.ஏழெட்டு வருசமா எந்த ஹிட் கொடுக்கலைன்னாலும் அசராம அடுத்த படத்துக்கு கால்ஷீட் கொடுத்துக்கிட்டு ஜாலியா இருக்கான்.இப்படியா அரசியல்ல குதிக்கிறேன் மீனவர்களுக்காக போராட்டம் நடத்துறேன்னு டார்ச்சர் பண்ணிட்டு இருக்கான்.அவனைப் பார்த்துமா உன் தலைவனுக்கு புத்தி வரலை? &lt;br /&gt;&lt;br /&gt;சுனாமிக்கு அப்புறமா மக்கள் அதிகமா பயந்தது உன் தலைவனோட சுறா படத்துக்குதான்டா! அந்த படத்தை அடம் புடிச்சு முத நாள் பார்த்த எங்க பக்கத்து வீட்டுப் பையன் நாலு நாளா பல் விளக்க முடியாம படுத்துக் கிடந்து டாக்டருக்கு சன்னமா அழுது காப்பாத்தி கூட்டிட்டு வந்தாய்ங்க! இப்பத்தான் ஞாபகம் வருது... உங்க தலைவன் டாக்டராம்ல! இதையே காரணம் காட்டி அந்த சிம்பு பயலும் நாளைக்கு டாக்டராவான். ஜனங்க என்னடா பாவம் பண்ணுச்சு ?&lt;br /&gt;&lt;br /&gt;இன்னும் என்னன்னவோ கேட்க தோணுது! வெய்ட் பண்ணு! உன்னை மாதிரியே உன் தலைவனோட ஒரு மானங்கெட்ட முன்னாள் ரசிகன் வெளியூர்காரன் உன் தலைவனை கலாய்க்கணும்னு காத்துக்கிட்டு இருக்கான்!&lt;br /&gt;&lt;br /&gt;ஓவர் டு வெளியூர்!&lt;br /&gt;****************************************************************************&lt;div class="blogger-post-footer"&gt;post a comment&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3178146941791278258-7199935696230831969?l=rettaivals.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://rettaivals.blogspot.com/feeds/7199935696230831969/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://rettaivals.blogspot.com/2011/03/blog-post_15.html#comment-form' title='61 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3178146941791278258/posts/default/7199935696230831969'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3178146941791278258/posts/default/7199935696230831969'/><link rel='alternate' type='text/html' href='http://rettaivals.blogspot.com/2011/03/blog-post_15.html' title='(மானங்கெட்ட) விஜய்  ரசிகனுக்கு'/><author><name>Rettaival's Blog</name><uri>http://www.blogger.com/profile/01700712965904091826</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_zIy2w9AOhHM/TAbEamxbDFI/AAAAAAAAAdE/SB4wao9wD4c/S220/Mystery.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='https://lh3.googleusercontent.com/-hX6mrdMrfJo/TX5nv7pBx2I/AAAAAAAAAjQ/Vn8eFVx2T3w/s72-c/thirupachi.jpg' height='72' width='72'/><thr:total>61</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3178146941791278258.post-3366783871140154021</id><published>2011-03-11T17:37:00.002+05:30</published><updated>2011-03-11T17:46:11.479+05:30</updated><title type='text'>(மானங்கெட்ட) தொண்டனுக்கு - கேப்டன் ரைட்டிங்-அக்காங்!</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="https://lh3.googleusercontent.com/-t1wgGunpFV0/TXoQLmOaSuI/AAAAAAAAAjA/4HDe_8LCn0M/s1600/vijayakanth-captain-tv.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" q6="true" src="https://lh3.googleusercontent.com/-t1wgGunpFV0/TXoQLmOaSuI/AAAAAAAAAjA/4HDe_8LCn0M/s1600/vijayakanth-captain-tv.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;மானங்கெட்ட தொண்டனுக்கு,&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நான் தான் கேப்டன் பேசறேன்..!.. அக்காங் ..!&lt;br /&gt;&lt;br /&gt;டேய் டேய் நில்லுங்கடா...ஏண்டா எல்லாப் பயலும் இப்டி தலைதெறிக்க ஓடறீங்க....இருங்கடா ...இது நான் நடிச்ச சினிமா இல்லடா..தேர்தல் பிரச்சாரம்...அதுவும் சட்டமன்ற தேர்தல் பிரச்சாரம்...அக்காங்..! &lt;br /&gt;&lt;br /&gt;எப்படா ஆட்சியைப் பிடிப்போம்..நாமளும் எம்.எல்.ஏ மந்திரி ஆகி நால்லா சம்பாதிக்கலாம்னு கனவோட இருக்குற என் ரசிகக் கண்மனிகளா...உங்க ஆசை கூடிய சீக்கிரம் நிறைவேறிடும்...! என் கால் கவுட்டி மேல சத்தியமா நாம கண்டிப்பா ஜெய்க்கிறோம்..!.. அக்காங்..!&lt;br /&gt;&lt;br /&gt;நாம ஜெய்ச்சிருவாமான்னு சந்தேகமா கேக்குற சனியன் புடிச்ச ஈத்தரைங்களுக்கு நான் ஒன்னே ஒன்னு சொல்லிக்கறேன்... போன தேர்தல்ல நாம வாங்கின ஓட்டுசுமார் முப்பது லட்சம். தக்காளி அதுல பாதி பேரு என்னோட எதாச்சும் ஒரு சினிமாவ ஒரே ஒரு தடவ பார்த்துருந்தா கூட நான் நல்ல துட்டு பார்த்துட்டு ஓரமா போய் தண்ணிய போட்டுட்டு சத்தமில்லாம படுத்துருப்பேன்....இப்ப பாரு அரசியலுக்கு வந்துட்டேன்..இதெல்லாம் உங்களுக்கு தேவையா..? ஒழுங்கா என் படத்த பார்த்துருக்கலாம்ல....?.. இப்ப இவன் தோத்து போய்ட்டா மறுபடியும் சினிமால நடிக்க வந்துருவானேன்கர பயத்துலயாச்சும் மக்கள் எனக்கு வோட்டு போடுவாங்கடா..நான் ஜெய்ச்சிருவேன்...! &lt;br /&gt;&lt;br /&gt;அதானால நீ தேவையில்லாம பயந்து என்னையும் பயமுறுத்தாத...இப்பல்லாம் பயம் வர்றப்ப முன்னாடி மாதிரி மடில படுத்து அழுக என் பொண்டாட்டி வேற விட மாட்டேன்கர... ஊசிப்போன சாராய நாத்தம் அடிக்குதாம் என்மேல.. எங்க விட்டேன்..ஆங்...எலெக்சன்ல ஜெய்க்கிறது...அதனால நீ தைரியமா போய் நீ எலெக்சன் வேலைய பாரு...! நாம ஜெய்க்கிறோம்..!&lt;br /&gt;&lt;br /&gt;முதள்ள தனியா நின்னோம்...மக்கள் ஓரளவுக்கு ஓட்டுப் போட்டாங்க.அப்புறம் ஆண்டவனோட கூட்டணி வச்சோம்.லேசா மூஞ்சிய திருப்பினாங்க... இனிமேயும் தனியா நின்னா வைகொ ராமதாஸுக்கு அடுத்தபடியா நாம தான் காமெடி பீஸுன்னு நினைச்சி காரி துப்பிட்டு கழுவி ஊத்திட்டு போயிருவாங்கே..மூளையும் கலரும் கம்மியா இருந்தாலும் உன் தலைவன் ஆக்சன் ஸ்டாருடா... வெச்சேன் பார்த்தியாகூட்டணிய..! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஏண்டா நாயே கட்சி ஆரம்பிச்சேன்னு என்ன பார்த்து எல்லாரும் கேக்றாங்க.சொல்றேன் கேட்டுகங்க.. தமிழ்நாட்டு அரசியல் என் கம்மங்கோட்டை மாதிரி நாறி போய் கெடக்கு...! இது சுத்தபடுத்தனும்னு இங்க இருக்கற முப்பத்தியாறு நடிகர்கள்ல யாருக்காச்சும் தோணுச்சா...! என் பொண்டாட்டிக்கு தோணுச்சு..அவதான் சொன்னா..மச்சான் மச்சான் கட்சி ஆரம்பிங்க கழுவுவோம்னு...எதடின்னு கேட்டதுக்கு, நாட்டை மச்சான் நாட்டைன்னு சொன்னா..! எனக்கு பொண்டாட்டி பேச்ச கேக்குறது அறவே புடிக்காது..அதனால இருபது வருசமா கவுட்டி கிழிய கிழிய கால தூக்கி தூக்கி சண்ட போட்டு மொறைச்சு மொறைச்சு பார்த்து சம்பாரிச்ச காசெல்லாம் எறக்கி ஆரம்பிச்சேன் பாரு கட்சிய...! &lt;br /&gt;&lt;br /&gt;மெரண்டுட்டா என் பொண்டாட்டி...ஏன் மச்சான் நான் சொல்ற எதையுமே கேக்கமாட்ரீங்கன்னு..! அப்ப சொல்ல ஆரம்பிச்சேன் அவகிட்ட, தமிழ்நாட்ல மொத்தம் இருநூத்தி முப்பத்தி...,அவ அதுக்குள்ள அவ தம்பிகிட்ட போய் சொல்றா, உன்ட்ட அப்பவே சொன்னேன்ல, எனக்கு இந்த கருவாபய வேணாம், லுச்சாதனமா எதுனா பொலம்பிகிட்டே இருக்கானு...கேட்டியான்னு அழுதுகிட்டே பொலம்ப ஆரம்பிச்சிட்டா...! நான் என்ன பண்றதுன்னு தெரியாம போய் தண்ணியடிச்சிட்டு வழக்கம் போல வாந்தி எடுத்துட்டு தூங்கிட்டேன்..! அப்ப நெனச்சேன் பொண்டாட்டி கையாள செருப்படி வாங்கற நம்மள மாதிரி ஆம்பளைங்களுக்கு நம்ம கட்சில அடைக்கலம் குடுத்து குவார்டர் வாங்கி குடுக்கனும்னு...! இதோ இப்ப இந்தளவுல வளைந்து நிக்கறேன்...!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இத ஒரு மேடைல சொன்னதுக்கு ஒரு எதிர்க்கட்சி பத்திரிக்கைகாரன் என்ன பார்த்து கேக்றான்..கட்சி ஆரம்பிச்ச சரி..அது என்ன தேசிய முற்போக்கு திராவிடம்..அதுக்கு என்ன அர்த்தம் சொல்லுன்னு..? நான் அந்த பத்திரிக்கைகாரன பார்த்து ஒன்னு கேக்றேன்...?&lt;br /&gt;&lt;br /&gt;கண்ணு சிவக்க, புருவத்தை தூக்கி தூக்கி முறைச்சு பேசறது எவ்வளவு கஸ்டம் தெரியுமா உனக்கு...? &lt;br /&gt;&lt;br /&gt;இதுக்கு பதில் சொல்ல சொல்லு அவன..அதுக்கப்றம் நான் அவனுக்கு பதில் சொல்றேன்..தேசிய முற்போக்கு திராவிடம்னா என்னான்னு...! அந்த மடபயகிட்ட நான் ஒன்னு கேக்குறேன்...அர்த்தம் தெரியாமயா என் பொண்டாட்டி அந்த பேர கட்சிக்கு வெக்க சொல்லிருப்பா..! கண்டிப்பா எதாச்சும் அர்த்தம் இருக்கும்..கட்சி ஆரம்பிச்ச புதுசுல என் மச்சான் சுதீஷ் கூட வந்து என்கிட்டே சொன்னாப்ல...கட்சி பேரு செம அர்த்தம் மச்சான்னு...! அப்பறம் எப்டிரா அர்த்தம் இல்லாம போகும் அறிவுகெட்டவனே...! யாருகிட்ட வந்து என்னா கேள்வி கேக்குற..?&lt;br /&gt;&lt;br /&gt;எங்க விட்டேன்..ஏய் ச்சீ..அசிங்கமா நெனைக்காதீங்கடா..நான் பேசிகிட்ருந்தப்ப எங்க விட்டேன்னு கேக்குறேன்..&lt;br /&gt;&lt;br /&gt;அக்காங்..புடிச்சிட்டேன்..!&lt;br /&gt;&lt;br /&gt;அதனால நான் சொல்லிக்கறது ஒன்னே ஒண்ணுதான்..தமிழ்நாட்ல இருநூத்தி முப்பத்தி நாலு தொகுதி இருக்கு, அதுல ஒவ்வொரு தொகுதிலயும் முன்னூத்தி பதினைஞ்சு பார்பர் ஷாப் இருக்கு, ஐநூத்தி முப்பத்தி ஆறு டெய்லர் கடை இருக்கு, நானூத்தி எழுபத்தி மூணு மளிகை கடை இருக்கு, அறுபத்தி ஆறு மருந்து கடை இருக்கு,எதுக்கு இந்த கணக்கெல்லாம் இவன் இப்ப சொல்றான்னுதான யோசிக்கற...வேற என்ன சொல்றதுன்னு தெரிலடா எனக்கு..சொல்ல தெரிஞ்சா சொல்லிரமாட்டேன்.. !&lt;br /&gt;&lt;br /&gt;அதனால ரொம்பல்லாம் டீட்டைல் கேக்காத..நான் கொலம்பிருவேன்...எனக்கு தேவை இந்த தேர்தல்ல நான் எப்டியாச்சும் ஜெய்ச்சாகனும்..சொன்ன நம்பமாட்ட, இந்த தேர்தல்ல எப்டியாச்சும் ஜெய்ச்சிர்லாம்னு சொல்லி என் பொண்டாட்டியோட தாலி நகை வரைக்கும் வாங்கி அடகு வெச்சிருக்கேன்..இதுல தோத்தேன் ,சோத்துக்கு சிங்கி அடிக்க வேண்டியதுதான்...அதுலயும் என் மச்சான் சுதீஷ் ரொம்ப மோசம்..கடுப்புல நான் குடிக்கற சரக்குல சயனைட கலந்தாலும் கலந்துருவான்..அதனால தயவு செஞ்சி எனக்கு வோட்டு போடுங்க...நம்ம கட்சி கொள்கை ஜெய்ச்சாகனும்..&lt;br /&gt;&lt;br /&gt;என்ன எது நம்ம கொள்கையா...?&lt;br /&gt;&lt;br /&gt;சொல்றேன் கேட்டுக்க..,&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்நாட்ல மொத்தம் முப்பத்தி ஆறாயிரத்து முன்னூத்தி நாப்பத்தி நாலு கக்கூஸ் இருக்கு..,&lt;br /&gt;&lt;br /&gt;டேய் டேய் இருங்கடா...சொல்லி முடிச்சர்ரண்டா..ஏண்டா எல்லாரும் இப்டி ஓடுறீங்க...? &lt;br /&gt;&lt;br /&gt;புரட்சி கலைஞர் விஜயகாந்த் &lt;br /&gt;&lt;br /&gt;A article by Rettaivals and Veliyoorkaran.&lt;br /&gt;&lt;br /&gt;********************************************************************************&lt;div class="blogger-post-footer"&gt;post a comment&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3178146941791278258-3366783871140154021?l=rettaivals.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://rettaivals.blogspot.com/feeds/3366783871140154021/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://rettaivals.blogspot.com/2011/03/blog-post_11.html#comment-form' title='35 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3178146941791278258/posts/default/3366783871140154021'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3178146941791278258/posts/default/3366783871140154021'/><link rel='alternate' type='text/html' href='http://rettaivals.blogspot.com/2011/03/blog-post_11.html' title='(மானங்கெட்ட) தொண்டனுக்கு - கேப்டன் ரைட்டிங்-அக்காங்!'/><author><name>Rettaival's Blog</name><uri>http://www.blogger.com/profile/01700712965904091826</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_zIy2w9AOhHM/TAbEamxbDFI/AAAAAAAAAdE/SB4wao9wD4c/S220/Mystery.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='https://lh3.googleusercontent.com/-t1wgGunpFV0/TXoQLmOaSuI/AAAAAAAAAjA/4HDe_8LCn0M/s72-c/vijayakanth-captain-tv.jpg' height='72' width='72'/><thr:total>35</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3178146941791278258.post-3140943291654015542</id><published>2011-03-10T00:46:00.001+05:30</published><updated>2011-03-10T16:18:52.592+05:30</updated><title type='text'>(மானங்கெட்ட) உடன்பிறப்பே, - A VELIYOORKARAN ARTICLE</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="https://lh3.googleusercontent.com/-l44dH1qB5is/TXfQK2OgKPI/AAAAAAAAAi8/CHv2YtfuBr8/s1600/mk.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="320" q6="true" src="https://lh3.googleusercontent.com/-l44dH1qB5is/TXfQK2OgKPI/AAAAAAAAAi8/CHv2YtfuBr8/s320/mk.jpg" width="229" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;அன்பு உடன்பிறப்பே.,&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மு க எழுதுவது..&lt;br /&gt;&lt;br /&gt;தேர்தலும் வந்துவிட்டது...உன் நினைவும் எனக்கு...!&lt;br /&gt;&lt;br /&gt;என் செய்ய போகிறோம் என் கழக கண்மணியே...&lt;br /&gt;&lt;br /&gt;நாம் என் செய்ய போகிறோம்..?&lt;br /&gt;&lt;br /&gt;நாற்பதென்றார்கள்..முடியாதேன்றேன்..! ஐம்பதென்றார்கள்., முடிந்தால் பாரென்றேன்..! அறுபதென்றார்கள்.,மூஞ்சியை திருப்பி கொண்டேன்...! தக்காளி தூக்கிவிடுவோம் ராசாத்தியையும் கனிமொழியையும் என்றார்கள்...! பதறி போய் கொடுத்தே விட்டேன் என் கழக கண்மணியே..நான் குடுத்தே விட்டேன்...! &lt;br /&gt;&lt;br /&gt;என் கழகமே அவர்கள்தானடா என் கண்மணியே...அவர்களை விட்டு நான் தனியே என் செய்வேன்...? &lt;br /&gt;&lt;br /&gt;சில பட்டாபட்டி டவுசர் அணிந்த, கையில் பீடி வைத்த கோமான்கள் நம்மை ஏளனம் செய்யக்கூடும்! கலங்கிவிடாதே! அவர்களின் தீஞ்சொற்களை தீக்கிரையாக்க வேண்டாமா?&lt;br /&gt;&lt;br /&gt;எப்படி சந்திக்கபோகிறோம் இத்தேர்தலை..மக்கள் விரோத தேர்தல் ஆணையத்தின் கிடுக்கிபிடிக்கிடையில் எப்படி மாற்ற போகிறோம் வாக்கு பெட்டிகளை..?&lt;br /&gt;&lt;br /&gt;ஊழல் கலைஞரின் ஆட்சி முடியபோகிறதென சுடுகாட்டு நரிகளின் ஊளை ஆரம்பித்து விட்டது..மனசை திடமாக்கி கொள்..கண்மணியே...நாம் திராவிடர்கள்...நாம் பார்க்காத தேர்தல்கள் இல்லை..புறப்படு களம் நோக்கி..இந்த ஐந்தாண்டில் என்னடா செய்தீர்கள் கயவர்களே என மக்கள் காரி காரி மூஞ்சியில் உமிழ்வார்கள்...கழகக்கொடி எடுத்து மூஞ்சியை துடைத்துகொள்...கயவர்களில் சிலர் காரும்போது சளியும் சேர்ந்து வரும்..மனம் தளராதே...அதையும் துடைத்து ஜோப்பில் வைத்துகொள்...அன்னை தெரசா வழி வந்தவர்கள் நாம்..எச்சிலை துடைத்து எறிந்துவிட்டு சிரித்துக்கொண்டே வாக்கு கேள்..ஊழல் கட்சியை சேர்ந்த நாயே வெளியே போ என்பார்கள்..விம்மாதே...!&lt;br /&gt;&lt;br /&gt;ஆம்.நாம் ஊழல் கட்சிதான்..யார் செய்யவில்லை ஊழல்..உன் தங்க தலைவன் நான் செய்யாத ஊழலா.?..இல்லை என் அன்பு தம்பி கன்னகதுப்பு துரைமுருகன் அடிக்காத காசா..? அல்லது சிரிச்ச மூஞ்சி ஆற்காடு வீராசாமிதான் உஷார் பண்ணாத துட்டா...என் அவ்ளோ தூரம் செல்கிறாய் என் அன்பு தம்பி..நான் பார்த்து டவுசரை நனைத்து நனைத்து விளையாடிய என் அன்பு பேரன் தயாநிதி அடிக்காத கோடிகளா...? இது அரசியல் தம்பி...நான் செய்வது வியாபாரம்..நாங்களெல்லாம் அடித்த பணத்தை பூசுனாபோல அடித்து பொத்துனாப்ல பாக்கெட்டில் போட்டுக்கொள்ளவில்லை!..? அந்த திறமை நம் ராசாவிடம் இல்லாதது தான் என் வருத்தமே...யாராலையும் உஷார் பண்ண முடியாத என் மகள் கனியையே உஷார் பண்ணியவர், மணியையும் உஷார் பண்ணிவிடுவார் என்று நம்பினேன்..லூசு கபோதி இப்புடி எங்கள வைத்துல அடிச்சு பாடையில ஏத்திட்டான்..மன்னித்து விடு உடன்பிறப்பே...கோவத்தில் கெட்டவார்த்தைகள் உள்நுழைந்துவிட்டது..!&lt;br /&gt;&lt;br /&gt;ஊழலில் அறிவியலை புகுத்தியவர்கள் நாம்...எதோ ஒருமுறை ஸ்பெக்ட்ரம் ஊழலில் மாட்டிவிட்டோம் என பதறுதல் தவறு...எதிலும் மாட்டவில்லை இதில் மாட்டிவிட்டோம்..அவ்வளவே...காங்கிரஸ் மத்திய சர்க்கார் வரும் சூன் மாத இறுதியில் ஆ .ராசா குற்றமற்றவர் எனவும் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை எனவும் அறிவித்து அவரை விடுதலையாக்கும்..அதற்கான ஆவணங்களும் கோப்புகளும் தயாரிக்கப்பட்டு மத்திய சர்க்காருக்கு அனுப்பட்டுவிட்டன...ஆகவே அரசியலில் மாட்டியதுதான் தவறே அன்றி, ஊழல் புரிவது தவறில்லை என கொள்..!&lt;br /&gt;&lt;br /&gt;கூச்சமில்லாமல் கழகத்துக்கு வக்காலத்து வாங்கு..!&lt;br /&gt;&lt;br /&gt;இன்னொரு முறை இரவு முழுதும் கண்விழித்து காமிராவெல்லாம் செட் பண்ணி கத்திக்கொண்டே ஜெயிலுக்குப் போவது கஷ்டமடா கண்மணியே.! &lt;br /&gt;&lt;br /&gt;இதுதான் என் கடைசி தேர்தல் என்பேன்! இன்னும் மூன்று தேர்தலுக்கும் அதையே சொல்வேன்! கண்டுகொள்ளாதே கண்மணி! நீ இளிச்சவாயன் என்பதை மட்டும் மனதில் நிறுத்து. வீட்டை மறந்து கட்சி பணி செய்! நீ சிந்திக்க ஆரம்பித்தால் நானும் என் குடும்பமும் எங்கேயடா செல்வோம்?&lt;br /&gt;&lt;br /&gt;ஆகவே திராவிட முன்னேற்ற கழகம் இத்தேர்தலில் வெற்றி பெற்றே ஆக வேண்டும்..நான் இறக்கும் தருவாயில் மாநில சர்க்கார் ஒரு மகனிடமும், மத்திய சர்க்கார் ஒரு மகனிடமும் இருக்க வேண்டும்..இதுவல்லவோ உனக்கும் நம் தமிழினத்திற்கும் பெருமை..!&lt;br /&gt;&lt;br /&gt;வரலாறு படைத்தவன் நான்..என்னை வாழ வை உடன்பிறப்பே..!&lt;br /&gt;&lt;br /&gt;எனக்காக இதை மட்டும் செய் என் உடன்பிறப்பே..எப்போதும் போல, இது நான் உன்னிடம் மன்றாடி கேட்கும் என் இறுதி வேண்டுகோள்..!&lt;br /&gt;&lt;br /&gt;நான் சொல்லுவதை எல்லாம் நீ திறம்பட செய்து முடிப்பாய் என எனக்குத்தெரியும் ..உன்னிடம் நான் மனம்திறந்து ஒன்றே ஒன்றை மட்டும் கேட்க வேண்டும்...!&lt;br /&gt;&lt;br /&gt;அட அறிவுகெட்ட முட்டா பய மவனே ..இன்னுமாடா நீ என்ன நம்புற..?&lt;br /&gt;&lt;br /&gt;கலைஞர் மு.கருணாநிதி &lt;br /&gt;&lt;br /&gt;திராவிட முன்னேற்ற கழகம்..&lt;br /&gt;&lt;br /&gt;---&amp;nbsp;Written by &lt;a href="http://www.veliyoorkaran.blogspot.com/"&gt;Veliyoorkaran&lt;/a&gt; &lt;br /&gt;****************************************************&lt;div class="blogger-post-footer"&gt;post a comment&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3178146941791278258-3140943291654015542?l=rettaivals.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://rettaivals.blogspot.com/feeds/3140943291654015542/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://rettaivals.blogspot.com/2011/03/veliyoorkaran-article.html#comment-form' title='116 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3178146941791278258/posts/default/3140943291654015542'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3178146941791278258/posts/default/3140943291654015542'/><link rel='alternate' type='text/html' href='http://rettaivals.blogspot.com/2011/03/veliyoorkaran-article.html' title='(மானங்கெட்ட) உடன்பிறப்பே, - A VELIYOORKARAN ARTICLE'/><author><name>Rettaival's Blog</name><uri>http://www.blogger.com/profile/01700712965904091826</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_zIy2w9AOhHM/TAbEamxbDFI/AAAAAAAAAdE/SB4wao9wD4c/S220/Mystery.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='https://lh3.googleusercontent.com/-l44dH1qB5is/TXfQK2OgKPI/AAAAAAAAAi8/CHv2YtfuBr8/s72-c/mk.jpg' height='72' width='72'/><thr:total>116</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3178146941791278258.post-5934541680239229027</id><published>2011-03-05T16:46:00.006+05:30</published><updated>2011-03-05T17:56:08.022+05:30</updated><title type='text'>அதிர்ஷ்ட தேவதை யார் பக்கம் - உலகக் கோப்பை 2011</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-nGazS8bTcJo/TXIWRNfgOeI/AAAAAAAAAiw/AQ3yaXZhXAw/s1600/worldcup2011.jpg" imageanchor="1" style="clear: right; cssfloat: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" height="300" src="http://1.bp.blogspot.com/-nGazS8bTcJo/TXIWRNfgOeI/AAAAAAAAAiw/AQ3yaXZhXAw/s320/worldcup2011.jpg" width="289" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1987 ல் மைக் கேட்டிங் அந்த ரிவர்ஸ் ஸ்வீப் ஆடாமல் இருந்திருந்தால் எப்படி இருந்திருக்கும்?&lt;br /&gt;&lt;br /&gt;1996 ல் கல்கத்தா ரசிகர்கள் கலவரம் செய்யாமல் இருந்து காம்ப்ளி காப்பாற்றியிருந்தால் எப்படி இருந்திருக்கும்?&lt;br /&gt;&lt;br /&gt;1999 ல் ஆலன் டொனால்ட் அந்த ஒரு ரன்னை வேகமாக ஓடியிருந்தால் எப்படி இருந்திருக்கும்?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சில கணங்கள் தான் வாழ்வின் பெரும்பாலான பகுதியை தீர்மானிக்கிறது! கிரிக்கெட் மட்டும் என்ன விதி விலக்கா? கிரிக்கெட்டை&lt;strong&gt; Game of Glorious Uncertainties&lt;/strong&gt;&amp;nbsp; என்பார்கள்.கிரிக்கெட்டின் எதிர்காலத்தை மாற்றப்போகும் அந்த ஒரு கணம் இந்தத் தொடரிலும் நடக்கக் கூடும்.&lt;a href="http://thiruttusavi.blogspot.com/2011/03/blog-post.html"&gt;அபிலாஷின் மேலிருந்து கீழ் நோக்கும் அந்த கிரிக்கெட் தேவதை&lt;/a&gt;யும் தோழிகளும் இந்தியக் கிரிக்கெட்டை ஆசீர்வதிக்கட்டும்.எப்பொழுதும் கிரிக்கெட் பார்க்கும்போது மட்டும் சட்டைப்பையிலிருந்து எட்டிப்பார்க்கும் தேசப்பற்றுக்கு நிதர்சனம் ஸ்னேகிதமாக இல்லாமல் போக வாய்ப்பிருக்கிறதல்லவா.எல்லோரும் ஆரூடம் சொல்கிறார்கள். சிலர் டெக்னிகலாக... சிலர் உள்ளுணர்வின் மூலம்!&lt;br /&gt;&lt;br /&gt;ஃபேவரைட்டுகள் சொதப்புவதும் எதிர்பாராமல் கெவின் பிரயன் போன்றவர்கள் ஸ்டார்களாவதும் உலக்கோப்பையில் சகஜம். ஆனால் தனி ஒரு மேட்ச் வின்னரால் மட்டுமே கோப்பையைத் தட்டிகொண்டு வந்துவிட முடியாது! ரசிகர்களின்,மீடியாக்களின் பிரஷர் காரணமாக எந்த ஃபேவரைட் அணியும் சொதப்பத்தான் செய்யும். விதிவிலக்கு ஆஸ்திரேலியா மட்டுமே! 2003 லும் 2007 லும் யாராக இருந்தாலும் அடித்து நொறுக்கி துவம்சம் செய்யும் நோக்கிலேயே விளையாடி ஜெயித்தார்கள். அதன் காரணம் அவர்கள் ஜெயிப்பதை ஒரு&amp;nbsp;Habit ஆக&amp;nbsp;வைத்திருந்தது தான். ஆசிய நாடுகளுக்கு அது சுத்தமாகக் கிடையாது. ஒருவேளை அது தான் கிரிக்கெட் ஆசிய நாடுகளில் இவ்வளவு காலூன்றுவதற்கு காரணமாகவும் இருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;சமபலத்துடன் நான்கைந்து தேசங்கள் உறுமிக்கொண்டு நிற்கும் வேளையில் யாருக்கு அதிர்ஷ்டம் அடிக்கக்கூடும்?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;மேற்கிந்திய தீவுகள்&lt;/strong&gt; : டாரன் சாமி துவக்க விழாவில் சிரித்துக் கொண்டே வந்ததைப் பார்த்தால் சுற்றுலா வந்த மாதிரிதான் இருந்தது. தோற்றாலும் பிரச்சினை இல்லை என்பதால் எவ்வளவு முன்னேறினாலும் லாபம் தான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;நியூஸிலாந்து&lt;/strong&gt; : எல்லா நல்ல பிளேயர்கள் இருந்தும் ஏன் தோற்கிறார்கள் என்பது யாருக்குமே தெரியவில்லை. வெட்டோரி ஒரு அதிரடி கேப்டன் கிடையாது என்பதில் யாருக்கும் எந்த சந்தேகமும் இல்லை.கேப்டன் எவ்வழி பிளேயர்கள் அவ்வழி!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;தென் ஆப்பிரிக்கா&lt;/strong&gt; : இவர்கள் அதிர்ஷ்டத்துக்கு வேற்றுக் கிரகத்திலிருந்து ஏலியன்கள் இறங்கி அதனால் டக் வொர்த் முறையில் வெளியேறினால் கூட ஆச்சர்யமில்லை. அப்படி ஒரு அதிர்ஷ்டக் கட்டைகள். ஸ்பின்னர்களுக்கு பயந்து நடுங்காத பட்சத்தில் இறுதி வரை முன்னேறக் கூடும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;இங்கிலாந்து&lt;/strong&gt; : இந்த அணியை பொறுத்த வரையில் ரெண்டே விஷயம் தான். இவர்கள் இரண்டு தப்பு செய்தால் தோற்றுவிடுவார்கள். எதிர் அணியினரை இரண்டு தப்பு செய்ய வைத்தால் ஜெயிப்பார்கள். நெருக்கடியை சமாளிப்பதில் பிரிட்டிஷ் வீரர்கள் ஒன்றும் சம்ர்த்தர்கள் இல்லை. ஆஸ்திரேலியாவைப் போல கடைசி வரை ஒரு கை பார்த்து விடுவது என்ற மனோ திடத்தில் இங்கிலாந்து ஆடினால், கோப்பை கைகூடும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ஆஸ்திரேலியா&lt;/strong&gt; : எல்லோராலும் இந்த முறை குறைத்து மதிப்பிடப்பட்டுள்ள அணி. 87 லும் , 99 லும் இவர்கள் ஒன்றும் ஃபேவரைட் கிடையாது என்பதை கவனிக்கவும்.ஆனால் எந்த நேரத்திலும் ஆட்டத்தின் போக்கை மாற்றக்கூடியவர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;இலங்கை&lt;/strong&gt; : பேட்டிங்கில் ஸ்ட்ராங்.பவுலிங்கிலும் ஸ்ட்ராங். பழைய இந்திய அணியினர் போல் நிறைய மேட்ச் வின்னர்கள் இருந்தும் கணிக்க முடியாத அணி. பாகிஸ்தானுடன் விளையாடியதைப் பார்த்தாலே புரிந்திருக்கும்.அதிகபட்சம் செமிஃபைனல்ஸ்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;இந்தியா&lt;/strong&gt; : நிறைய எதிர்பார்ப்புகள். தோனியின் மீது கூடுதல் சுமை. யூசுஃப் பதானை முன்னால் இறக்கி விட்டு தோனி பின்னால் இறங்கினால் உத்தமமாக இருக்கும். ஆஸ்திரேலிய , இலங்கை வீரர்களுக்கு நன்கு பரிச்சயப்பட்ட ஹர்பஜனை கழட்டிவிட்டு அஸ்வினுக்கு வாய்ப்பளித்தால் மாஜிக்குகள் எதிர்பார்க்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த உலகக்கோப்பை போட்டிகளில் ஸ்பின்னர்களை பற்றி நிறைய ஆராய்ச்சி செய்கிறார்கள். ஸ்பின்னர்களுக்கு ஸ்லாக் விக்கெட்டுகளைக் கழட்டுவதில்தான் முக்கியப் பங்கு இருக்கும். ஆனால் விதியை வெல்ல பார்ட்னர்ஷிப் பிரேக்கர்கள் தேவை. மிதவேகப் பந்து வீச்சைப் பற்றி யாரும் கவலைப்பட்டாற்போல் தெரியவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;மிகவும் மெதுவாக எழும்பும் பிட்சுகள் கொண்ட இந்தியாவில் நிலைத்து ஆடுவது மிகவும் சுலபம். அதை உடைப்பது 30-40 ஒவர்களில் வீசும் பவுலர்களிடம் தான் உள்ளது. அதற்கு ஆல் ரவுண்டர்கள் தேவை. நாம் அதைப் பற்றியும் கவலைப்பட்டது போல் தெரியவில்லை. இர்ஃபான் பதான் இருந்திருந்தால் நமது அணி சற்று வலுவாக இருந்திருக்கும் என்று தோன்றுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் கோப்பையை வெல்வதற்கு கேப்டன் கூலாக இருந்தால் மட்டும் போதாது. வெறி வேண்டும். லீக் ஆட்டங்களிலும் சாம்பியன் போல் ஆடும் அணி தான் இறுதிப் போட்டி வரை வரும். 2003 ல் ஆடிய இந்திய அணி முதல் மேட்சை தவிர்த்து எல்லா ஆட்டங்களிலும் சாம்பியன் போலவே ஆடியது. ஆனால் கங்குலியிடம் இருந்த வெறியை விட ரிக்கி பான்டிங்கிடம் இருந்த வெறி அதிகம். அதனால் தான் அவர்களால் கோப்பையை தொடர்ந்து கைப்பற்ற முடிந்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இது வரை சாம்பியன் ஆன எந்த அணியையும் எடுத்துக் கொள்ளுங்கள். ஆல்ரவுண்டர்கள் அந்த அணியில் நிறைந்திருப்பார்கள். 83 ல் இந்தியா..92 ல் பாகிஸ்தான்... 96 ல் இலங்கை என ஆசிய நாடுகள் ஜெயித்த எந்த வெற்றி அணியிலும் ஆல்ரவுண்டர்களின் பங்கு கணிசமாக இருந்திருக்கும்.அதே போல் ஒரு வேடிக்கையான உண்மை என்னவென்றால் கோப்பையை வெல்லும் எந்த அணியும் அந்தத் தொடரில் தான் ஃபார்முக்கு வரும்.அல்லது உலகத்தொடரின் முந்தைய போட்டிகளில் ஃபார்முக்கு வரும். 83 ல் இந்தியா வெஸ்ட் இண்டீஸின் சுற்றுபயணத்தில் அசத்திய கையோடு கோப்பையைத் தட்டிச் சென்றது. 96 ல் இலங்கை அந்தத் தொடருக்கு முன் தான் ஃபார்ம் ஆக ஆரம்பித்தது.99 உலகக்கோப்பையில் ஃபார்முக்கு வந்த ஆஸ்திரேலியா 10 வருடங்களுக்கு மேலாக தனது ஆட்டத்திறனை விடாமல் கெட்டியாகப் பிடித்துக் கொண்டது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த உலகக்கோப்பையில் ஒரு அணி தற்பொழுதுதான் ஃபார்முக்கு வர ஆரம்பித்திருக்கிறது. கிரிக்கெட் மீதுள்ள காதலில் தேசப்பற்றை சற்று மூலையில் அமர்த்தி வைத்துவிட்டுப் பார்த்தால் அந்த அணிதான்&amp;nbsp; என்னோட ஃபேவரைட்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-UIDc5JJWtB0/TXIWKG_WNtI/AAAAAAAAAio/QKxlKqMrEI0/s1600/icc_worldcup_2011_03.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="287" src="http://3.bp.blogspot.com/-UIDc5JJWtB0/TXIWKG_WNtI/AAAAAAAAAio/QKxlKqMrEI0/s320/icc_worldcup_2011_03.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அந்த அணி - பாகிஸ்தான்! &lt;br /&gt;&lt;br /&gt;************************************************************************************&lt;div class="blogger-post-footer"&gt;post a comment&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3178146941791278258-5934541680239229027?l=rettaivals.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://rettaivals.blogspot.com/feeds/5934541680239229027/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://rettaivals.blogspot.com/2011/03/2011.html#comment-form' title='11 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3178146941791278258/posts/default/5934541680239229027'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3178146941791278258/posts/default/5934541680239229027'/><link rel='alternate' type='text/html' href='http://rettaivals.blogspot.com/2011/03/2011.html' title='அதிர்ஷ்ட தேவதை யார் பக்கம் - உலகக் கோப்பை 2011'/><author><name>Rettaival's Blog</name><uri>http://www.blogger.com/profile/01700712965904091826</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_zIy2w9AOhHM/TAbEamxbDFI/AAAAAAAAAdE/SB4wao9wD4c/S220/Mystery.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-nGazS8bTcJo/TXIWRNfgOeI/AAAAAAAAAiw/AQ3yaXZhXAw/s72-c/worldcup2011.jpg' height='72' width='72'/><thr:total>11</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3178146941791278258.post-5016248554480238524</id><published>2011-01-31T23:44:00.000+05:30</published><updated>2011-01-31T23:44:07.636+05:30</updated><title type='text'>அ இ அ தே மு தி ம மு க...?</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_zIy2w9AOhHM/TUb7GBaPsTI/AAAAAAAAAiI/QOAd-PF7zG4/s1600/12_x_12__cm.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="200" src="http://4.bp.blogspot.com/_zIy2w9AOhHM/TUb7GBaPsTI/AAAAAAAAAiI/QOAd-PF7zG4/s200/12_x_12__cm.JPG" width="200" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"என்றுச் சொன்னால் மிகையாகாது ... என்று முடிக்காமல் இழுத்துக்கொண்டே செல்லும்  ஜனநாயகமான வீராவேசப் பேச்சுக்களை ஒலிப்பெருக்கிகள் அலற ஆரம்பித்துவிடும். புது ரோடு  , புது நோட்டு, புது சரக்கு ..கலக்கறே தமிழா என்று விண்ணவர் கூட வியந்து போற்றும்  அளவுக்கு இனிமேல் செழிப்பு ஜாஸ்தி ஆகிவிடும். பணப்புழக்கம் எகிறும். கதர்களும்  கரைவேட்டிகளும் நம்மை கொஞ்ச காலத்துக்கேனும் எஜமானர்களாக பாவிக்கும். திறந்த  ஜீப்பில் முன்பின் அறிமுகமல்லாத ஒருவர் கைவலிக்கக் கும்பிடு போட்டுக்கொண்டே  வருவார். கட்சிதாவல்களும் அணிமாற்றங்களும் சகஜமாகும். ஆனந்தவிகடன் போட்டி  நடத்தும்.ஞாநி 49 ஓ போடுங்கள் என்பார்.&lt;br /&gt;&lt;br /&gt;நிற்க!&lt;br /&gt;&lt;br /&gt;இதெல்லாம் எல்லாத் தேர்தல்களிலும் நடப்பது தானே என்று தோணக்கூடும். ஆனால்  பவர்கட்,விலைவாசி புண்ணியத்தில் இருப்பது மௌனமான எதிர்ப்பு அலையா அல்லது அரிசி  இலவசங்கள் புண்ணியத்தில் ஆதரவு அலை அடிக்கிறதா என கணிக்க முடியாத குழப்பமான தேர்தல்  இது. ஆனால் ஒன்று நிச்சயம்.இதுவரை யார் யாருடன் கூட்டணி சேர்கிறார்கள் என்பதை  வைத்து ஓரளவுக்கு வெற்றி தோல்வி நிச்சயிக்கப்பட்டு வந்தது. முதல் முறையாக யார்  யாரோடு சேராமல் இருக்கிறார்கள் என்பதில் அடங்கியிருக்கிறது இந்த முறை வெற்றியின்  சூட்சுமம்.&lt;br /&gt;&lt;br /&gt;2006 தேர்தல்:-&lt;br /&gt;&lt;br /&gt;திமுக+காங்+பாமக+கம்யூ முறையே வாங்கிய ஓட்டு சதவீதம் 26.4+8.38+5.55+4.24 என  மொத்தத்தில் 44.57 % வாக்குகள். வென்ற தொகுதிகள் = 163&lt;br /&gt;அதிமுக+மதிமுக+வி.சி+ஜனதா(எஸ்) வாங்கிய ஓட்டு சதவீதம் 32.52+5.97+1.29+0.07 என  மொத்தம் 39.85 % வாக்குகள்.வென்ற தொகுதிகள் = 69.&lt;br /&gt;விஜயகாந்த் பெற்றது 8.32 சதவீதம்.வென்ற தொகுதி 1. சுயேச்சை 1 தொகுதி(3.01%)&lt;br /&gt;&lt;br /&gt;இதில் திமுக+காங் மற்றும் அதிமுக+மதிமுக கட்சிகள் மட்டுமே தங்கள் கூட்டணியை  முறிக்காத கட்சிகள்.&lt;br /&gt;&lt;br /&gt;அதிமுக 2001ல் (31.44) பெற்ற சதவீதத்தைக்காட்டிலும் 2006ல் 1.08 % அதிகம் பெற்று  எதிர்க்கட்சி ஆனது.&lt;br /&gt;&lt;br /&gt;திமுக 2001ல் (30.92) பெற்ற சதவீதத்தைக்காட்டிலும் 2006ல் 4.52 % குறைவாகப்  பெற்று ஆட்சி அமைத்தது. இது தான் நம் ஜனநாயகத்தின் விசித்திரமும் கேடும். இந்த  விசித்திரத்துக்கு முக்கியமான காரணமாகப் பார்க்கப் படுவது விஜயகாந்த் பெற்ற 8.32 %  ஒரு காரணமென்றாலும் காங்கிரஸ் 2001ஐ (2.48%) காட்டிலும் 2006ல் பெற்ற 8.38 %  வாக்குகள் அதி முக்கியமானவை. ஆனால் அவர்களால் மந்திரி சபையில் இடம்பெற முடியாது.ஏன்  ஆசைப்படக் கூட முடியாது. இது தான் விசித்திரம். ஜெயித்தும் பலனில்லாமல் வெறுமனே  அறிக்கைகள் கொடுப்பது எவ்வளவு கொடுமை.??&lt;br /&gt;&lt;br /&gt;தேமுதிகவுக்கு சென்ற முறை விழுந்த வாக்குகள் அனைத்தும் தனியாக நின்ற  தைரியத்துக்கும் திமுகவுக்கு எதிராக, ஆனால் அதிமுகவையும் பிடிக்காமல் விழுந்த  வாக்குகள். இப்போது அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் இந்த சதவீதம் பெருமளவு  சிதறிப்போகும். அது யாருக்குப் போகும் என்பது தெரியாமல் தான் எல்லோருக்கும் தலை  சுற்றுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;தி.மு.க&lt;br /&gt;&lt;br /&gt;2ஜி விஷயத்தில் அடி வாங்கி இருக்கும் இமேஜை சரி கட்ட மேலும் மேலும் இலவசங்களை  அள்ளிக்கொட்டக் கூடும். நிச்சயம் தாய்மார்களை கவரும் ஏதோ ஒன்று.அநேகமாக கிரைண்டர்  அல்லது செல்ஃபோனாக இருக்கலாம்(எவன் அப்பன் வீட்டு சொத்து). ஸ்டாலினை முதல்வராக  முன்னிறுத்தும் பட்சத்தில் அழகிரி தென்மாவட்டங்களில் தன் கைவரிசையை காட்டக்கூடும்.  குடும்பத்தில் உள்ளவர்களின் வேண்டப்பட்டவர்களுக்கு ஒவ்வொரு சீட் கொடுத்தாலெ 150  சீடுக்கு மேல் வந்துவிடும். அப்புறம் கட்சிக்காரர்களுக்கு ? விடுங்கள் ...கழகமே  குடும்பம், குடும்பமே கழகம்!!! பேராசிரியர், ஆற்காட்டார் எல்லாம் வி.ஆர்.எஸ்  வாங்கிகொள்வது நல்லது.இது என் கடைசி தேர்தல் என்கிற சென்டிமென்ட் சீன் வேலைக்கு  ஆகாது தலைவரே! போன முறை கடைசி அஸ்திரமாக இலவசத்தை அள்ளிவிட்டது போல் ஏதாவது  இண்டிரஸ்டிங்காக யோசியுங்கள்!&lt;br /&gt;&lt;br /&gt;அ.தி.மு.க&lt;br /&gt;&lt;br /&gt;இது வாழ்வா சாவா பிரச்சினை . இந்த முறை ஜெயிக்காவிட்டால் கட்சியில் ஜெ.வையும்  சசிகலாவையும் தவிர எல்லோரும் தி,மு.கழகத்தில் சேர்ந்துவிடும்  வாய்ப்பிருக்கிறது.(ராசாவிடம் தமிழ்நாட்டையே வாங்கும் அளவுக்கு பைசா இருக்கும்  போல...கேவலம் ஒரு கட்சியை வாங்குவதா கஷ்டம்?). கடந்த ஆட்சியின் போது கொடுத்த  கசப்பான மருந்துகளெல்லாம் மக்கள் மறந்துவிட்டது ஒரு நல்ல விஷயம்.ஆனால் இன்னும் ஜெயா  டி.வி யில் ரபி பெர்னார்ட் ஒவ்வொரு மாவட்டச் செயலாலர்களையும் கருணாநிதியை  திட்டவைத்து பேட்டி எடுக்கவைத்துக் கொண்டிருந்தால் தேறுவது கஷ்டம். மக்களுக்குப்  புரியவைப்பதற்கும் போராடுவதற்கும் எவ்வளவோ விஷயங்கள் இருக்கின்றன.விலைவாசியை விட  அற்புதமான ஆயுதம் ஏது? காங்கிரஸ் கை கழுவி விட்டதில் ஏற்பட்ட நஷ்டத்தை விஜயகாந்த்  சரிக்கட்டக்கூடும். தடாலடியாக முடிவெடுப்பது சில சமயம் நல்லதுதான். ஆனால் அதுவே ஒரு  பத்துவருஷம் பத்திய சாப்பாடு போட்டுதுன்னா...மேடம் யோசிக்கணும்!&lt;br /&gt;&lt;br /&gt;பா.ம.க: &lt;br /&gt;&lt;br /&gt;ராமதாஸ் எந்த கூட்டணியில் இருக்கிறார் என மக்கள் டி.விக்கே தெரியவில்லை.அவரது  கட்சிக்காரர்களிடம் கேட்டால் அன்புமணிக்கே தெரியலைன்னு பதில் வருகிறது.  அன்புமணியிடம் கேட்டால் ராமதாஸுக்கே தெரியாது என்பார். ஒரு ராஜ்ய சபா சீட்டும்  சுகாதார மந்திரி பதவி கொடுத்தால் முஷரஃப், ஷேக் ஹசீனா, ஏன் புரூனே சுல்தானிடம் கூட  கூட்டணி வைத்துக்கொள்வார். கேட்டு வாங்கும் இடத்திலிருந்து கொடுத்ததை  வாங்கிகொள்ளும் நிலைக்கு வந்துவிட்டதும் ஆங் அதென்ன ..காலத்தின் கட்டாயம்.&lt;br /&gt;&lt;br /&gt;மதிமுக :&lt;br /&gt;&lt;br /&gt;ராமதாஸுக்காவது அன்பு மணி ராஜ்யசபா மந்திரிபதவி என்று அரசியல் செய்ய ஒரு காரணம்  இருக்கும். ஆனால் வைகோவுக்கு எதற்காக அரசியல் செய்கிறோம் எதை வைத்து அரசியல்  செய்வது என்பதை கண்டுபிடிக்கவே பெரும்பாடாக இருக்கும்.அண்ணனைப் பொறுத்தவரை அம்மா  எவளவு சீட் கொடுத்தாலும் அது போனஸ் தான்.இரட்டை இலை சின்னத்திலேயே நின்றாலும்  ஆச்சர்யப்படுவதற்கில்லை.&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_zIy2w9AOhHM/TUb7HT-HguI/AAAAAAAAAiM/Z_D1-lClQxE/s1600/ppl+voting.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://3.bp.blogspot.com/_zIy2w9AOhHM/TUb7HT-HguI/AAAAAAAAAiM/Z_D1-lClQxE/s1600/ppl+voting.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;சரி ஏன் திடீரென்று ஜனநாயகத்தின் மேல் இவ்வளவு கரிசனம் என்று கேட்கலாம்?  இருக்கிறது. ஓட்டுப்போடாவிட்டால் உறுத்தும். ஓட்டுப்போட்டால் மனசாட்சி எட்டிநின்று  கை கொட்டி சிரிக்கும். &lt;br /&gt;&lt;br /&gt;திமுக+காங்கிரஸுக்குக்கு ஓட்டுப்போட்டால் எப்படியும் கைசெலவுக்கே வழிப்பறி தான்  செய்யவேண்டும். அதிமுக அன்ட் கோவுக்குப் போட்டால் கோபத்தில் அரசு ஊழியர்களோடு  தனியார் கம்பேனி ஊழியர்களையும் சேர்த்து டெஸ்மா எஸ்மா என்று போட்டால் புழல் என்ன  கொடைக்கானலா? சத்தியமாக தாங்க முடியாது. பிரேமலதா விஜயகாந்த் மீட்டிங்கில்  பிளிறுவதைப் பார்த்தால் "எங்களுக்கு ஒரு சான்ஸ் கொடுங்க...அப்புறம் பாருங்க எவ்வளோ  சுருட்டிக் காண்பிக்கிறோம்னு " என்று சவால் விடுவதைப்போல் உள்ளது. 49 ஓ போடலாமென்று  பார்த்தால் அதனால் யாருக்கும் பிரயோஜனமில்லை. இங்கு இருப்பது ஒரே கட்சி தான். அதன்  பெயர் அகில இந்திய அண்ணா தேசிய முற்போக்கு திராவிட மறுமலர்ச்சி முன்னேற்றக்  கழகம்.&lt;br /&gt;&lt;br /&gt;அதனால் ஒரு முடிவு எடுத்திருக்கிறேன். &lt;br /&gt;&lt;br /&gt;என்னவா?&lt;br /&gt;&lt;br /&gt;என் ஓட்டை எனக்கே போட்டுவிடுவது என்று. அதான் பாஸ் ! இவனுங்க கிட்ட இருந்து  தப்பிக்கணும்னா இதான் ஒரே வழி! நானும் எலெக்ஷன் ல நின்னுடலாம்னு பார்க்கறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;என்ன பார்க்கிறீர்கள் ? &lt;br /&gt;&lt;br /&gt;நாம் தான்&amp;nbsp; இந்நாட்டு மன்னர்களாயிற்றே!&lt;div class="blogger-post-footer"&gt;post a comment&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3178146941791278258-5016248554480238524?l=rettaivals.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://rettaivals.blogspot.com/feeds/5016248554480238524/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://rettaivals.blogspot.com/2011/01/blog-post.html#comment-form' title='18 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3178146941791278258/posts/default/5016248554480238524'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3178146941791278258/posts/default/5016248554480238524'/><link rel='alternate' type='text/html' href='http://rettaivals.blogspot.com/2011/01/blog-post.html' title='அ இ அ தே மு தி ம மு க...?'/><author><name>Rettaival's Blog</name><uri>http://www.blogger.com/profile/01700712965904091826</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_zIy2w9AOhHM/TAbEamxbDFI/AAAAAAAAAdE/SB4wao9wD4c/S220/Mystery.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_zIy2w9AOhHM/TUb7GBaPsTI/AAAAAAAAAiI/QOAd-PF7zG4/s72-c/12_x_12__cm.JPG' height='72' width='72'/><thr:total>18</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3178146941791278258.post-2071594123665352883</id><published>2010-11-30T01:05:00.000+05:30</published><updated>2010-11-30T01:05:52.544+05:30</updated><title type='text'>சில காதல் கவிதைகள் அலுப்பதேயில்லை</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_zIy2w9AOhHM/TPQAebTC5JI/AAAAAAAAAh0/h0ayPr5ZYvY/s1600/4a16814e3b8240.21592604frogview-gallery.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="246" src="http://3.bp.blogspot.com/_zIy2w9AOhHM/TPQAebTC5JI/AAAAAAAAAh0/h0ayPr5ZYvY/s320/4a16814e3b8240.21592604frogview-gallery.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சில காதல் கவிதைகள் அலுப்பதேயில்லை&lt;br /&gt;நிலா வானம் கடல்தீரம்&lt;br /&gt;வெற்றுத்தாள்களில் மந்திரம் &lt;br /&gt;உச் கொட்டும் கதவுகள்&lt;br /&gt;அலமாரியில் உறங்கும் நினைவுகள்&lt;br /&gt;யாருக்காக இதெல்லாம்&lt;br /&gt;வேற்றுக்கிரகவாசிகளுடன் தொடர்பு கொள்ளலாகாது &lt;br /&gt;என்கிறான் ஸ்டீஃபன் ஹாகிங்க்ஸ்&lt;br /&gt;முன்னாள் காதலிகளோடும் என்கிறான் தனபால்&lt;br /&gt;தனபால் பொய் சொல்வதரிது &lt;br /&gt;தனபால் காதலில் தோற்றவன்&lt;br /&gt;மீண்டும் மீண்டும் தோற்றவன்&lt;br /&gt;தோற்றவன் சொல்லுக்கு மதிப்பதிகம்&lt;br /&gt;தோற்றுப்போன காதல்களே கவனிக்கப்படுகின்றன&lt;br /&gt;காதல்கள் தெய்வீகமானவை&lt;br /&gt;தெய்வீகமானவை அனைத்தும் பொய்கள்&lt;br /&gt;பொய்களால் காதல் உருவாகிறது&lt;br /&gt;உலகம் உருண்டை என்பது விஞ்ஞானம்&lt;br /&gt;விஞ்ஞானம் விளக்கம் கேட்டு நிற்கிறது&lt;br /&gt;விளக்கங்கள் சொற்களாலானது&lt;br /&gt;சொற்கள் இடம் மாறுகின்றன&lt;br /&gt;இடம் மாறுதல் இயற்கை&lt;br /&gt;இயற்கை புதிரானது&lt;br /&gt;எல்லாப் புதிர்களுக்கும் விடைகளுண்டு&lt;br /&gt;விடையில்லாப் புதிருக்கு வாழ்க்கை எனப் பெயர்&lt;br /&gt;எனினும் சகவாசியே!&lt;br /&gt;சில காதல் கவிதைகள் அலுப்பதேயில்லை&lt;br /&gt;*************************************************************************************&lt;div class="blogger-post-footer"&gt;post a comment&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3178146941791278258-2071594123665352883?l=rettaivals.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://rettaivals.blogspot.com/feeds/2071594123665352883/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://rettaivals.blogspot.com/2010/11/blog-post_30.html#comment-form' title='29 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3178146941791278258/posts/default/2071594123665352883'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3178146941791278258/posts/default/2071594123665352883'/><link rel='alternate' type='text/html' href='http://rettaivals.blogspot.com/2010/11/blog-post_30.html' title='சில காதல் கவிதைகள் அலுப்பதேயில்லை'/><author><name>Rettaival's Blog</name><uri>http://www.blogger.com/profile/01700712965904091826</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_zIy2w9AOhHM/TAbEamxbDFI/AAAAAAAAAdE/SB4wao9wD4c/S220/Mystery.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_zIy2w9AOhHM/TPQAebTC5JI/AAAAAAAAAh0/h0ayPr5ZYvY/s72-c/4a16814e3b8240.21592604frogview-gallery.jpg' height='72' width='72'/><thr:total>29</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3178146941791278258.post-1081639129723153571</id><published>2010-11-07T02:40:00.001+05:30</published><updated>2010-11-07T12:37:57.187+05:30</updated><title type='text'>வ குவார்ட்டர் கட்டிங் - போதை மிஸ்ஸிங்</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_zIy2w9AOhHM/TNXC5H8H1vI/AAAAAAAAAhw/JX-7YNZwVWg/s1600/va-quarter-cutting-tamil-movie-cd-2010.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="286" src="http://4.bp.blogspot.com/_zIy2w9AOhHM/TNXC5H8H1vI/AAAAAAAAAhw/JX-7YNZwVWg/s320/va-quarter-cutting-tamil-movie-cd-2010.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;ஒரு சாதுவான ஆட்டொ டிரைவர் கொஞ்ச வருஷத்துக்கு முன்னால பம்பாய்ல தாதாவா இருந்திருந்தா என்னாவும் ? - பாட்ஷா!&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு டி.வி. ரிப்போர்ட்டர் ஒரே ஒரு நாள் முதல்வரானா என்னாவும்?- முதல்வன் !&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு சரக்கு பிரியனுக்கு சரக்கடிக்கணும்னு தோணும்போது சரக்குக் கிடைக்கலைன்னா என்னாகும் ?- வ குவார்ட்டர் கட்டிங்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த ஒன் லைனெல்லாம் கேட்க நல்லாதான் இருக்கு. ஆனா மேட்டர் இல்லையே ராஜா!&lt;br /&gt;&lt;br /&gt;கோயமுத்தூர்ல இருந்து மறு நாள் துபாய் ஃபிளைட் பிடிக்க சென்னைக்கு வர்ற ஷிவா ஒரு குவார்ட்டர் கட்டிங் சாப்பிடனும்னு ஆசைப்படறார். மாட்டு டாகடரான தன் வருங்கால மச்சான் எஸ்.பி.சரணோட சென்னை முழுக்க சுத்தறார். தேர்தல் நேராம்ங்கறதால எங்கயுமே சரக்கு கிடைக்க மாட்டேங்குது. அங்க இங்கன்னு எங்க அலைஞ்சாலும் கைக்கு எட்டறது வாய்க்கு எட்டாத கதையா எப்படியோ குவார்ட்டர் கட்டிங் தட்டிப் போயிடுது. கடைசில வில்லனோட சீட்டாடி ஜெயிச்சா சரக்கு கிடைக்கும்னு தெரிஞ்சு ....ஆவ்....போதுங்க ....இதுக்கு மேல சொல்றதுக்கு ஒன்னும் இல்லை. ஏதோ கொஞ்ச நேரம் எண்டெர்டெய்ன்மென்டா இருக்கும்னு படத்துக்குப் போனா கொன்னு குரல்வளையை கடிக்கறானுங்க.&lt;br /&gt;&lt;br /&gt;இதுக்கு நடுவுல ஹீரோயின் மேடம் வேற. அச்சு அசல் தமிழ் சினிமா லூசு. வில்லன் என்ன பேசறார்னு அவருக்கே புரியுதோ என்னவோ! ஜி.வி.பிரகாஷ் இசை..ஆயிரத்தில் ஒருவனில் இருந்து காதை கிழிச்சுக்கிட்டே இருக்கான் மனுஷன். இனிமே ஜி.வி. ம்யூசிக்னா கால் கிலோ பஞ்சை கையோட எடுத்துட்டு போறது உத்தமம். ஓரம் போ படத்துல இருந்த ஜாலி இதுல மருந்துக்குக் கூட இல்லை. இரண்டாவது பாதில ஒன்னு ரெண்டு காமெடி இருந்ததாம்..(அப்டின்னா தூங்கிட்டோம் பாஸ்). எஸ்.பி.சரண் மட்டும் கொஞ்சம் பரவாயில்லை.ட்ரெய்லர் மட்டும் பார்த்துப் படம் போகக்கூடாதுன்னு புரிய வச்ச இன்னொரு படம்.&lt;br /&gt;&lt;br /&gt;வ குவார்ட்டர் கட்டிங் - அடிச்ச போதையெல்லாம் இறங்கிடும்!&lt;div class="blogger-post-footer"&gt;post a comment&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3178146941791278258-1081639129723153571?l=rettaivals.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://rettaivals.blogspot.com/feeds/1081639129723153571/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://rettaivals.blogspot.com/2010/11/blog-post.html#comment-form' title='31 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3178146941791278258/posts/default/1081639129723153571'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3178146941791278258/posts/default/1081639129723153571'/><link rel='alternate' type='text/html' href='http://rettaivals.blogspot.com/2010/11/blog-post.html' title='வ குவார்ட்டர் கட்டிங் - போதை மிஸ்ஸிங்'/><author><name>Rettaival's Blog</name><uri>http://www.blogger.com/profile/01700712965904091826</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_zIy2w9AOhHM/TAbEamxbDFI/AAAAAAAAAdE/SB4wao9wD4c/S220/Mystery.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_zIy2w9AOhHM/TNXC5H8H1vI/AAAAAAAAAhw/JX-7YNZwVWg/s72-c/va-quarter-cutting-tamil-movie-cd-2010.jpg' height='72' width='72'/><thr:total>31</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3178146941791278258.post-7011615418381971621</id><published>2010-10-30T16:39:00.006+05:30</published><updated>2010-10-30T17:00:32.050+05:30</updated><title type='text'>தென்மேற்குப் பருவக்காற்று -  Debutant's Breeze!</title><content type='html'>கொட்டிக்&amp;nbsp; கிடக்கும் நகரத்து இசைக்கு மத்தியில் எப்பொழுதாவது ஒரு ஆசுவாசம் கிடைக்கும். அநேகமாக அது இளையராஜாவிடமிருந்து கிடைக்கும்.ஆனால் ரஹ்நந்தன் எனும் புது இசை அமைப்பாளரிடமிருந்து ஒரு இளைப்பாறல் கிடைக்குமென எதிர்பார்த்திருக்கவில்லை. பருத்திவீரனில் வரும் " என் உசுருக்குள்ளே..." என ஸ்ரேயா கோஷல் இழுக்கும்போது கொஞ்சம் வெயிலில் பாதாம்கீர் சாப்பிட்டது போல் இருக்குமே...கிட்டத்தட்ட அதே போல ஒரு அனுபவம் தென்மேற்கு பருவக்காற்று பாடல்களைக் கேட்ட பொழுது. இந்தப் படத்தின் விளம்பர ஸ்டில்களைப் பார்த்தபோது ரியாலிட்டி எனும் பெயரில் நம்மை கழுத்தறுக்கப் போகும் இன்னொரு படம் என்றுதான் முடிவு கட்டியிருந்தேன். ஆனால் இந்தப் பட பாடல்களைக் கேட்டபின் வேறு மாதிரியோ என யோசிக்க வைக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_zIy2w9AOhHM/TMv0CFgp9tI/AAAAAAAAAhs/uGqRB_4u3V8/s1600/Thenmerku+Paruvakkaatru+New+Tamil+Movie+Posters+Stills+Images+Photos+Gallery+Wallpapers.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="320" src="http://4.bp.blogspot.com/_zIy2w9AOhHM/TMv0CFgp9tI/AAAAAAAAAhs/uGqRB_4u3V8/s320/Thenmerku+Paruvakkaatru+New+Tamil+Movie+Posters+Stills+Images+Photos+Gallery+Wallpapers.jpg" width="231" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சமீப காலமாக கிராமத்துப் படம் என்றாலே...குத்துப் பாட்டும் , திருவிழாக் கரகாட்டப் பாட்டும் தான் என்கிற மாதிரி ஒரு பிம்பத்தை ஏற்படுத்தி வைத்திருக்கிறார்கள். ஆனால் அதை மீறி கொஞ்சம் மெலோடியஸாகவும், கொஞ்சம் வெரைட்டியாகவும் அமைந்திருக்கும் ஆல்பம் எனக் கூறலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b style="background-color: #eeeeee; color: #c27ba0;"&gt;கள்ளிக்காட்டில் பிறந்த தாயே&lt;/b&gt; - விஜய் பிரகாஷ் பாடியிருக்கும் பாடல். முதல் முறை கேட்கும்போதே லயிக்கவைக்கும் ட்யூனும் குரலும். நேற்றிலிருந்து என்னுடைய ஃபேவரைட். வரிகளும் பிரமாதம். இதே பாடலை உன்னிமேனனும் பாடியிருக்கிறார், சோகமாக , ரஹ்மானுக்குப் பாடுவது போல் உருக்கமாக.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&amp;nbsp;&lt;span style="color: #c27ba0;"&gt;சின்னாங் சின்னாங் காட்டுல&lt;/span&gt;&lt;/b&gt; - டிபிகல் ஷங்கர் மகாதேவன் பாடல். ரிதம் படத்தில் வரும் தனியே தன்னந்தனியே பாடலுடன் நிறைய ஒத்துப் போகிறது, சத்தங்கள் உட்பட.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b style="color: #a64d79;"&gt;கள்ளி கள்ளிச்செடி&lt;/b&gt; - ஸ்வேதா மோகன் பாடியிருக்கிறார். அருமையான மெலடி. ஹிட் ஆக நிறய வாய்ப்பிக்கிறது.இதே ட்யூனில் ஹரிணி பாடியிருக்கும் &lt;b style="color: #a64d79;"&gt;ஆத்தா அடிக்கையிலே&lt;/b&gt; குறும்பாடலும் கேட்க சுவாரஸ்யம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b style="color: #a64d79;"&gt;நன்மைக்கும் தீமைக்கும்&lt;/b&gt;- இந்தப் பாடலின் ஆரம்பம் பன்னீர் புஷ்பங்களில் வரும் கோடைகால காற்றே வை நினைவு படுத்துகிறது. ஆனாலும் விஜய் பிரகாஷ் பாடும் பாடல்களில் எல்லாம் அவர் குரல் தனித்துத் தெரிகிறது. பிரகாசமான எதிர்காலம்!!! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;b style="color: #a64d79;"&gt;ஏடி கள்ளச்சி&lt;/b&gt;&lt;span style="color: #a64d79;"&gt; &lt;/span&gt;- ஸ்ரேயா கோஷலுடன் விஜய் பிரகாஷ் பாடியிருக்கும் டூயட். எண்பதுகளில் வந்த இளையராஜா பாடலின் தரத்தை&amp;nbsp; நெருங்கியிருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;ரஹ்நந்தன் போல ஒரு புதிய இசை அமைப்பாளரிடமிருந்து இத்தகைய பாடல்கள் வருவது அபூர்வம். குத்துப் பாடல்களையும் இரைச்சல் வாத்தியங்களையும் நம்பாமல் ரசனயான பாடல்கள் தருவதென்பது என்னைக் கேட்டால் கொஞ்சம் அதிசயம் தான். இந்தப் பாடல்கள் படத்துக்குப் பொருந்திப் போகுமா என்பது தெரியாது. எதிர்பார்ப்புகள் அதிகமில்லையாதலால் ஹிட் அடிப்பதற்கு சாத்தியக்கூறுகள் அதிகம். கள்ளிக்காட்டு கதைக்கு வரிகள் கொடுக்க வைரமுத்து பொருத்தமான தேர்வு.ஆனால் கிராமியப் படங்களுக்கு இதைவிட பிரபலமான பாடல்கள் வைரமுத்து எழுதியிருக்கிறார் என்பதால், விசேஷம் ஒன்றும் இல்லை. அரிவாளைத் தூக்கிக்கொண்டு அலம்பல் பண்ணாமல் உணர்வுப்பூர்வமாக கதை சொன்னால் டைரக்டருக்கு புண்ணியமாகப் போகும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;தென்மேற்கு பருவக்காற்று&lt;/b&gt; - கடலோர கவிதைகள், கருத்தம்மா வரிசையில் இல்லையெனினும்&amp;nbsp; &lt;b&gt;More than what can be expected from a debutant!&amp;nbsp;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;****************************************************************************************************************************&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;போனஸ் : &lt;br /&gt;&lt;br /&gt;வெளிவராத மிஷ்கினின் நந்தலாலா படத்தில் யேசுதாஸ் இளையராஜா கூட்டணியின்&amp;nbsp; மயங்க வைக்கும் பாடல்!&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;object height="385" width="480"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/ppbs7d31014?fs=1&amp;amp;hl=en_US"&gt;&lt;/param&gt;&lt;param name="allowFullScreen" value="true"&gt;&lt;/param&gt;&lt;param name="allowscriptaccess" value="always"&gt;&lt;/param&gt;&lt;embed src="http://www.youtube.com/v/ppbs7d31014?fs=1&amp;amp;hl=en_US" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="385"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&amp;nbsp;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;*******************************************************************************************************************************&lt;/b&gt;&lt;div class="blogger-post-footer"&gt;post a comment&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3178146941791278258-7011615418381971621?l=rettaivals.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://rettaivals.blogspot.com/feeds/7011615418381971621/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://rettaivals.blogspot.com/2010/10/blog-post_30.html#comment-form' title='14 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3178146941791278258/posts/default/7011615418381971621'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3178146941791278258/posts/default/7011615418381971621'/><link rel='alternate' type='text/html' href='http://rettaivals.blogspot.com/2010/10/blog-post_30.html' title='தென்மேற்குப் பருவக்காற்று -  Debutant&apos;s Breeze!'/><author><name>Rettaival's Blog</name><uri>http://www.blogger.com/profile/01700712965904091826</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_zIy2w9AOhHM/TAbEamxbDFI/AAAAAAAAAdE/SB4wao9wD4c/S220/Mystery.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_zIy2w9AOhHM/TMv0CFgp9tI/AAAAAAAAAhs/uGqRB_4u3V8/s72-c/Thenmerku+Paruvakkaatru+New+Tamil+Movie+Posters+Stills+Images+Photos+Gallery+Wallpapers.jpg' height='72' width='72'/><thr:total>14</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3178146941791278258.post-4122620340744077152</id><published>2010-10-02T05:08:00.001+05:30</published><updated>2010-10-02T05:19:35.009+05:30</updated><title type='text'>எந்திரன் - ஹைடெக் பிரியாணி</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_zIy2w9AOhHM/TKZtRub7WAI/AAAAAAAAAhc/-kEs1gf-x3g/s1600/Endhiran.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="315" src="http://3.bp.blogspot.com/_zIy2w9AOhHM/TKZtRub7WAI/AAAAAAAAAhc/-kEs1gf-x3g/s320/Endhiran.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial; font-size: small;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: 13px;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial; font-size: small;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: 13px;"&gt;உங்களுக்கு ரஜினி ஸ்டைல் பிடிக்குமா? அதுவும் வில்லத்தனம் செய்யும் ரஜினியின் ஸ்டைல்கள்.அப்படியென்றால் உங்களுக்கும் எந்திரன் பிடிக்கும்.அதிகமில்லை ஜென்டில்மேன் படத்தில் எண்பது சதவீதம் ரஜினி.பத்து சதவீதம் ஐஸ்.மீதி பத்து சதவீதமும் ரஜினி தான்.&amp;nbsp;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial; font-size: small;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: 13px;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial; font-size: small;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: 13px;"&gt;ஹோம் தியேட்டரைத் தவிர அநேகமாக தமிழ்நாட்டின் எல்லாத் தியேட்டர்களிலும் ரிலீஸான படம், ரஜினி படம், இதெல்லாத்தையும் விட படம் பார்த்தவர்கள் &amp;nbsp;பார்க்காதவர்களை துக்கம் விசாரிக்கும் கொடுமையைத் தவிர்ப்பதற்காகவாவது எந்திரன் டிக்கெட் கிடைக்காதா என்று ஏங்க வைத்துவிட்டார்கள்.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial; font-size: small;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: 13px;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial; font-size: small;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: 13px;"&gt;தமிழ் சினிமாவுக்கு ஒரு சாபக்கேடு உள்ளது. சயின்ஸ் ஃபிக்ஷனே எடுத்தாலும் ஐந்து பாடல்கள் வைக்கவேண்டும். ரோ&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial; font-size: 13px;"&gt;போ&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial; font-size: 13px;"&gt;வாகவே இருந்தாலும் வில்லன்களிடம் சிக்கிகொண்ட கதாநாயகியின் அபலக்குரல் கேட்கும் போது ஓடி வந்து காப்பாற்ற வேண்டும்.கோர்ட்டில் நீதிபதிகளுக்கு உண்மை தெரிந்தவுடன் ஹீரோவுக்கு ஆதரவாக தீர்&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial; font-size: 13px;"&gt;ப்&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial; font-size: 13px;"&gt;பு சொல்லிவிட வேண்டும்.அதுவும் ஷங்கர் படமென்றால் கிளைமாக்ஸுக்கு கொஞ்சம் முன்னதாக மெகா க்ராஃபிக்ஸில் குரூப் டான்ஸ் ஆடியே தீர வேண்டும்.இந்த அபத்தமான விதிகளுக்கு எந்திரனும் தப்பவில்லை.சொல்லப்போனால் ஷங்கர் படமென்றால் பொதுமக்களிடம் ஹீரோ நல்லவனா கெட்டவனா என்று மீடியா மைக்கை நீட்டிக் கேட்டுக் கொண்டே அலைவார்கள். இதிலும் ரோபோவை அரெஸ்ட் செய்து அந்த மாதிரியெல்லாம் இம்சை பண்ணுவார்கள் என நினைத்திருந்தேன். நல்ல வேளை அப்படி எதுவும் இல்லை.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial; font-size: small;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: 13px;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial; font-size: small;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: 13px;"&gt;ஒரு ரோபோ.அதை உருவாக்கிய விஞ்ஞானி வசீகரன்.அவருடைய காதலி சனா. இவர்களைச் சுற்றித்தான் மூன்று மணி நேரமும் நகர்கிறது. ஆனால் அலுக்கவில்லை.எல்லா கலைகளும் கற்பிக்கப்பட்ட (அ) ப்ரோகிராம் செய்யப்பட்ட ஆக்க சக்திக்காக ரோபோவை (சிட்டி) உருவாக்கும் விஞ்ஞானிக்கு அவரது புரஃபஸரே வில்லன் ரூபத்தில் வருகிறார்.சகல வல்லமை படைத்த ரோபோவை உணர்ச்சிகள் இல்லாததால் ஆபத்தானது என்று கூறி பயன்பாட்டுக்கு லாயக்கற்றது என அனுமதி தர மறுத்து விடுகிறார். ஆனால் உள்ளூர சிட்டியின் நியூரல் ஸ்கீம் ஃபார்முலாவை அடைந்து விட விரும்புகிறார். இதனிடையில் வசீகரன் சிட்டிக்கு உணர்ச்சிகள் கற்றுக் கொடுக்க ரோபோ சனாவை விரும்ப ஆரம்பிக்கிறது. காதல் ஜோரில் தன்னிஷ்டப்படி நடந்து கொண்டு சனாவை கவர நினைக்கிறது. எதற்கு வம்பென்று ரோபோவை செயலிழக்க வைத்து குப்பையில் போட்டு விடுகிறார் வசீகரன். இது தான் சமயமென்று ப்ரொஃபஸர் போரா ரோபோவை குப்பையில் இருந்து எடுத்து வந்து அழிவு வேலைகள் செய்யும் 'சிப்'பை பொருத்திவிடுகிறார். ரோபோ அட்டகாசம் செய்து போராவையும் கொன்று சனாவையும் கடத்தி பின் என்னவாகிறது என்பதை பெரிய ஸ்க்ரீனில் பார்த்துக் கொள்ளவும்.&amp;nbsp;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial; font-size: small;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: 13px;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_zIy2w9AOhHM/TKZtYIJGYHI/AAAAAAAAAhg/uicf8Oc-Ups/s1600/endhiran-music.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="320" src="http://1.bp.blogspot.com/_zIy2w9AOhHM/TKZtYIJGYHI/AAAAAAAAAhg/uicf8Oc-Ups/s320/endhiran-music.jpg" width="232" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial; font-size: small;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: 13px;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial; font-size: small;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: 13px;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial; font-size: small;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: 13px;"&gt;சமர்த்தான ரோபோவை விட வில்லன் ரோபோவாக நொறுக்கி எடுத்திருக்கிறார் ரஜினி. அதுவும் ஐஸ்வர்யாவை மிரட்டும் இடங்களிலும், விஞ்ஞானி ரஜினியை கலாய்க்கும் போதும் ரசிகர்களுக்கு சரவெடி. யாரையாவது வெறுப்பேற்றுவதற்கு, &amp;nbsp;லகலக போல் இனி" மேமேமே..." தான்.குறிப்பாக வில்லன் ரோபோவின் சிரிப்பும் நடையும் , சான்ஸே இல்லை.நல்ல தியேட்டரில் அனுபவியுங்கள்.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial; font-size: small;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: 13px;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial; font-size: small;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: 13px;"&gt;கொஞ்ச நாள் கழித்து ஜில்லென்று ஐஷு மாதா. ராவணனில் ஆண்ட்டி மாதிரி இருந்த ஐஷு இதில் நிஜமாகவே ஐஸ்கிரீம்.பாடல்களுக்கு மட்டும் இல்லாமல் படம் முழுக்க வருகிறார்.&amp;nbsp;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial; font-size: small;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: 13px;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial; font-size: small;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: 13px;"&gt;சுஜாதாவின் "ஆகாயம்" என்கிற ரேடியோ நாடகத்தில் கொஞ்சம், என் இனிய இயந்திரா , மீண்டும் ஜீனோவில் கொஞ்சம் , ராபின் வில்லியம்ஸின் Bicentennial Man ல் கொஞ்சம் என அள்ளி எடுத்து தமிழ் மசாலா கொஞ்சம் சேர்த்து ரஜினி என்னும் மேஜிக் உப்பை சேர்த்தால் ஷங்கரின் எந்திரன் தயார். ரோபோவை வைத்து என்ன கதை சொன்னாலும் மேற்கூறிய கதைகளின் சாயல் இல்லாமல் எடுக்க முடியாது என்பது வேறு விஷயம். ஃபேன்டசி என்கிற பெயரில் நம்ப முடியாத அளவுக்கு ஸ்டண்ட் காட்சிகள் வைப்பதைத் தான் ஜீரணிக்க முடியவில்லை. தொப் தொப்பென்று ஆட்கள் செத்து விழுவதை பார்க்கையில் &amp;nbsp;சமயத்தில் வீடியோ கேம் பார்ப்பது போல இருக்கிறது.முதல் பாதியில் வரும் சின்னச் சின்ன சுவாரஸ்யங்கள் இரண்டாம் பாதியில் மிஸ்ஸிங். சந்தானமும் கருணாஸூம் இருக்கிறார்கள்.அவ்வளவே. மொத்தத்தில் ரஜினி ஜெயித்திருக்கிறார்.அதனால் ஷங்கரும் ஜெயித்திருக்கிறார்.அதனாலேயே சன் பிக்சர்ஸும் ஜெயித்திருக்கிறது.&amp;nbsp;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial; font-size: small;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: 13px;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial; font-size: small;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: 13px;"&gt;பன்ச் டயலாக் இல்லாமல், வழக்கமான ஷங்கர் க்ளிஷேக்கள் இல்லாமல் ஒரு வித்தியாசமான Genre &amp;nbsp; தொட்டிருப்பதால் எந்த லாஜிக்கும் பார்க்கத் தோன்றவில்லை.ரஜினி படத்தில் லாஜிக்கா? ரஜினிக்குக் கதையே தேவையில்லை.அப்புறம் என்ன லாஜிக்.ரஜினி படத்தை முதல் நாள் பார்க்கிற ஜாலி போதாதா?&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;post a comment&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3178146941791278258-4122620340744077152?l=rettaivals.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://rettaivals.blogspot.com/feeds/4122620340744077152/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://rettaivals.blogspot.com/2010/10/blog-post.html#comment-form' title='21 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3178146941791278258/posts/default/4122620340744077152'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3178146941791278258/posts/default/4122620340744077152'/><link rel='alternate' type='text/html' href='http://rettaivals.blogspot.com/2010/10/blog-post.html' title='எந்திரன் - ஹைடெக் பிரியாணி'/><author><name>Rettaival's Blog</name><uri>http://www.blogger.com/profile/01700712965904091826</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_zIy2w9AOhHM/TAbEamxbDFI/AAAAAAAAAdE/SB4wao9wD4c/S220/Mystery.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_zIy2w9AOhHM/TKZtRub7WAI/AAAAAAAAAhc/-kEs1gf-x3g/s72-c/Endhiran.jpg' height='72' width='72'/><thr:total>21</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3178146941791278258.post-4869861197795207714</id><published>2010-09-02T17:29:00.001+05:30</published><updated>2010-09-02T17:32:11.199+05:30</updated><title type='text'>என்னை டெலிவிஷனாக மாற்றி விடு!</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_zIy2w9AOhHM/TH-Q1wmv4fI/AAAAAAAAAgg/g-PhqtiAqIE/s1600/ghost-hand-from-television.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" ox="true" src="http://4.bp.blogspot.com/_zIy2w9AOhHM/TH-Q1wmv4fI/AAAAAAAAAgg/g-PhqtiAqIE/s320/ghost-hand-from-television.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சமீபத்தில் ஜிமெயிலில் உலாத்திக் கொண்டிருக்கும் இதை உங்களில் பலர் இதைப் படித்திருக்கக்கூடும். நிச்சயம் உளவியல் ஆரோக்கியத்தை சிக்கலாக்கும் வாழ்க்கை முறையை கேள்விக்குள்ளாக்காத பட்சத்தில் ஏதோ ஒட்டு மொத்த சமூகமே தன் நிறத்தை இழப்பது போல் தோன்றுகிறது.&lt;br /&gt;கதை இது தான்!&lt;br /&gt;&lt;br /&gt;அது ஒரு ஆரம்ப பாட சாலை. ஆசிரியை "கடவுள் உங்கள் முன் தோன்றி வரம் வேண்டுமென்றால் என்ன கேட்பீர்கள் " எனும் தலைப்பில் கட்டுரை எழுதி வருமாறு கூறுகிறாள். வீட்டில் மறு நாள் மாணவர்கள் கொண்டு வந்த எல்லாக்கட்டுரைகளையும் திருத்தும்போது ஒரு கட்டுரையை மட்டும் படித்து அழ ஆரம்பிக்கிறாள். அப்பொழுது வீட்டுக்குள் நுழையும் கணவன் என்ன விஷயம் , ஏன் உன் கண்ணெல்லாம் கலங்கியிருக்கிறது எனக் கேட்கிறான். அதற்கு ஒரு மாணவன் எழுதிய கட்டுரையை வாசிக்கத் தருகிறாள் அந்த ஆசிரியை.&lt;br /&gt;&lt;br /&gt;"என்னை டெலிவிஷனாக மாற்றி விடு" எனு தலைப்பில் உள்ள கட்டுரை இவ்வாறு செல்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;"கடவுளே தயவு செய்து என்னை டெலிவிஷனாக மாற்றி விடு.எங்கள் குடும்பத்தில் டெலிவிஷனுக்குக் காட்டும் ப்ரியம் எனக்குக் கிடைக்க வேண்டும். எப்பொழுதும் என் குடும்பத்தின் சந்தோஷம் என்னை சுற்றியே இருக்க வேண்டும். நான் பேசும்போது அலட்சியப் படுத்தாமல் என் பேச்சைக் கேட்க வேண்டும். எந்தத் தடங்கலும் குறுக்கீடும் இல்லாமல் நானே டெலிவிஷனைப் போன்று குடும்பத்தின் சென்டர் ஆஃப் அட்ராக்ஷனாக இருக்க வேண்டும்.&lt;br /&gt;எவ்வளவு டயர்டாக லேட்டாக என் அப்பா வந்தாலும் அவருடைய கண்கள் முதல் ஆளாக என்னைத் தேட வேண்டும். என் அம்மா ஓய்வு நேரங்களின் போதும் டென்ஷனாக இருக்கும்போதும் நான் எங்கே என்று தேட வேண்டும். என் அண்ணனும் தம்பியும் என் கூடவே இருக்கப் பிரியப்பட வேண்டும். என்னோடு நேரம் செலவழிப்பதற்காக என் குடும்பம் மற்ற எதையும் தியாகம் செய்யத் தயாராக இருக்க வேண்டும். நான் எவ்வளவு முட்டாள்தனமாக பேசினாலும் புத்திசாலித்தனமாகப் பேசினாலும் என்னை அவர்கள் ரசிக்க வேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;உன்னிடம் நான் அதிகமாக எதுவும் கேட்கப் போவதில்லை. எங்கள் வீட்டு டி.வி. போல் வாழவேண்டும்.அதனால் என்னை எங்கள் வீட்டு டெலிவிஷனாக மாற்றி விடு கடவுளே!"&lt;br /&gt;இதைப் படைத்த ஆசிரியையின் கணவன் "சே! என்ன குடும்பம் அது. பாவம் அந்த பையன்."என்றான். இதைக் கேட்டதும் ஆசிரியையின் அழுகை அதிகமானது.&lt;br /&gt;&lt;br /&gt;"ஏன் மேற்கொண்டு அழுகிறாய்? நாளைக்கு அந்தப் பெற்றோர்களைக் கூப்பிட்டு அட்வைஸ் பண்ணி அனுப்பு!" என்றான் கணவன். &lt;br /&gt;&lt;br /&gt;ஆசிரியை கண்களைத் துடைத்துக் கொண்டே "இதை எழுதுனது நம்ம பையன் தான்" என்றாள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தக் கதை சொல்லும் சேதி நிறைய.ஆனால் முக்கியமானது , நாம் உரையாடல் என்கிற பதத்தின் அர்த்தத்தை, அது தருகிற சந்தோஷத்தை மறந்து வருகிறோம். இன்று ஒவ்வொரு பெட்ரூமிலும் ஒரு டி.வி என்பது கூட சகஜமாகிவிட்டது. நிச்சயமாக டி.வியால் நன்மைகள் இல்லாமல் இல்லை.ஆனால் அது எவ்வாறு நம் நேரத்தை முழுங்குகிறது என்பதை அறியக் கூட மனமில்லாமல் வாழ்வை நகர்த்திக் கொண்டிருக்கிறோம். &lt;br /&gt;&lt;br /&gt;தொழில்நுட்ப யுகத்தில் நிராயுத பாணிகளான நம்மை தகவல்கள் எனும் ஆயுதத்தால் ஊடகங்கள் நம்மை தாக்கிக்கொண்டே இருக்கும்.நாம் அதை தவிர்க்க இயலாது.ஓய்வு நேரம் என நமக்குக் கிடைக்கும் சொற்ப நேரத்தை எவ்வாறு கழித்துக் கொண்டிருக்கிறோம் என்பதற்கு விடை காண்பது மிகவும் முக்கியம். ஜனங்களின் ரசனைக்கேற்ப ஒவ்வொரு விதமான சானல்கள் என மீடியா எனும் பல்லி டைனோசராக மாறி வெகு நாட்களாகிறது. பெருநகரங்களில் தொடங்கும் எந்த கலாசார சீர்கேடும் சிறுநகரங்களுக்கும் கிராமங்களுக்கும் அசுர வேகத்தில் பரவுவது இன்றைய தகவல் தொழில்நுட்பத்தின் முக்கியமான சாபக்கேடு.அதைவிட அபாயமானது புத்தக வாசிப்பு என்கிற பழக்கத்தை மெல்ல மறக்கடிப்பது தான்.&lt;br /&gt;&lt;br /&gt;மொட்டை மாடியில் அமர்ந்து ஒன்றாக சாப்பிடுவதோ , கடற்கரையில் அமர்ந்து குடும்பக் கதைகள் பேசுவதோ இன்று ரொம்பவும் அபூர்வம். அதிலும் குழந்தைகளுக்குக் கதை சொல்லுவதென்பதோ, தாலாட்டுப் பாடுவதோ இப்பொழுதெல்லாம் காணக்கிடைக்காத அதிசயங்கள். நாமும் நுகர்பொருளாக மாறிய பின், நம் அடுத்த தலைமுறையை சந்தைக்கு ஏற்ப சிறந்த பிராண்டுகளாக மாற்ற பெரும் சிரத்தை எடுத்துக் கொள்கிறோம்.அதிலும் "Emotional Crowd" என&amp;nbsp;&amp;nbsp;தமிழர்களை அந்நியர்கள் பிரயோகிக்கும் பதத்தை மெய்ப்பிக்கும் விதமாக குடும்பத்துள் ரியலாக சந்தோஷப் படுவதையும் சின்ன சின்ன சண்டைகள் போடுவதையும் விட்டு விட்டு அதே வாழ்க்கையை டி.வி யுடன் வாழப் பழகி விட்டோம்.&lt;br /&gt;&lt;br /&gt;இங்கு பிரச்சினை டி.வி.யில் என்ன காண்பிக்கப்படுகிறது என்பதல்ல.எல்லோருக்கும் பிடித்தமான ஆயிரம் நிகழ்ச்சிகள் பஃபே விருந்தைப் போல அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன.ஆனால் விருந்து உங்களை எவ்வளவு நேரம் சாப்பிடுகிறது என்பது தான் உண்மையான பிரச்சினை. &lt;br /&gt;சரி! உங்களுக்கு குடும்பத்துடன் கடைசியாக ஒன்றாக அமர்ந்து எந்த வித குறுக்கீடுகளும் இல்லாமல் வெறும் குடும்பக் கதைகள் பேசி டின்னர் சாப்பிட்டது எப்போது என்று நினைவிருக்கிறதா?&lt;br /&gt;************************************************************************************&lt;div class="blogger-post-footer"&gt;post a comment&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3178146941791278258-4869861197795207714?l=rettaivals.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://rettaivals.blogspot.com/feeds/4869861197795207714/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://rettaivals.blogspot.com/2010/09/blog-post.html#comment-form' title='14 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3178146941791278258/posts/default/4869861197795207714'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3178146941791278258/posts/default/4869861197795207714'/><link rel='alternate' type='text/html' href='http://rettaivals.blogspot.com/2010/09/blog-post.html' title='என்னை டெலிவிஷனாக மாற்றி விடு!'/><author><name>Rettaival's Blog</name><uri>http://www.blogger.com/profile/01700712965904091826</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_zIy2w9AOhHM/TAbEamxbDFI/AAAAAAAAAdE/SB4wao9wD4c/S220/Mystery.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_zIy2w9AOhHM/TH-Q1wmv4fI/AAAAAAAAAgg/g-PhqtiAqIE/s72-c/ghost-hand-from-television.jpg' height='72' width='72'/><thr:total>14</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3178146941791278258.post-1407641887498030040</id><published>2010-08-08T02:00:00.000+05:30</published><updated>2010-08-08T02:00:49.347+05:30</updated><title type='text'>ஆபரேஷன் எயிட்' ஓ கிளாக்</title><content type='html'>பார்லிமெண்ட்டில் அந்த பெண் அமைச்சர் எதைப்பற்றியும் கவலைப்படாமல் உட்கார்ந்திருந்தது அவர்களுக்கு பயங்கர எரிச்சலாக இருந்தது. தூர்தர்ஷனின் லோக் சபா சேனலில் அடுத்த வருஷம் நடக்கப்போகும் அமைச்சரினியின் மாநில சட்டசபை தேர்தலைப் பற்றி விவாதித்துக்கொண்டிருந்தது அவர்கள் எரிச்சலை இன்னும் அதிகப்படுத்தியது.&lt;br /&gt;&lt;br /&gt;"நான் சொல்லலை சகா...இந்தம்மாவுக்கு சட்டசபை தேர்தல் தான் முக்கியம். எண்பத்தியாறு போலீஸ்காரனுங்க செத்தது பத்திக் கூட ஒரு கவலையும் இல்லாம உக்காந்திருக்குது.இந்த மாதிரி ஆளுங்களையெல்லாம் சும்மா விடக் கூடாது. ஆபரேஷனை சரியான சமயத்துல நடத்திக் காட்டணும்.இல்லைன்னா ஊருக்கே போக முடியாது. அவ்வளவு கேவலப்படுத்திருவானுங்க.!"&lt;br /&gt;&lt;br /&gt;ரவி சொல்லி முடித்தபோது தேவன் டி.வியையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். தேவன் மனதில் ஆயிரம் எண்ணங்கள். ஏன் நம் தேசம் மட்டும் இப்படி இருக்கிறது? எங்கு பார்த்தாலும் கமிஷன்.கொஞ்சமாக சில்லறை புரட்டுபவனை அடித்துத் துவைத்து அதே நேரத்தில் ஆயிரம் கோடி ரெண்டாயிரம் கோடி என்று கொள்ளை அடிப்பவனை ஏ கிளாஸில் அடைத்து சல்யூட் அடிக்கும் போலீஸ். தேர்தலின் போது கூச்சமே பார்க்காமல் காசை வாங்கிப் போட்டுக் கொண்டு அடுத்த வேலையை பார்க்கத் துடிக்கும் ஜனங்கள். இதெற்கெல்லாம் விடிவே கிடையாதா? &lt;br /&gt;&lt;br /&gt;முதலில் இந்த ஆபரேஷனை வெற்றிகரமாக முடித்துக் காட்ட வேண்டும். அது தான் முக்கியம். தன் மக்களிடம் தங்களை முழுவதுமாக கொண்டு சேர்க்கப் போகும் செயல் திட்டம்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த ஆபரேஷனுக்கு என்ன பேரு வச்சிருக்கீங்க சகா?" -ரவி&lt;br /&gt;&lt;br /&gt;"ஆபரேஷன் எயிட்' ஓ கிளாக். சரியா பத்து நிமிஷத்துக்குள்ள எல்லாம் முடியணும். இல்லைன்னா பேஜார் ஆயிடும். உங்களோட உதவியும் தேவைப்படும். ஃபோன் ரீசார்ஜ் பண்ணிட்டீங்க இல்ல...?&lt;br /&gt;&lt;br /&gt;" எல்லாம் பெர்ஃபெக்ட் சகா! சரியா எட்டு மணிக்கு நான் மிஷினை ஆன் பண்ணிடனும். உடனே எனக்கு பாஸ்வேர்ட் குடுத்துடுவீங்க இல்ல..!"&lt;br /&gt;&lt;br /&gt;"நிச்சயமா! நாம செய்யப் போற இந்த காரியம் நிறைய பேர் வயித்தெரிச்சலைக் கொட்டணும். எப்படி இவங்களால முடிஞ்சதுன்னு தன்லையை பிச்சிக்கணும்.நல்லவங்களை ஆண்டவன் கை விட மாட்டார் ரவி!"&lt;br /&gt;&lt;br /&gt;"அதே தான் சகா! போன தடவை மாதிரி சொதப்பிடக் கூடாது. கடைசி நேரத்துல அந்த லாரி டிரைவர் மட்டும் ஹெல்ப் பண்ணலைன்னா....என்னால யோசிச்சுப் பார்க்கவே முடியலை சகா!&lt;br /&gt;&lt;br /&gt;"விட்டுத் தள்ளுங்க...நாளைய பொழுது நமக்கானது. என்னோட கவலையெல்லாம் பொது மக்களைப் பத்திதான். எத்தனை நாளைக்கு இந்த மாதிரியான கஷ்டங்கள்? இந்த அரசாங்கம் சிந்திக்கவே செய்யாதா? &lt;br /&gt;&lt;br /&gt;தொலைக் காட்சியில் இப்பொழுது அந்த பெண் அமைச்சர் ஆவேசமாக உரையாற்றிக் கொண்டிருந்தார்.ரவியும் சகாதேவனும் டி.வியை பார்த்த படியே நகைத்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;"என்ன ஆவேசம்? இநத நடிப்பை பார்த்துதான் சகா மக்கள் ஏமாந்து போறாங்க!"&lt;br /&gt;&lt;br /&gt;"ஹூம்! நமக்கு இந்த பொது ஜனங்களும் முக்கியமில்லை. அரசாங்கமும் முக்கியமில்லை! நம்ம லட்சியம் தான் முக்கியம் ரவி.சரி அப்போ நாளைக்கு காலைல எட்டு மணிக்கு...ஓகே!"&lt;br /&gt;&lt;br /&gt;"ஒகே சகா!"&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வளவு பெரிய காரியத்தை கம்ப்யூட்டரிலேயே முடிக்கப் போவதின் சந்தோஷத்தில் ரவிக்கு தலை கால் புரியவில்லை. தன் அப்பா தாத்தா பட்ட கஷ்டமெல்லாம் கண் முன் நிழலாடியது. தாத்தா மட்டும் உயிரோடு இருந்திருந்தாரென்றால் எவ்வளவு சந்தோஷப்பட்டிருப்பார்?&lt;br /&gt;&lt;br /&gt;**********************************************************************************************************************************&lt;br /&gt;&lt;br /&gt;மறு நாள் காலை மணி ஏழு ஐம்பது.&lt;br /&gt;&lt;br /&gt;"சகா நான் மிஷின் ஆன் பண்ணிட்டேன். !"&lt;br /&gt;&lt;br /&gt;"ரொம்ப கவனம் ரவி. யு.பி.எஸ் ஆன் ல தானெ இருக்கு.நெட் கனெக்ஷன் செக் பண்ணிட்டீங்கள?"&lt;br /&gt;&lt;br /&gt;"எவ்ரிதிங் ஆல்ரைட் சகா! இன்னும் சரியா எட்டு நிமிஷம் இருக்கு. &lt;br /&gt;&lt;br /&gt;7.55&lt;br /&gt;7.56&lt;br /&gt;7.57&lt;br /&gt;.&lt;br /&gt;.&lt;br /&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;மணி எட்டு . &lt;br /&gt;&lt;br /&gt;"வாட்ஸ் ஹேப்பனிங் சகா..? க்விக்! "&lt;br /&gt;&lt;br /&gt;சகாதேவனுக்கு இதயத்துடிப்பு அதிகமானது.மீண்டும் மீண்டும் முயற்சித்தான்.பலனில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;" ரவி...இங்க வொர்க் அவுட் ஆகலை. நீங்க கொஞ்சம் உடனே ட்ரை பண்ணுங்க. "&lt;br /&gt;&lt;br /&gt;"பாஸ்வேர்ட் சொல்லுங்க சகா....! என்னால முடிஞ்சதை பண்றேன்."&lt;br /&gt;&lt;br /&gt;பாஸ்வேர்ட் டைப் செய்வதற்குள் நிமிடங்கள் கரைய ஆரம்பித்தன.&lt;br /&gt;&lt;br /&gt;மணி 8.06 &lt;br /&gt;&lt;br /&gt;8.07&lt;br /&gt;.&lt;br /&gt;.&lt;br /&gt;8.09&lt;br /&gt;.&lt;br /&gt;.&lt;br /&gt;8.09.55&lt;br /&gt;&lt;br /&gt;எல்லாம் முடிந்து போனது. இன்னும் ரவி மற்றும் சகாதேவன் கண்களில் ஏமாற்றத்தின் மிச்சம் அகலவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;"எப்படி சகா....? எப்படி இது சாத்தியம்? எல்லாமே சரியாதானே இருந்தது. கரெக்டாதானே லாக் இன் பண்ணினோம். கரெக்டா தானே ட்ரை பண்ணினோம். அப்படியும்...."&lt;br /&gt;&lt;br /&gt;ரவிக்கும் சகாதேவனுக்கும் என்ன செய்வதென்று புரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;"மான்யுவலா ஏதாச்சும் பண்ண முடியுமா? நேர்ல யாரையாவது அனுப்பிருந்தீங்களா?"-ரவி.&lt;br /&gt;&lt;br /&gt;இல்லை ரவி. அதுக்கு டைம் இல்லை. அதுவுமில்லாம நேர்ல போயும் வேஸ்ட் தான். கொஞ்ச நேரத்தில் டி.வி போட்டு பார்க்கலாம்.என்ன நடந்ததுன்னு தெரிஞ்சிக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இனிமேல் ஊருக்கு எப்படிப் போவது என்ற கவலையில் இருவரது முகமும் பரிதபாகரமாக வெளிறிப் போயிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;சற்று நேரம் கழித்து ஒன்பது மணி செய்திகளில் &lt;br /&gt;&lt;br /&gt;"தீபாவளிக்கு தென்மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கிய பத்தே நிமிடங்களில் எல்லா ரயில்களிலும் எல்லா டிக்கெட்டுகளும் தீர்ந்துவிட்டன." என அந்த பெண்மனி வாசித்து முடித்தபோது இருவரின் கண்களிலும் நீர் தளும்பாத குறை. &lt;br /&gt;&lt;br /&gt;ரவி பெருமூச்சுடன் "டி.வி பார்த்தீங்களா சகா!கொடுமை.அப்படியே ஒரு எட்டு கோயம்பேடு போய் ட்ரை பண்ணனும் சகா!" என்றான். &lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த படையெடுப்பு ஆரம்பமானது.&lt;div class="blogger-post-footer"&gt;post a comment&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3178146941791278258-1407641887498030040?l=rettaivals.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://rettaivals.blogspot.com/feeds/1407641887498030040/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://rettaivals.blogspot.com/2010/08/blog-post_08.html#comment-form' title='32 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3178146941791278258/posts/default/1407641887498030040'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3178146941791278258/posts/default/1407641887498030040'/><link rel='alternate' type='text/html' href='http://rettaivals.blogspot.com/2010/08/blog-post_08.html' title='ஆபரேஷன் எயிட்&apos; ஓ கிளாக்'/><author><name>Rettaival's Blog</name><uri>http://www.blogger.com/profile/01700712965904091826</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_zIy2w9AOhHM/TAbEamxbDFI/AAAAAAAAAdE/SB4wao9wD4c/S220/Mystery.jpg'/></author><thr:total>32</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3178146941791278258.post-2834538234992154961</id><published>2010-08-01T02:59:00.002+05:30</published><updated>2010-08-01T03:08:02.972+05:30</updated><title type='text'>எந்திரன் - சூப்பர் சோனிக் பாடல்கள்</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_zIy2w9AOhHM/TFSUJRNFtGI/AAAAAAAAAfg/7UHwqeFo-rI/s1600/endhiran_audio_cd_covers_01.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" bx="true" src="http://1.bp.blogspot.com/_zIy2w9AOhHM/TFSUJRNFtGI/AAAAAAAAAfg/7UHwqeFo-rI/s320/endhiran_audio_cd_covers_01.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;தமிழ்நாட்டின் அடுத்த ஃபீவரின் டெம்பெரேச்சர் எகிற ஆரம்பித்திருக்கிறது.இன்றைக்கு மதியத்துக்குள் மட்டும் கூகிளில் ஐந்தரை மில்லியனுக்கும் அதிகமான தேடல்கள். வேறென்ன ...? எந்திரன் பாடல்கள் தான். புதிய இன்ஸ்ட்ருமென்ட்கள் , புதிய சத்தங்கள் என மீண்டும் ரஹ்மானிடம் இருந்து ஸ்பெஷல் ஆல்பம். "Neither a Shankar film, Nor a Rajini film " என விமர்சிக்கப்பட்ட சிவாஜியிலிருந்து பாடம் கற்றுக் கொண்டிருப்பார்கள் போல. முழுக்க முழுக்க ஷங்கர் பட பாடல்களாகத் தான் தோன்றுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;புதிய மனிதா பூமிக்கு வா&lt;/b&gt; - ரஹ்மானுடன் எஸ்.பி.பி பாடியிருக்கும் பாடல். ரோபோவை உருவாக்கி வரவேற்கும் பாடல். ரஹ்மானின் குரலில் ஸ்லோவாக ஆரம்பித்து எஸ்.பி.பியின் குரலில் எகிறுகிறது. ரஹ்மானின் மகள் கதீஜாவும் இரண்டு வரிகள் பாடியிருக்கிறார் என்பது கூடுதல் விசேஷம். வழக்கமாக ரஜினியின் அறிமுகப் பாடலுக்கு எஸ்.பி.பி தரும் உற்சாகத்தை விட இரண்டு மடங்கு துள்ளலுடன் பாடியிருக்கிறார்.அதிலும் தாய் மொழியை தந்தை மொழியாக்கியது புதுமை.வைரமுத்து!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;பூம் பூம் ரோபோ டா&lt;/b&gt; - நம்ம பழைய யோகி.பி உடன் ஸ்வேதா ,தன்வி மற்றும் கீர்த்தி சகதியா பாடியிருக்கிறார்கள். ரோபோவின் பெயர் சிட்டி எனத் தெரிகிறது.ஹீரோயிஸ பாடல்தான்.சிவாஜியின் தீ தீ பாடலின் வாசனை நிறைய.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;அரிமா அரிமா&lt;/b&gt;- ஷங்கரின் டிபிகல் "முதல்வா முதல்வா ", மாயா மச்சீந்திரா டைப் பாடல். பாடல் கேட்கும் போதே அரச உடையோடு கிராஃபிக்ஸில் ஆயிரம் பேரோடு கனவில் டூயட் பாடுவார்கள் என தெரிகிறது. ஹரிஹரனும் சாதனா சர்கமும் கஷ்டப்பட்டு பாடியிருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;கிளிமஞ்சாரோ&lt;/b&gt; - ஜாவித் அலி ,சின்மயி கூட்டணி.உடனடியாக ஹிட் ஆகும் வாய்ப்புண்டு.முதல் முறை உங்களுக்கு கேட்கும்போது பாடல் வரிகள் புரிந்து விட்டால் நீங்கள் செம்மொழி ஆராய்ச்சித் தலைவராக முயற்சி செய்யலாம்.அவசர அவசரமாக பாடியிருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;இரும்பில் ஒரு இதயம்&lt;/b&gt; - ரஹ்மானுடன் காஷ் 'ன் க்ரிஸ்ஸி தமிழும் ஆங்கிலமும் கலந்து கலக்கியிருக்கும் பாடல். முதலில் எரிச்சலை தந்து, பின் தாளம் போட வைத்து விடுகிறது.இளமையான ரஹ்மானின் குரல் , வித்தியாசமான சத்தங்கள் என ஒரு Complete party song.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;தீம் ம்யூசிக்&lt;/b&gt; - எலெக்ட்ரிக் ட்ரம்ஸ், வெஸ்டெர்ன் வயலின் , கர்நாடக தகிட தகிட என மிரட்டும் ஃப்யுஷன் இசை. ஆனால் ஏற்கெனவே கேட்டது போல் இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;காதல் அணுக்கள்&lt;/b&gt;- ஆல்பத்தின் ஹைலைட். மெதுவாக ஸ்ட்ரிங்க்ஸில் ஆரம்பித்து அலட்சியமாக விஜய் பிரகாஷின் குரலிலும் பின்பு அட்டகாசமாக ஸ்ரேயா கோஷலிலின் குரலிலும் பாடல் நொறுக்கி எடுக்கிறது. பாடல் நெடுக வரும் ஸ்ட்ரிங்ஸும் பாடல் வரிகளும் மனதை அள்ளுகிறது.ரொம்பவும் அழகான பாடலுக்கு அற்புதமாக உயிர் கொடுத்திருக்கின்றனர் விஜய் பிரகாஷும் ஸ்ரேய கோஷலும். &lt;br /&gt;&lt;br /&gt;சிலிக்கன் சிங்கம், நியூட்ரான் எலெக்ட்ரான் உன் நீலக்கண்ணில் மொத்தம் எத்தனை ?, சூப்பர் சோனிக் சூப்பர் ஸ்டார் என ரஜினிக்காக தேடித் தேடி வார்த்தைகளைப் பிடித்திருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஓபனிங் சாங் இம்சைகள் , ஏழையாக இருந்து பணக்காரனாகும் பாடல் என ரஜினிகாந்த் படக் கட்டுப்பாடுகள் ஏதும் இருப்பதாக தெரியவில்லை. அதே போல் ரோபோ என்பதற்காக பாடல்களை சின்தஸைஸர் குரல்களில் வெறுப்பேற்றாமல் எலெக்ட்ரிக் ட்ரம்ஸ், வித்தியாசமான பீட்டுகள் என எதிர்பார்ப்பை உணர்ந்து செய்திருக்கிறார்கள். அதனாலேயே எந்திரன் - A step ahead than satisfaction!&lt;br /&gt;***********************************************************************************&lt;div class="blogger-post-footer"&gt;post a comment&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3178146941791278258-2834538234992154961?l=rettaivals.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://rettaivals.blogspot.com/feeds/2834538234992154961/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://rettaivals.blogspot.com/2010/08/blog-post.html#comment-form' title='29 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3178146941791278258/posts/default/2834538234992154961'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3178146941791278258/posts/default/2834538234992154961'/><link rel='alternate' type='text/html' href='http://rettaivals.blogspot.com/2010/08/blog-post.html' title='எந்திரன் - சூப்பர் சோனிக் பாடல்கள்'/><author><name>Rettaival's Blog</name><uri>http://www.blogger.com/profile/01700712965904091826</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_zIy2w9AOhHM/TAbEamxbDFI/AAAAAAAAAdE/SB4wao9wD4c/S220/Mystery.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_zIy2w9AOhHM/TFSUJRNFtGI/AAAAAAAAAfg/7UHwqeFo-rI/s72-c/endhiran_audio_cd_covers_01.jpg' height='72' width='72'/><thr:total>29</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3178146941791278258.post-2152519733074825682</id><published>2010-07-24T05:28:00.004+05:30</published><updated>2010-07-24T05:58:51.418+05:30</updated><title type='text'>டுபாகூர் ஜோசியம் - ரெட்டைவால்ஸ்</title><content type='html'>ஜோசியத்துல ஏகப்பட்ட வகை இருக்கு.இது என்ன வகைன்னு எனக்கே தெரியாது.கீழ கொடுத்திருக்கிற 10 கேள்விகளையும் பொறுமையா படிச்சுட்டு எதாவது பதிலை முதலில் டிக் பண்ணிட்டு முடிவுகளுக்குப் போங்க.. சினிமா டைட்டில் கார்டுல போடுவானுங்களே " இது உண்மை சம்பவம் இல்லை"னு ...அதை மாதிரி இது உண்மை ஜோசியம் இல்லை. &lt;br /&gt;&lt;br /&gt;அ) தக்காளி என்பது&lt;br /&gt;1. சாப்பிட உபயோகிக்கும் பொருள்&lt;br /&gt;2. ஒரு பிரபலமான கெட்டவார்த்தைக்கு சப்ஸ்டிட்யூட்&lt;br /&gt;3. எப்படியும் விலை ஏறும்.அதை வச்சு கலைஞரை திட்டலாம்&lt;br /&gt;&lt;br /&gt;ஆ) இளைய தளபதி என்பவர்&lt;br /&gt;1. பன்ச் டயலாக் பேசி நோகடிப்பவர்&lt;br /&gt;2. தானை தலைவன், அடுத்த முதல்வர்  ஃபிளாப் படங்களின் போது கூட)&lt;br /&gt;3. கலாய்க்க உபயோகப்படும் இன்னொரு ஜென்மம்.&lt;br /&gt;&lt;br /&gt;இ) பதிவுலகம் என்பது &lt;br /&gt;1. திரையுலகம், பத்திரிக்கை உலகம் மாதிரி ஏதோ ஒரு எழவு&lt;br /&gt;2. வருவோர் போவோரையெல்லாம் நக்கல் பண்ண ஒரு நல்ல இடம்&lt;br /&gt;3. வீட்டில் மனைவியை திட்ட முடியாததால் மற்ற எல்லோரையும்  திட்டுவதற்கு தோதான இடம்&lt;br /&gt;&lt;br /&gt;ஈ) ஃபாலோயர்ஸ் என்பவர்கள்&lt;br /&gt;1. ஒரு குறிப்பிட்ட தலைவரை , தத்துவத்தை பின் தொடர்பவர்கள்&lt;br /&gt;2. கிறுக்குப் பயலுக...என்னத்த எழுதுனாலும் படிக்கிறவங்கே&lt;br /&gt;3. பொண்டாட்டியையும் திட்ட முடியாமல், வெளியாட்களையும் திட்ட முடியாமல் இன்னொருத்தன் கலாய்ப்பதை வெறிகொண்டு ரசிப்பவர்கள்&lt;br /&gt;&lt;br /&gt;உ) உதார் என்பது&lt;br /&gt;1. வெத்து சவுண்டு &lt;br /&gt;2. எவ்வளவு மிதி வாங்கினாலும் அலட்டிக்காம பண்ணுவது&lt;br /&gt;3. எல்லாப் பதிவுலயும் பண்ணுவது&lt;br /&gt;&lt;br /&gt;ஊ) திரை விமர்சனம் என்பது&lt;br /&gt;1. பத்திரிக்கைகளில் வருவது&lt;br /&gt;2. மொக்கை படத்துக்கு முதல் நாள் கைக்காசை அழிச்சு போயிட்டு வந்து படம் எடுத்தவனை வண்டி வண்டியா திட்டுவது.&lt;br /&gt;3. படமே பார்க்காமல் அப்பப்போ செய்வது&lt;br /&gt;&lt;br /&gt;எ) மாமனார் என்பவர் &lt;br /&gt;1.மனைவியின் அப்பா&lt;br /&gt;2.உலகத்துலயே மகா ஏமாளி.நம்மளை நம்பியும் பொன்னு கொடுத்த , கொடுக்கப்போற அப்பாவி&lt;br /&gt;3. மாமான்னா ஏட்டைய்யா...மாமனார்னா , வயசான ஏட்டைய்யாவா?&lt;br /&gt;&lt;br /&gt;ஏ)இத்தாலி ராணி எனப்படுபவர்&lt;br /&gt;1. அப்படி யாரையும் தெரியாது&lt;br /&gt;2. இத்தாலி ராஜாவுக்கு மொத பொண்டாட்டி...(ராஜாவோட செகண்ட் ,தேர்டு இவங்க ஃபோட்டொவெல்லாம் எந்த வெப்சைட்டுல கிடைக்கும்?)&lt;br /&gt;3. காங்கிரஸ் தலைவர்.இலங்கை தமிழர் பிரச்சினைல இருந்து சிந்தாதிரிபேட்டை பிக்பாக்கெட் கேஸ் வரைக்கும் கலாய்க்க உபயோகப்படுபவர்&lt;br /&gt;&lt;br /&gt;ஐ) சாரு நிவேதிதா என்பவர்&lt;br /&gt;1. தன்னைத் தானே அடிக்கடி எழுத்தாளர் என்று சொல்லிக்கொள்பவர்.&lt;br /&gt;2. யாரு சார் அந்த ஃபிகரு..? நம்பர் கிடைக்குமா?&lt;br /&gt;3. அட நம்ம சாணி... மவனே வா நீ...உன்னை போட்டு தள்றேன் இருடி!&lt;br /&gt;&lt;br /&gt;ஒ) தமிழன்.....?&lt;br /&gt;1. நாட்டில் எவ்வளவு பிரச்சினை இருந்தாலும் நமீதாவுக்கு அடுத்து யார் என்று யோசிப்பவன்&lt;br /&gt;2. விஜய் படம். வக்கீலா வருவாப்லயே..!கரெக்டா?&lt;br /&gt;3. தன்னை தான் ஓட்டறான்னு தெரியாமலேயே கமெண்ட் ஏரியாவுல கூட சேர்ந்து கும்மி அடிப்பவன். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;முடிவுகள்:&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;அனைத்து கேள்விகளுக்கும் எண் 3 ஐ டிக் செய்தவர்களுக்கு :&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நீங்கள் அநியாயத்துக்கு நல்லவர்கள்.கிழிந்திருந்தாலும் பட்டாபட்டியை மட்டுமே அணிந்து கொள்வீர்கள்.உங்கள் ராசிக்காரர்களுடன் அன்பாயிருப்பீர்கள்.நீங்கள் அமர்ந்தபடி பீடி குடிக்கும் ஸ்டைலிலேயே எதிர்கால சந்ததியினர் உங்களுக்கு சிலை வைக்க வாய்ப்புண்டு.நக்கீரனிலோ தட்ஸ்தமிழிலோ ஏதாவது செய்தி படித்தவுடன் ரட்சகன் நாகார்ஜுன் மாதிரி உங்களுக்கு நரம்பு புடைக்கும்.இந்த உலகத்தையே மாற்றவேண்டுமென்று துடிப்பீர்கள்.ஆனால் அது உங்களால் முடியாது என்று தெரிந்தவுடன் நொந்துபோவீர்கள்.அப்பாவி மக்கள் மீது ரொம்பவும் கரிசனாமயிருப்பீர்கள்.குறிப்பாக தமிழ் அப்பாவிகள் என்றால் உங்களைக் கட்டுப்படுத்த முடியாது.இன்னும் மன்னராட்சியில் இருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள். எல்லாவற்றின் மேலும் வெறுப்பு வந்து ஓட்டலில் சர்வர் இட்லிக்கு தேங்காய் சட்னி ஊற்றினால் கூட அது கருணாநிதி குடும்பத்தின் அராஜகமாகத் தோன்றும் வாய்ப்பு இருக்கிறது.ஒரு நாள் கூட சும்மாயிருப்பது உங்களுக்குப் பிடிக்காது.அதற்கு தோதாக நித்தி , சாரு , ராமதாஸ் என உங்களுக்கு நூசு(?) கிடைத்துக் கொண்டே இருக்கும்.எதைப் பற்றியாவது கருத்து சொல்லவேண்டுமே என மனசு அடித்துக் கொள்ளும்.கமெண்ட் அடிப்பதில் நீங்கள் கில்லாடிகள்.ரெ,வெ என தொடங்கும் பெயர் கொண்ட ஆசாமிகளிடம் கவனமாக இருக்கவும்.அவர்கள் உங்கள் பட்டாபட்டியை உருவவும் வாய்ப்பிருப்பதால் நித்யானந்தாவின் ஸ்பெஷல் பூஜையில் கலந்து கொண்டு தோஷத்தை நீக்கவும்.&lt;br /&gt;அதிர்ஷ்ட எண் : 1800-ங்கொய்யாலே&lt;br /&gt;அதிர்ஷ்ட நிறம் : ஏதோ ஒரு கலர்.தெரிஞ்சு என்ன சாதிக்கப் போறீங்க?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;எல்லாக் கேள்விகளுக்கும் எண் 2ஐ  தேர்வு செய்தவர்களுக்கு :&lt;b&gt;&lt;/b&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஜாலி பேர்வழியான நீங்கள் எதற்கும் அலட்டிக்கொள்ள மாட்டிர்கள்.எந்த அளவுக்கு என்றால் எதாவது ஒரு ஃபிகரிடம் செருப்பாலேயே அடிவாங்கினால் கூட "ஹீல்ஸ் ரொம்ப ஹார்டா  இருக்கும்மா...உன் கால் வலிக்கப்போகுது " என்று கொஞ்சும் அளவுக்கு மானமுள்ளவர்கள்.அழகான ஜிகுடிகளை, அஜ்ஜும்மா,புஜ்ஜும்மா,உச்சிமாங்காளி என  செல்லம் கொஞ்சுவதில் உங்களை மிஞ்ச ஆள் கிடையாது.வலிக்காத மாதிரியே நடிப்பதில் வல்லவர்கள்.உங்கள் ஏரியாவில் ஆண்கள் பின்னூட்டமிட வந்தால் உங்கள் முகம் சரக்கடித்து வாந்தி எடுத்தது போல் ஆகி விடும்.அவர்களை அடித்து விரட்ட ஆசைப்படுவீர்கள்.அதே சமயம்,சில பொன்னுங்க வந்து பின்னூட்டமிட்டால் அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் அவர்களுடன் ஸ்விட்சர்லாந்திலும் ஸ்பெய்னிலும் டூயட் ஆடிக்கொண்டிருப்பீர்கள்.எதற்குமே லாயக்கில்லாத வெத்து டோமர்களுக்கு ரசிகர்களாயிருப்பீர்கள்.அவர்கள் படம் எவ்வளவு மொக்கையானாலும் ஓடிவிடாதா என ஏங்குவீர்கள்.மாமனார் மேல் மிகுந்த அன்பு(?) வைத்திருப்பீர்கள்.வெறும் வாயில் உதார் விட்டு அடுத்தவனை சண்டைக்கு இழுப்பது உங்களுக்கு பிடித்தமான பொழுதுபோக்கு.ரசிக்கும்படியான புதிய புதிய கெட்ட வார்த்தைகளை கண்டுபிடிப்பீர்கள்.உங்களை யாராவது பாராட்டினால் அவனை கண்டமேனிக்கு ஓட்டுவீர்கள்.அதே சமயம் யாராவது உங்களை கலாய்த்தால் ரசிப்பீர்கள்.உள்ளூரில் நிறைய ஃபிகர்களிடம் ஒரு ரவுண்டு அடி வாங்கி முடித்துவிட்டு வெளியூர்காரனாக அடி வாங்க முடிவெடுத்துள்ளீர்கள்.நீங்கள் நினைத்தது நடக்கும்.&lt;br /&gt;அதிர்ஷ்ட எண் : ஃபிகர்களின் ஃபோன் நம்பர்.&lt;br /&gt;அதிர்ஷ்ட நிறம் : அந்த கருமத்தை பத்தி உங்களுக்குக் கவலையே கிடையாது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;எல்லாக் கேள்விகளுக்கும் எண் 1 ஐ தேர்வு செய்தவர்களுக்கு :&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உங்களுக்கு சம்மந்தமில்லாத இடத்தில் வந்து ஜல்லியடித்துக் கொண்டிருக்கிறீர்கள்.போங்க..! போய் உருப்படியா உங்க ஜோலியை பாருங்க&lt;br /&gt;****************************************************************************&lt;div class="blogger-post-footer"&gt;post a comment&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3178146941791278258-2152519733074825682?l=rettaivals.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://rettaivals.blogspot.com/feeds/2152519733074825682/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://rettaivals.blogspot.com/2010/07/blog-post_24.html#comment-form' title='29 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3178146941791278258/posts/default/2152519733074825682'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3178146941791278258/posts/default/2152519733074825682'/><link rel='alternate' type='text/html' href='http://rettaivals.blogspot.com/2010/07/blog-post_24.html' title='டுபாகூர் ஜோசியம் - ரெட்டைவால்ஸ்'/><author><name>Rettaival's Blog</name><uri>http://www.blogger.com/profile/01700712965904091826</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_zIy2w9AOhHM/TAbEamxbDFI/AAAAAAAAAdE/SB4wao9wD4c/S220/Mystery.jpg'/></author><thr:total>29</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3178146941791278258.post-9023201161037114717</id><published>2010-07-17T12:40:00.000+05:30</published><updated>2010-07-17T12:40:00.954+05:30</updated><title type='text'>பெருநகரத் தனிமைகள்</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_zIy2w9AOhHM/TEFSL5tzH9I/AAAAAAAAAfI/rIIsV85M0UU/s1600/loneliness.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" hw="true" src="http://2.bp.blogspot.com/_zIy2w9AOhHM/TEFSL5tzH9I/AAAAAAAAAfI/rIIsV85M0UU/s320/loneliness.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;முகவரி அற்ற கடிதங்களின் தொகுப்பு&lt;br /&gt;&lt;br /&gt;ஜன்னல் வழி பறக்க எத்தனிக்கும் காகிதங்கள்&lt;br /&gt;&lt;br /&gt;கனவுகளில் முட்டி மோதும் நினைவலைகள்&lt;br /&gt;&lt;br /&gt;மையப்புள்ளி விலகிகொண்டே இருக்கிறது&lt;br /&gt;&lt;br /&gt;அறை முழுக்க பரவி வரும் தனிமை&lt;br /&gt;&lt;br /&gt;தனிமை மறக்க நிகழும் சந்திப்புகள்&lt;br /&gt;&lt;br /&gt;சந்திப்புகள் தரும் அலுப்பு&lt;br /&gt;&lt;br /&gt;அலுப்புகள் தரும் அனுபவங்கள்&lt;br /&gt;&lt;br /&gt;ஊடுபாவும் ஒற்றைக் கதிரின் சலனம்&lt;br /&gt;&lt;br /&gt;டம்ளரில் அடங்கிவிடும் தண்ணீர்&lt;br /&gt;&lt;br /&gt;ஒளிவிலகல் பற்றிய எவனோ ஒருவனின் குறிப்புகளில்&lt;br /&gt;&lt;br /&gt;மனவிலகல் பற்றியும் ஏதேனும் இருக்கக்கூடும்...&lt;br /&gt;&lt;br /&gt;முன்னிரவு தரும் போதை&lt;br /&gt;&lt;br /&gt;பின்னிரவு தரும் தத்துவம்&lt;br /&gt;&lt;br /&gt;அதிகாலை தரும் ஆர்ப்பரிப்புகள் என &lt;br /&gt;&lt;br /&gt;பெருநகரத் தனிமைகள் யாவும் பிரசித்தி பெற்றவை!&lt;br /&gt;&lt;br /&gt;***************************************************************************&lt;div class="blogger-post-footer"&gt;post a comment&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3178146941791278258-9023201161037114717?l=rettaivals.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://rettaivals.blogspot.com/feeds/9023201161037114717/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://rettaivals.blogspot.com/2010/07/blog-post.html#comment-form' title='15 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3178146941791278258/posts/default/9023201161037114717'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3178146941791278258/posts/default/9023201161037114717'/><link rel='alternate' type='text/html' href='http://rettaivals.blogspot.com/2010/07/blog-post.html' title='பெருநகரத் தனிமைகள்'/><author><name>Rettaival's Blog</name><uri>http://www.blogger.com/profile/01700712965904091826</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_zIy2w9AOhHM/TAbEamxbDFI/AAAAAAAAAdE/SB4wao9wD4c/S220/Mystery.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_zIy2w9AOhHM/TEFSL5tzH9I/AAAAAAAAAfI/rIIsV85M0UU/s72-c/loneliness.jpg' height='72' width='72'/><thr:total>15</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3178146941791278258.post-8804127079430439722</id><published>2010-06-20T05:11:00.003+05:30</published><updated>2010-06-20T11:06:21.833+05:30</updated><title type='text'>ராவணாயனம் - காவியம்--&gt;சினிமா--&gt;அபத்தம்!</title><content type='html'>சுஜாதா என்கிற மனிதர் இல்லாமல் மணிரத்னம் போல இயக்குநர்கள் படம் எடுத்தால் படம் எப்படி இருக்கும்? விடை கடைசியில்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;படம் முடிந்து வெளியே வந்த போது காதில் விழுந்த சில கமெண்டுகள்&lt;/b&gt;:&lt;br /&gt;&lt;br /&gt;" இந்தப் படம் எடுக்கறதுக்கு இவ்வளவு கஷ்டப்பட்டிருக்க வேணாம்."&lt;br /&gt;&lt;br /&gt;" என்னாங்கடா இது லிங்குசாமி படத்துல வர்ற மாதிரி இருக்கு அவ்வளோ உசரத்தில் இருந்து குதிச்சா ஒரு சின்னக் காயம் கூடவா படாது?ஸ்விம்மிங் பூல்ல குளிச்சுட்டு வர்ற மாதிரி ஜம்முனு வர்றாய்ங்க! "&lt;br /&gt;&lt;br /&gt;"நல்ல வேளை கார்த்திக்குக்கு வால் ஒன்னு மாட்டி விடலை" &lt;br /&gt;&lt;br /&gt;"வீட்ல உக்காந்து ஃபுட்பால் பார்த்திருக்கலாம்"&lt;br /&gt;&lt;br /&gt;" இந்த படம் பாக்க வந்ததுல நடந்த நல்ல விஷயம் செம்மொழி பாட்டை பெரிய ஸ்கிரீன்ல பார்த்தது தான்!"&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_zIy2w9AOhHM/TB1DY8-JNaI/AAAAAAAAAew/LNcon4ybw1Y/s1600/raavan.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" qu="true" src="http://4.bp.blogspot.com/_zIy2w9AOhHM/TB1DY8-JNaI/AAAAAAAAAew/LNcon4ybw1Y/s320/raavan.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;ராவணன் ஸ்டில்களில் சில, ரஷோமோன் படத்தின் ஸ்டில்களைப்போல இருந்ததால் கொஞ்சம் எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது.ராமாயணத்தைக் கொஞ்சம் புதுசாக சொல்லியிருப்பார்களோ என்று. ஆனால் ஓபனிங் சீனில் வீரா ராகினியை(ஐஸ்வர்யா பச்சன்)கடத்தும் போது அவர் பாரதியார் பாடல் பாடுவதும் அதற்கு வீரா மறுபடியும் பாரதியார் பாட்டு பாடுவதும்...சினிமாத்தனத்தின் உச்சம்.ரோஜா படத்திலயே நல்லாக் கடத்தினீங்களேய்யா..!&lt;br /&gt;&lt;br /&gt;ராவணனின் கதையை சொல்வது என்று முடிவெடுத்த பின் அந்த ஒரு கேரக்டரையாவது கொஞ்சம் குழப்பமில்லாமல் சொல்லியிருக்க வேணாமா?விக்ரம் அடிக்கடி டுர்ர்ர்..டன்டணக்க டண்டனக்க...என்கிறார்,பக் பக் பக் என்கிறார்.கந்தசாமி ஷூட்டிங்கிலிருந்து கடத்திக் கொண்டுவந்து நடிக்க வைத்திருப்பார்கள் போல.படத்துக்கு படம் இப்படியே செய்துகொண்டிருந்தால் மனிதர் கொஞ்ச நாளில் வாத்தாகவோ சேவலாகவோ மாறிவிடும் அபாயம் உள்ளது.டைட்டிலை நியாயப் படுத்துகிற மாதிரி அடிக்கடி "பத்து தலை...பத்து தலை"என்று வசனங்கள் வேறு.விக்ரம் இன்னும் தமிழ் ஜனங்கள் இது போன்ற மேனரிசங்களை ரசிப்பார்கள் என்று நினைத்துக் கொண்டிருப்பாரானால், ரொம்ப கஷ்டம் பாஸ். ஆனால் சில காட்சிகளில் எக்ஸ்பிரஷன்கள் அசத்தல்.&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_zIy2w9AOhHM/TB1GLW2RogI/AAAAAAAAAe4/C6TCOPK3ER0/s1600/25cp_raavanan3_jpg__130324f.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" qu="true" src="http://2.bp.blogspot.com/_zIy2w9AOhHM/TB1GLW2RogI/AAAAAAAAAe4/C6TCOPK3ER0/s320/25cp_raavanan3_jpg__130324f.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;பிருத்விராஜ் அழகாக இருக்கிறார்.நன்றாக உறுமுகிறார்,ஆவேசமாக ஆக்ரோஷம் காட்டுகிறார்.இப்படியே நடித்தாரானால் இவருக்கும் நல்லது நமக்கும் நல்லது.சில காட்சிகளில் வீரா வீரா என்று கத்துவதை மக்கள் ரசித்தார்களானால் அடுத்தபடியாக&amp;nbsp;சிங்கம் மாதிரி படங்களில் நடித்து நம்மை துன்புறுத்தக் கூடும்.&lt;br /&gt;&lt;br /&gt;ராகினியாக முன்னாள் உலக அழகி.யாராவது இவருக்கு முன்னாள் உலக அழகி என்று ஞாபகப்படுத்தினால் நல்லது.சேட்டு வீட்டு ஆண்ட்டி மாதிரி இருக்கிறார்.கள்வரே கள்வரே என்று ராவண சேனைகளின் நடுவே பாடுவாரென்று எதிர்பார்த்துப் போனால் ஏமாந்து போவீர்கள்.அந்த அற்புதமான மெலடிக்கு சம்மந்தமில்லாமல் பரத நாட்டியம் ஆடி வதைக்கிறார்.வடிவேலுவெல்லாம் என்ன ஜுஜுபி..ஒரு காட்சியில் ஐஸ்வர்யாவும் விக்ரமிடம் சீரியஸாக பக் பக் பக் என்று சொல்லும்போது வயிற்றைப் புண்ணாக்குகிறது.கிளைமாக்ஸிலும் உடைந்த சிலையின் முன் வேண்டிக்கொள்ளும் போதும் பழைய ஐஸ். &lt;br /&gt;&lt;br /&gt;ராவணனின் அண்ணனாக பிரபு (கும்பகர்ணன்...???!தம்பியாக காட்ட முடியாதில்லையா!)&lt;br /&gt;சூர்ப்பனையாக ப்ரியாமணி.அதை விட அதி முக்கியமான கேரக்டரில் ரஞ்சிதா. இந்தப் படத்தில் இவருக்கு என்ன கேரக்டர் என்று கண்டுபிடித்து சொல்பவர்களுக்கு சிறப்புப்பரிசு கொடுக்கலாம். ஒரு டயலாக் கூட பேசாத இந்த கேரக்டருக்குத்தான் என்ன மாஸ்? சான்ஸே இல்லை...தமிழன் தமிழன் தான்!&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_zIy2w9AOhHM/TB1GjBTwc_I/AAAAAAAAAfA/aGDeSRImSFM/s1600/raavananjune16.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" qu="true" src="http://4.bp.blogspot.com/_zIy2w9AOhHM/TB1GjBTwc_I/AAAAAAAAAfA/aGDeSRImSFM/s320/raavananjune16.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;முக்கியமாக குறிப்பிடவேண்டியது வசனங்கள். சுஹாசினி ஜெயா டி.வி.யில் இந்தப் பக்கம் அந்தப் பக்கம் என்று தராசில் ஒவ்வொரு படத்தையும் எடை பார்த்துக் கை வலிக்க எழுதியிருப்பார் போல.திடீரென்று திருநெல்வேலி பாஷை பேசுகிறார்கள்.திடீரென்று சாதாரணமாக பேசுகிறார்கள்.தலை சுத்துகிறது நமக்கு.மேடம் விமர்சனம் பண்ணுவதோடு நிறுத்திக் கொள்ளலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;மணிரத்னம் சார்! பாடல் காட்சிகளை படம் பிடித்தே ஆக வேண்டும் என்று அடம் பிடிக்காமல் பிண்ணனியில் ஓட விட்டதுக்கும் இவ்வளவு பெரிய ஸ்டார் காஸ்டை வைத்து படம் எடுத்ததற்கும் பாராட்டுக்கள்.உங்கள் படத்தில் எல்லோருக்கும் பிடித்தது ஜெட் வேகத்தில் நகரும் காட்சிகளும் திரைக்கதையுமே. இந்தப் படத்தில் திரைக்கதை, விக்ரமும் பிருத்விராஜும் ஒரு உடைந்த பாலத்தில் தொங்குவார்களே...அதைவிட மோசமாக தொங்கிக்கொண்டிருக்கிறது. எல்லோருக்கும் தெரிந்த ஒரு டெம்ப்ளேட் கதையிலேயே இவ்வளவு சொதப்பலா என்று தான் ஜீரணிக்க முடியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;படத்தில் நல்ல விஷயமே இல்லையா என்று கேட்பவர்களுக்கு - லொகேஷனும்,காமிராவும் பிண்ணனி இசையும்.சந்தோஷ் சிவன் மிரட்டியிருக்கிறார்.தமிழ் சினிமாவில் இதவரைக்கும் படம் நெடுக சலிக்காமல் அழகாக காட்டைக் காண்பித்ததாக நினைவில்லை.&lt;br /&gt;கடைசியாக கிளைமேக்ஸில் சி.டி யில் வராத பாடல் ஒன்று திரையில் பிண்ணனியில் வருகிறது.அற்புதம்!&lt;br /&gt;&amp;nbsp; &lt;br /&gt;ஆரம்பத்தில் கேட்ட கேள்விக்கான பதில் - சுஜாதா இல்லாமல் அடுத்து எந்திரன் வேறு வருகிறது!&lt;br /&gt;**************************************************************************&lt;div class="blogger-post-footer"&gt;post a comment&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3178146941791278258-8804127079430439722?l=rettaivals.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://rettaivals.blogspot.com/feeds/8804127079430439722/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://rettaivals.blogspot.com/2010/06/blog-post_20.html#comment-form' title='25 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3178146941791278258/posts/default/8804127079430439722'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3178146941791278258/posts/default/8804127079430439722'/><link rel='alternate' type='text/html' href='http://rettaivals.blogspot.com/2010/06/blog-post_20.html' title='ராவணாயனம் - காவியம்--&gt;சினிமா--&gt;அபத்தம்!'/><author><name>Rettaival's Blog</name><uri>http://www.blogger.com/profile/01700712965904091826</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_zIy2w9AOhHM/TAbEamxbDFI/AAAAAAAAAdE/SB4wao9wD4c/S220/Mystery.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_zIy2w9AOhHM/TB1DY8-JNaI/AAAAAAAAAew/LNcon4ybw1Y/s72-c/raavan.jpg' height='72' width='72'/><thr:total>25</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3178146941791278258.post-8276179301663122077</id><published>2010-06-04T21:46:00.003+05:30</published><updated>2010-06-04T22:00:15.863+05:30</updated><title type='text'>வைஸ்ராயின் கடைசி நிமிடங்கள்</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_zIy2w9AOhHM/TAkjs_viGdI/AAAAAAAAAdk/0iL5sAsFHNk/s1600/S+V+RAMAKRISHNAN.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" gu="true" src="http://1.bp.blogspot.com/_zIy2w9AOhHM/TAkjs_viGdI/AAAAAAAAAdk/0iL5sAsFHNk/s320/S+V+RAMAKRISHNAN.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பதிப்பகம் : உயிர்மை.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ஆசிரியர் : எஸ்.வி.ராமகிருஷ்ணன்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நூற்றாண்டுகளுக்கு முந்தைய வரலாற்றுக் குறிப்புகள் எழுதுவதில் அத்தனை சிக்கல்கள் கிடையாது.ஆனால் சமீப கால வரலாற்று சம்பவங்களை எழுதுவதில் சற்றுக் கவனமாயிருக்க வேண்டும். அதாவது 40 அல்லது 50 வருடங்களுக்கு முந்தைய கதைகள் என்றால் இன்னும் கவனமாக இருக்க வேண்டும்.ஏனெனில் அது நம் தாத்தாவிடம் கதை கேட்பது போல்.. சுவாரஸ்யம் கருதி நாலு பிட்டு தாத்தா சேர்த்து விட்டாரானால் பாட்டி போட்டுக் கொடுத்து விடுவார்.&lt;br /&gt;&lt;br /&gt;மதுரைக்கல்லூரியில் படிக்கும்போது கிருஷ்ண மூர்த்தி என்று ஒரு ஆங்கிலப் பேராசிரியர் இருந்தார்.வகுப்பில் பாடத்தைப் பற்றி பேசுவதை விட அவர் வாழ்ந்து லயித்திருந்த நாற்பது வருடங்களுக்கு முந்தைய மதுரையைப் பற்றியும் அந்தக்கால அரசியல் பேசுவதிலேயே நேரத்தை செலவிடுவார். ஆனாலும் அந்தக் கதைகள் அவ்வளவு ரம்யமாயிருக்கும். தெருவிளக்கு ஏற்றும் அரசாங்க உத்தியோகஸ்தனின் ஜம்பம் முதல் பெரியார், காங்கிரஸ் சினிமா என்று எல்லாக்கதைகளுமே சற்று ஒரு சார்பாக இருந்தாலும் சுவாரஸ்யத்துக்குக் குறைவிருக்காது. அந்த சுவாரஸ்யத்துக்கு நிகரானது &lt;strong&gt;எஸ்.வி.ராமகிருஷ்ணனின் வைஸ்ராயின் கடைசி நிமிடங்கள்.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அரசியலில் என்ன நடந்தது என்பதை அறிந்து கொள்ள பழைய செய்திதாள்களும் பாடப் புத்தகங்களுமே போதும்.ஆனால் அன்றைய பழக்கவழக்கங்கள் ,மக்கள் எந்த மாதிரியான விஷயங்களுக்கு முன்னுரிமை அளித்தார்கள் என்பதெல்லாம் புதுமைப் பித்தன் ,கல்கி போன்றோரின் கதைகளைப் படித்து நாமாக ஊகித்துக் கொள்ளவேண்டியது தான். இந்தக் கட்டுரைத் தொகுப்பு அந்தக் குறையை ஓரளவுக்கேனும் நிவர்த்தி செய்கிறது.என் தாத்தாவும் அவர் அப்பாவும் எப்படி வாழ்ந்திருப்பார்கள் என்று கொஞ்சமேனும் அனுமானம் செய்து கொள்ள முடிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தத் தொகுப்பில் உள்ள கட்டுரைகள் பெரும்பாலும் ஆயிரத்துத் தொள்ளாயிரத்து நாற்பதுகளை விவரிக்கிறது. நாற்பதுகள் தான் சென்ற நூற்றாண்டின் முக்கியமான பத்தாண்டுகள்,அரசியல் ரீதியாகவும் ,சமூக ரீதியாகவும்.இரண்டாம் உலக யுத்தம் ,பாகிஸ்தான் பிரிவினை , காங்கிரஸ் அதிகாரம் பெற்றதும் ,அமைப்பு ரீதியாக திராவிட கட்சிகள் வலுவடைய ஆரம்பித்ததுமான ஒரு Transition phase&amp;nbsp;. &lt;br /&gt;&lt;br /&gt;ஏறத்தாழ இரண்டு மூன்று பக்கங்களுக்குள் அடங்கி விடும் முப்பது கட்டுரைகளின் தொகுப்பே வைஸ்ராயின் கடைசி நிமிடங்கள்.முன்னுரையை கூட ஒரு கட்டுரை போலவே எழுதியிருக்கிறார் எஸ்.வி.ராமகிருஷ்ணன்.கிட்டத்தட்ட 110பக்கங்களில் இருநூறுக்கும் மேற்பட்ட விஷயங்கள். இரண்டு தலைமுறைகளுக்கு முந்தைய வாழ்க்கை முறையை ஊஞ்சலில் உட்கார்ந்து கொண்டு தன் சந்ததியினருக்கு சாவகாசமாக சொல்வது போல் அமைந்திருப்பது இத்தொகுப்பின் விசேஷம்.&lt;br /&gt;&lt;br /&gt;பள்ளிக்கூடங்களில் ஆண்களும் பெண்களுக்குமான நட்பும் மதிப்பீடும் எப்படி இருந்தது , பணம் -காசின் பரிமாணம் (அணா,பைசா,தம்பிடி கணக்குகள்),தீபாவளி எப்படிக் கொண்டாடினார்கள்,ஜானவாச ஊர்வலங்கள் என்பது போன்ற மேலோட்டமாக சின்ன விஷயங்களாகத் தெரிந்தாலும் வாசிக்கையில் ஒரு விதமான குறு குறுப்பை ஏற்படுத்துவது உண்மை.&lt;br /&gt;&lt;br /&gt;நம்மில் பெரும்பாலானோர் கடிதப் பரிவர்த்தனைகளையே மறந்து விட்ட நிலையில் அந்தக் காலத்தில் மொட்டைக் கடுதாசியின் சமூக அந்தஸ்து பற்றி ஒரு கட்டுரை.குச்சி ஐஸ் பற்றின விவரணைகளும், தமிழ்நாட்டில் அய்யப்பன் விரதங்கள் எவ்வாறு பிரபலாமனது பற்றியும் ,வக்கீல் நார்ட்டன் துரையின் பிரசித்தி பெற்ற அந்த Reverse Argument பற்றியும் கூட சற்று எள்ளல் நடையுடன் விவரித்திருப்பது அழகு.ஒரே குறை நாற்பதுகள் ஐம்பதுகளில் தமிழக அரசியல் சூழல் குறித்து சற்று விவரித்திருக்கலாம். அதாவது அண்ணா காலத்து திராவிடக் கட்சிகள் பற்றியும் ராஜாஜி காலத்து காங்கிரஸ் பற்றியும்.&lt;br /&gt;&lt;br /&gt;மறு நாள் விடிந்தால் இந்தியா சுதந்திர நாடு.அதற்கு முந்தைய தினம் அதாவது பிரிட்டிஷ் இந்தியாவின் கடைசி நாளான்று லார்ட் மவுண்ட் பேட்டன் கையெழுத்திட்ட கடைசிக் கோப்பு எது தெரியுமா? பாலன்பூர் நவாபின் ஒரு அதி முக்கியமான கோரிக்கை.அன்றைய பாலன்பூர் இன்றைய குஜராத்.(புத்தகம் முழுக்க இது போன்ற தகவல்களால் நிரம்பி வழிகிறது).பாலன்பூர் நவாபின் கோரிக்கை என்னவென்று தெரிந்து கொள்ள வேண்டுமா......புத்தகத்தில் தெரிந்து கொள்ளுங்களேன்.இந்தியா பிரிட்டனிடம் அடிமைப் பட்டதன் காரணம் தெரியும்.&lt;br /&gt;**********************************************************************************&lt;div class="blogger-post-footer"&gt;post a comment&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3178146941791278258-8276179301663122077?l=rettaivals.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://rettaivals.blogspot.com/feeds/8276179301663122077/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://rettaivals.blogspot.com/2010/06/blog-post.html#comment-form' title='18 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3178146941791278258/posts/default/8276179301663122077'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3178146941791278258/posts/default/8276179301663122077'/><link rel='alternate' type='text/html' href='http://rettaivals.blogspot.com/2010/06/blog-post.html' title='வைஸ்ராயின் கடைசி நிமிடங்கள்'/><author><name>Rettaival's Blog</name><uri>http://www.blogger.com/profile/01700712965904091826</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_zIy2w9AOhHM/TAbEamxbDFI/AAAAAAAAAdE/SB4wao9wD4c/S220/Mystery.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_zIy2w9AOhHM/TAkjs_viGdI/AAAAAAAAAdk/0iL5sAsFHNk/s72-c/S+V+RAMAKRISHNAN.jpg' height='72' width='72'/><thr:total>18</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3178146941791278258.post-7641827793562886112</id><published>2010-05-18T02:24:00.003+05:30</published><updated>2010-05-18T02:37:20.881+05:30</updated><title type='text'>ராவணன் பாடல்கள் மற்றும் மணிரத்னத்துக்கு ஒரு வார்த்தை!</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_zIy2w9AOhHM/S_GvwcGnTAI/AAAAAAAAAbQ/fEQG1yL-WHg/s1600/Raavan+_1_.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="267" src="http://4.bp.blogspot.com/_zIy2w9AOhHM/S_GvwcGnTAI/AAAAAAAAAbQ/fEQG1yL-WHg/s400/Raavan+_1_.jpg" width="400" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&amp;nbsp; &lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;மீண்டும் மணிரத்னம்..ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் வைரமுத்து! இந்த மூன்று பெயர்களைப் போஸ்டரில் பார்த்ததும்&amp;nbsp; பாடல்கள் வெளியீட்டன்று காலை முதல் வேலையாக கீஷ்டு கானத்தில் போய் காஸட் வாங்கி வந்து தீரத் தீர கேட்ட ஞாபகங்கள் வந்து தொலைக்கிறது. பதினைந்து வருடங்கள் கழித்தும் எதிர்பார்க்க வைக்கும் கூட்டணி என்பதே சின்ன ஆச்சரியம் தான். ஏனோ சமீபத்திய வரவான ராவணனில்&amp;nbsp; சின்னதாக ஒரு சலிப்பு எட்டிப்பார்ப்பது போல் முதலில் தோன்றியது. ஆனால் எப்போதும் போல கேட்க கேட்க வாக்மேன் முழுக்க ராவணனின் ஆக்கிரமிப்பு தான்! &lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;ரஹ்மான் லேசான முனகல் ஹம்மிங்கோடு ஆரம்பித்து வைக்க தொடர்ந்து &lt;b&gt;வீரா வீரா&lt;/b&gt; என அதிரடியாக&amp;nbsp; விஜய் பிரகாஷுக்கு ஒரு பாடல். மனுஷனை இன்னும் கொஞ்ச காலம் எல்லோரும் குத்தகைக்கு&amp;nbsp; எடுத்து விடுவார்கள்.&lt;b&gt; காட்டு சிறுக்கி&lt;/b&gt; என அனுராதாவும் ஷங்கர் மகாதேவனும் பாடுவதை விட ஹிந்தியில் ரேகா பரத்வாஜும் ஜாவித்தும் பிரமாதப் படுத்தியிருக்கிறார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_zIy2w9AOhHM/S_Gv535bidI/AAAAAAAAAbY/_UJnNI3mmEU/s1600/Raavan+_9_.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="267" src="http://2.bp.blogspot.com/_zIy2w9AOhHM/S_Gv535bidI/AAAAAAAAAbY/_UJnNI3mmEU/s400/Raavan+_9_.jpg" width="400" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&amp;nbsp;ஒரே ஒரு மெலடியான &lt;b&gt;கள்வரே&lt;/b&gt; பாடலில் ஷ்ரேயா கோஷலுடன் பார்ட்னர்ஷிப் போட்டிருப்பது ரஹ்மான் அல்ல...வைரமுத்து. "வலி மிகும் இடங்கள்...வலி மிகா இடங்கள்" என்கிற வரியில் தன் சமகால பாடலாசிரியர்களுக்கு மீண்டும் ஒரு முறை ட்யூஷன் எடுத்திருக்கிறார்.அதிலும் ஷ்ரேயாவின் குரல் அக்னி வெயில் ஜிகர்தண்டா. இந்த ஆல்பத்தில் க்றிஸ் கெய்ல் சிக்ஸர் போல ஆடியன்ஸ் மத்தியில் விழுவது கார்த்திக் பாடியிருக்கும் &lt;b&gt;உசுரே போகுதே&lt;/b&gt; பாடல்தான். இப்போதே நான் அழைக்கும் பலரின் மொபைல் காலர் ட்யூன் இந்த பாடல் தான். பாய்ஸ் படத்தில் வரும் சென்ட்ரல் ஜெயிலே பாடல் நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியாவிட்டாலும் பாடல் வரிகளால் மனதில் நிற்கிறது ! &lt;b&gt;கோடு போட்டா&lt;/b&gt; மற்றும் கெடாக்கறி பாடலை எல்லாம் நன்றாக படமாக்கியிருப்பார்கள் என்று நம்புவோமாக. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;வைரமுத்துவுக்கு&lt;/b&gt; :- கலைஞருடன் தொலைபேசுவதை பெருமையடிப்பதை விட்டு கள்வரே மாதிரி நாலு பாடல் எழுதுங்கள் ! புண்ணியமாகப் போகும்.&amp;nbsp; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;ரஹ்மானுக்கு&lt;/b&gt; :- என்னென்னவோ பரீட்சார்த்த முயற்சியெல்லாம் செய்கிறீர்கள். பலவிதமான சத்தங்களை அறிமுகம் செய்கிறீர்கள்! நல்லது தான்...ஆனால் உங்களுக்குப் பிறகு வந்த ஹாரிஸ் ஜெயராஜ்,யுவன் பாடல்களில் கூட சத்தங்கள் குறைந்து பாடல் கேட்கிறது.ஆனால் நீங்கள் இன்னும் பாடல் வரிகளை முழுவதுமாக ரசிக்க விட மாட்டேன் என்கிறீர்கள். ஒரு வேளை இது தான் உங்கள் சக்ஸஸ் ஃபார்முலாவா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;மணிரத்னத்துக்கு&lt;/b&gt; : எப்படிப்பட்ட பாடல்களையும்&amp;nbsp; படமாக்குவதில் தமிழிலேயே நீங்கள் தான் கில்லாடி. இந்த மாதிரி ஆல்பம் உங்கள் கையில் கிடைத்தால் சும்மாவா விடப் போகிறீர்கள். ஆனால்&amp;nbsp; இந்த தலைமுறை ரசிகர்கள் விரும்புவது உங்கள் இயக்கத்தில் "The Pianist" , "A Beautiful Mind"மாதிரியான படங்களை. ராவணன் போன்ற படங்களில் கூட இன்னும் எத்தனை காலத்துக்கு உங்கள் இயக்கத்தில் டூயட்டுகளையே பார்த்துக் கொண்டிருப்பது?&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;&lt;b&gt;&amp;nbsp;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;ரசிகர்களுக்கு&lt;/b&gt; : பயப்படாதீர்கள்! ராவணன் பாடல்கள் தமிழ் "குரு" போல டப்பிங் பாடல்கள் இல்லை.தைரியமாக கேட்கலாம் ,&amp;nbsp; தமிழிலும்!&lt;br /&gt;*************************************************************************************&lt;div class="blogger-post-footer"&gt;post a comment&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3178146941791278258-7641827793562886112?l=rettaivals.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://rettaivals.blogspot.com/feeds/7641827793562886112/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://rettaivals.blogspot.com/2010/05/blog-post_18.html#comment-form' title='26 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3178146941791278258/posts/default/7641827793562886112'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3178146941791278258/posts/default/7641827793562886112'/><link rel='alternate' type='text/html' href='http://rettaivals.blogspot.com/2010/05/blog-post_18.html' title='ராவணன் பாடல்கள் மற்றும் மணிரத்னத்துக்கு ஒரு வார்த்தை!'/><author><name>Rettaival's Blog</name><uri>http://www.blogger.com/profile/01700712965904091826</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_zIy2w9AOhHM/TAbEamxbDFI/AAAAAAAAAdE/SB4wao9wD4c/S220/Mystery.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_zIy2w9AOhHM/S_GvwcGnTAI/AAAAAAAAAbQ/fEQG1yL-WHg/s72-c/Raavan+_1_.jpg' height='72' width='72'/><thr:total>26</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3178146941791278258.post-2269132655221323470</id><published>2010-05-12T23:26:00.002+05:30</published><updated>2010-05-13T00:01:31.848+05:30</updated><title type='text'>யாவுமாலான இவ்வுலகம்</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_zIy2w9AOhHM/S-rrmIKdFWI/AAAAAAAAAa4/ZIAJ60zRyK8/s1600/earth_from_space.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://2.bp.blogspot.com/_zIy2w9AOhHM/S-rrmIKdFWI/AAAAAAAAAa4/ZIAJ60zRyK8/s320/earth_from_space.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;வேதியியல் படிப்பித்தவர்&amp;nbsp; அணுக்களாலானது என்றார்&lt;br /&gt;&lt;br /&gt;இயற்பியல் ஆசிரியர்&amp;nbsp; கதிர்களாலானது என்றார்&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் கற்பித்தவர்&amp;nbsp; வார்த்தைகளாலானது என்றார்&lt;br /&gt;&lt;br /&gt;வரலாறு பயிற்றுவித்தவர்&amp;nbsp; சம்பவங்களானது என்றார்&lt;br /&gt;&lt;br /&gt;புவியியல் போதித்தவர் கற்களாலானது என்றார்&lt;br /&gt;&lt;br /&gt;கணிதம் கற்பித்தவர் எண்களாலானது என்றார்&lt;br /&gt;&lt;br /&gt;தத்துவம் பேசியவர்&amp;nbsp; எண்ணங்களாலானது என்றார்&lt;br /&gt;&lt;br /&gt;நாடகம் கற்பித்தவர் காட்சிகளாலானது எனவும் &lt;br /&gt;&lt;br /&gt;மதத்தைப் போதித்தவர் விதியாலனதெனவும் உரைத்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;நேற்றிரவு உலகம் கனவில் வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;எதனாலானதென கேட்டபொழுது&lt;br /&gt;&lt;br /&gt;நகைத்தபடி கனவிலிருந்து அகன்றது உலகம்.&lt;br /&gt;&lt;br /&gt;யாவுமாலான இவ்வுலகம் பொய்களாலும் ஆனது&lt;br /&gt;&lt;br /&gt;*************************************************************************&lt;div class="blogger-post-footer"&gt;post a comment&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3178146941791278258-2269132655221323470?l=rettaivals.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://rettaivals.blogspot.com/feeds/2269132655221323470/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://rettaivals.blogspot.com/2010/05/blog-post.html#comment-form' title='16 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3178146941791278258/posts/default/2269132655221323470'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3178146941791278258/posts/default/2269132655221323470'/><link rel='alternate' type='text/html' href='http://rettaivals.blogspot.com/2010/05/blog-post.html' title='யாவுமாலான இவ்வுலகம்'/><author><name>Rettaival's Blog</name><uri>http://www.blogger.com/profile/01700712965904091826</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_zIy2w9AOhHM/TAbEamxbDFI/AAAAAAAAAdE/SB4wao9wD4c/S220/Mystery.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_zIy2w9AOhHM/S-rrmIKdFWI/AAAAAAAAAa4/ZIAJ60zRyK8/s72-c/earth_from_space.jpg' height='72' width='72'/><thr:total>16</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3178146941791278258.post-4480221604018080334</id><published>2010-05-07T17:22:00.002+05:30</published><updated>2010-05-07T17:31:38.085+05:30</updated><title type='text'>K'naan - Waving Flag - Road to South Africa!</title><content type='html'>மிகப் பெரிய அரங்கத்தின் அலறும் ஸ்பீக்கர்களில் வீறிட்டு வரும் இசைக் கோர்வைகளில் தன்னை மறந்து ஜன்னி கண்டு ஆனந்தக் கண்ணீர் விடும் ரசிகர்களைக் கண்டு பலமுறை வியந்திருக்கிறேன். பலநூறு டெசிபல் சத்தத்தில் இரையும் டிரம்ஸ்களிலும் கிடார்களிலும் வரும் இசையில் அப்படி என்னதான் இருக்கிறதென அவ்வப்போது யோசித்து யோசித்து தோற்றிருக்கிறேன். சில நாட்கள் முன்பு ஒரு பின்னிரவில் "Wavin' Flag" என்ற பாடல் கேட்ட போது தான் புரிந்தது , இசைக்கு வறண்ட பாலைவனத்திலும் பனிக்கட்டிகளை உருவாக்கும் சக்தி இருக்கிறதென.நமது பாரம்பரிய இசை என்பது மாஸ் அப்பீல் வகைக்குள் அடங்காது.கொஞ்சம் விதிகளை மீறாமல் தான் விளையாடுவார்கள்.விதிகளையெல்லாம் துவம்சம் செய்து மக்களை வசியப் படுத்தும் மாஸ் அப்பீல் பாடல்களிலும் கூட எப்பொழுதேனும் ஒரு ஜீவன் இருக்கும்.மேலும் ஜனங்களின் வலியை சொல்லும் பாடல் விதிகளையெல்லாம் தூக்கி சாப்பிட்டு விடும். குறிப்பாக இந்த "Wavin' Flag"என்ற பாடலின் வரிகள் , பின்னிரவு கேட்டீர்களானால் உங்கள் சில மணி நேர தூக்கத்தை ஒத்திப் போட வைக்க வல்லது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பொதுவாகவே ரஹ்மானின் வருகைக்குப் பிறகு ஆஃப்ரோ பீட் இசையெல்லாம் கூட அவ்வளவு அன்னியமாகத் தெரிவதில்லை. உலகமயமாக்கம் சாதாரண இசை ரசிகர்களின் ரசனையில் கூட புகுந்திருப்பது ஆச்சர்யமளிக்கிறது.ம்யூசிக் கான்சர்ட்டுகளில் கேட்பதை விட ஒரு விளையாட்டு நிகழ்வின் ஓபனிங் செரிமனிக்காக அமைக்கப் படும் இசையை கேட்பது ஒன்றும் பிரமாதமானதாக இருக்காது. அங்கே விளையாட்டு பற்றிய உற்சாகமும் ஆர்வமுமே மிகுந்திருக்கும்.ஆனால் அதையும் தாண்டி சில பாடல்கள் நம்மைக் கட்டிப் போட்டு முணுமுணுக்க வைத்து விடும், ரிக்கி மார்ட்டினின் Cup of Life போல , க்வீனின் We will Rock you போல. இன்றைக்கும் ஒரு ஸ்டேடியத்தில் நீங்கள் பல்லாயிரக்கணக்கான ரசிர்களுடன் சேர்ந்து வீ வில் வீ வில் ராக் யூ என்று கத்திப் பாருங்கள். நிச்சயமாக ஜிவ்வென்றிருக்கும். &lt;br /&gt;&lt;br /&gt;மேலே குறிப்பிட்டது கே'னான் வார்சேம் எனும் சோமாலிய - கனடிய ராப் பாடகரின் பாடல் . இந்த பாடலின் ஸ்பெஷல் இதன் உலகத்தன்மை. உலகத்தன்மை என்றால் அமெரிக்கதன்மையுடன் இந்தியத்தன்மையும் ஆஸ்திரேலிய , ஐரோப்பிய ஆப்பிரிக்கத்தன்மையுடன் கூடிய ஒரு உலகத்தன்மை. இந்தப் பாடலில் வலி இருக்கிறது ;எதிர்பார்ப்பு இருக்கிறது;கிண்டலுடன் சேர்ந்த ஏதோ ஒரு மறுக்கப்பட்ட உயிரின் கதறல் இருக்கிறது. எழுநூறு பக்க நாவல்களில் வரையறுக்க முடியாத வலியை பதினைந்து வரிகளில் இசையால் இவ்வளவு அழகாக கதறி அழ முடியும் போல.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இதே பாடலை வரிகளில் லேசான மாற்றங்களுடன் செலிப்ரேஷன் மிக்ஸ் என உலகக்கோப்பை கால்பந்துக்கான தீம் பாடலாகக் கேட்கையில் அவ்வளவு உற்சாகமாக இருக்கிறது. ஒரே பாடல் எப்படி சோகத்தையும் சந்தோஷத்தையும் தர முடிகிறது? யோசித்துப் பார்த்தால் நம் வாழ்க்கை முறைக்கும் செயல்பாடுகளுக்கும் சோமாலியா போன்ற ஒரு தேசத்தின் வறுமைக்கும் சச்சரவுகளுக்கும் நூலிழையில் ஒரு தொடர்பு இருக்கிறது.அந்த தொடர்புகளை இசை வெளிப்படுத்துகிறது. இசைக்கு ஒரே ஒரு பாஷைதான் இருக்கிறதென மீண்டும் மீண்டும் நிரூபணம் ஆகிறது.அது தான் - &amp;nbsp;&lt;b&gt;வாழ்க்கை&lt;/b&gt;! &lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த மாதம் தென்னாப்பிரிக்காவில் நடைபெற இருக்கும் உலகக்கோப்பைக் கால்பந்துப் போட்டியின் தொடக்க விழாவில் கே'னான் வார்சேம் இந்தப் பாடலை பாடவிருக்கிறார். நீங்கள் தென்னாப்பிரிக்காவிலிருந்தால் நேரில் அனுபவியுங்கள். இல்லையெனில் செட் மேக்ஸிலாவது தவற விடாதீர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;K'naan's Waving Flag&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;object height="385" width="480"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/KhXOKUBGSRw&amp;amp;hl=en_US&amp;amp;fs=1&amp;amp;"&gt;&lt;/param&gt;&lt;param name="allowFullScreen" value="true"&gt;&lt;/param&gt;&lt;param name="allowscriptaccess" value="always"&gt;&lt;/param&gt;&lt;embed src="http://www.youtube.com/v/KhXOKUBGSRw&amp;amp;hl=en_US&amp;amp;fs=1&amp;amp;" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="385"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;Celebration Mix&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;object height="385" width="480"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/CxWX1yGcsHQ&amp;amp;hl=en_US&amp;amp;fs=1&amp;amp;"&gt;&lt;/param&gt;&lt;param name="allowFullScreen" value="true"&gt;&lt;/param&gt;&lt;param name="allowscriptaccess" value="always"&gt;&lt;/param&gt;&lt;embed src="http://www.youtube.com/v/CxWX1yGcsHQ&amp;amp;hl=en_US&amp;amp;fs=1&amp;amp;" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="385"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;div class="blogger-post-footer"&gt;post a comment&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3178146941791278258-4480221604018080334?l=rettaivals.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://rettaivals.blogspot.com/feeds/4480221604018080334/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://rettaivals.blogspot.com/2010/05/knaan-waving-flag-road-to-south-africa.html#comment-form' title='17 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3178146941791278258/posts/default/4480221604018080334'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3178146941791278258/posts/default/4480221604018080334'/><link rel='alternate' type='text/html' href='http://rettaivals.blogspot.com/2010/05/knaan-waving-flag-road-to-south-africa.html' title='K&apos;naan - Waving Flag - Road to South Africa!'/><author><name>Rettaival's Blog</name><uri>http://www.blogger.com/profile/01700712965904091826</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_zIy2w9AOhHM/TAbEamxbDFI/AAAAAAAAAdE/SB4wao9wD4c/S220/Mystery.jpg'/></author><thr:total>17</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3178146941791278258.post-6638473945719121169</id><published>2010-04-24T03:08:00.000+05:30</published><updated>2010-04-24T03:08:54.695+05:30</updated><title type='text'>எழுத்துச் சீர்திருத்தம் - எதைத் தின்னால் பித்தம் தெளியும்</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_zIy2w9AOhHM/S9IR2aITlpI/AAAAAAAAAaw/LSQevXwFGOY/s1600/080808_kidi_puzzzle_web_3412__5653_.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://1.bp.blogspot.com/_zIy2w9AOhHM/S9IR2aITlpI/AAAAAAAAAaw/LSQevXwFGOY/s320/080808_kidi_puzzzle_web_3412__5653_.jpg" tt="true" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;பொதுவாக இரண்டு தமிழர்கள் பரஸ்பரம் அறிமுகமாகி கொண்டால் தப்புத் தப்பாகவேனும் ஆங்கிலத்தில் தான் பேசிக் கொள்கிறார்கள்.எங்கே தமிழில் பேசினால் சக தமிழன் தன்னை தரக் குறைவாக நினைத்து விடுவானோ என்கிற அச்சம் எல்லாத் தமிழர்களுக்கும் உண்டு.வேறென்ன?தமிழ் மட்டுமே பேசினால் தன்னைப் படிக்காதவன் என்று நினைத்து விடுவார்களோ என்ற பயம் தான் காரணம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு அயல் மாநிலத்தவன் ஆங்கிலம் மட்டுமே தெரிந்து கொண்டு சகஜமாக சென்னை நகரத்தில் ஜீவிக்க முடியும்.ஆனால் தமிழ் மட்டுமே தெரிந்த ஒரு மனிதன் சென்னை போன்ற மாநகரத்தில் ஜீவிப்பது மகா கஷ்டம். தமிழ் போன்ற தொன்மையான மொழிக்கு இது அதீதமான கேவலம்.எதனால் இந்த நிலைமை என்ற ஆராய்ச்சியெல்லாம் செய்தால் பலர் கோபத்துக்கு ஆளாக நேரிடும். நம்முடைய ஆசையெல்லாம் செம்மொழி அந்தஸ்தை அரசியல் அல்லாது நிஜமாகவே மொழிக்குக் கிடைத்த கௌரவமாக மாற்றவேண்டும் என்பது தான்.&lt;br /&gt;&lt;br /&gt;வரப்போகும் தமிழ் மாநாட்டில் எழுத்து சீர்திருத்தம் கொண்டு வரப் போவதாக காற்று வாக்கில் செய்தி அடிபடுகிறது. நல்லது தான்.குழந்தைகள் பழகும் விதமாக இலகுவாக மாற்றப் போவதாக சொல்கிறார்கள். அதாவது 247 வடிவங்களிலிருந்து கொஞ்சமாக குறைத்தால் மனனம் செய்வதற்கு வசதியாக இருக்கும்.உபயோகப் படுத்துவதும் எளிது என்பது அவர்களது கணக்கு. தமிழை இவ்வளவு வருஷங்களாக நாம் கஷ்டப் பட்டுக் கற்றுக்கொண்டதாகவும் இனி வரும் தலைமுறை எளிதாக கற்றுக்கொள்ளப் போவதாகவும் ஒரு நம்பிக்கை. வளைத்து வளைத்து எழுதுவதனால் தமிழ் வளரவில்லை எனக் கருதுவார்களானால் அதைப் போன்ற முட்டாள்தனம் இந்த பூமியில் இல்லை. &lt;br /&gt;&lt;br /&gt;பிரச்சினை தமிழ் அல்ல.தமிழனின் உளவியல் சிக்கல் தான். படித்த நடுத்தர வர்க்கத்துக் குழந்தைகள் தமிழில் பேசக் கூச்சப் படுகின்றன. ஆங்கிலத்தைப் போல் நம் தமிழும் சந்தேகத்துக்கில்லாமல் நல்ல மொழி தானென ஒத்துக் கொள்ள மறுக்கும் சமூகம்.தமிழில் சிந்தித்து கஷ்டப் பட்டாகிலும் ஆங்கிலத்தில் மனதுக்குள் மொழிபெயர்த்து ஆங்கிலத்தில் பேசுகிறார்களன்றி தமிழில் பேசினால் பாவம் என்பது போல ஒரு மனோபாவம். சென்னை நகரப் பள்ளிகளிலோ கேட்கவே வேண்டாம். ஆங்கிலப் புலமையே வேலை பெற்றுத் தருமென்ற நம்பிக்கையில் தமிழை தரை டிக்கெட் என்று குழந்தைகளை நம்பச் செய்வதில் சமர்த்தர்கள். &lt;br /&gt;&lt;br /&gt;தமிழக ஆட்சியாளர்களுக்கோ அலாவுதீன் அற்புத விளைக்கைத் தேய்ப்பது போல அரசாணை இட்டவுடன் எல்லோரும் தமிழை மொழிப்பாடமாக எடுத்து விடுவார்கள் என்ற நம்பிக்கை. மாணவர்கள் தமிழ் படிப்பதை பெருமையாக நினைக்க வழி செய்யுங்கள். அரசாங்கம் கொடுக்கும் சில்லறை ஸ்காலர்ஷிப்புகள் குவார்ட்டருக்கு கூடப் பத்தாது.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்ததாக பெயர்ப்பலகைகளை எல்லாம் தமிழ்ப் படுத்தப் போகிறார்களாம். அடிப்படை தப்பை சரி செய்யாமல் என்ன மாற்றம் நிகழ்ந்து விடும்? தமிழில் பெயர் வைப்பதை பெருமையாக நினைத்தால், நினைக்க வழி செய்தால் தன்னாலேயே தமிழ்ப் பெயர் வந்து விடப் போகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழைக் கொஞ்சம் வளைந்து கொடுக்க அனுமதித்தாலே போதும். ஜூன் என்ற மாதத்தை ஏற்றுக் கொண்ட பின் அதை சூன் என்று தான் அழைக்க வேண்டும் என்று சொல்வதில் தான் சிக்கல். ஃபேஸ் புக்கை அப்படியே ஏற்றுக் கொண்ட பின் அதை ஏன் முகப் புத்தகம் என்று மொழியாக்கம் செய்ய வேண்டும். முகப்புத்தகம் என்று அழைக்கும் நண்பர்கள் ஆர்குட்டுக்கு தமிழில் என்ன என்பதையும் சொன்னால் புண்ணியமாகப் போகும்.யாரும் சொல்ல மாட்டார்கள்.இந்தப் போலித்தன்மை தான் தமிழைப் பயிற்று மொழியாக அமைத்துக் கொள்வதில் சிக்கலை உண்டாக்குகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அமெச்சூர்த்தனமான மொழியாக்கங்கள், யாரும் ஏறெடுத்துப் பார்க்க முடியாத களஞ்சியங்கள் என தமிழுக்கு எதிராக நிற்பது தமிழர்களேதான். இது போதாதென்று பத்திரிக்கைகளில் கூட ஆனந்த விகட குமுதத் தமிழ் என்றும் காலச்சுவட்டு உயிர்மைத் தமிழ் என்கிற பிரிவெல்லாம் வேறு இருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;எனக்குத் தமிழில் மட்டுமே எழுதுவதில் பெருமையோ அல்லது அவமானமோ கிடையாது. நான் தமிழில் சிந்திப்பதால் தமிழிலேயே எழுத முயற்சிக்கிறேன்.இதைப் பெருமையாக நினைக்கும் காலம் வருமானால் அன்று எனக்கு தீபாவளி தான்.&lt;br /&gt;&lt;br /&gt;மாற்றம் அத்தியாவசிய தேவைதான். ஆனால் இப்போதிருக்கும் டெஸ்ட் மேட்ச்சை இருபது ஓவர்களாக்கி நவீனப் படுத்துவது செம்மொழி மாநாட்டில் சாத்தியமா?&lt;br /&gt;&lt;br /&gt;எதைத் தின்னால் பித்தம் தெளியும் நண்பர்களே?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பின் குறிப்பு :&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எழுத்து சீர்திருத்தம் பற்றிய நண்பர் &lt;a href="http://rajah301.blogspot.com/2010/04/blog-post_23.html"&gt;கனகரத்னம் ராஜ்குமாரின்&lt;/a&gt; கட்டுரை&lt;div class="blogger-post-footer"&gt;post a comment&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3178146941791278258-6638473945719121169?l=rettaivals.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://rettaivals.blogspot.com/feeds/6638473945719121169/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://rettaivals.blogspot.com/2010/04/blog-post_24.html#comment-form' title='19 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3178146941791278258/posts/default/6638473945719121169'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3178146941791278258/posts/default/6638473945719121169'/><link rel='alternate' type='text/html' href='http://rettaivals.blogspot.com/2010/04/blog-post_24.html' title='எழுத்துச் சீர்திருத்தம் - எதைத் தின்னால் பித்தம் தெளியும்'/><author><name>Rettaival's Blog</name><uri>http://www.blogger.com/profile/01700712965904091826</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_zIy2w9AOhHM/TAbEamxbDFI/AAAAAAAAAdE/SB4wao9wD4c/S220/Mystery.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_zIy2w9AOhHM/S9IR2aITlpI/AAAAAAAAAaw/LSQevXwFGOY/s72-c/080808_kidi_puzzzle_web_3412__5653_.jpg' height='72' width='72'/><thr:total>19</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3178146941791278258.post-5804700711867056029</id><published>2010-04-12T23:29:00.002+05:30</published><updated>2010-04-12T23:46:59.534+05:30</updated><title type='text'>என் குட்டிக் கடவுளுக்கு!</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_zIy2w9AOhHM/S8NehwYSvcI/AAAAAAAAAaQ/9xsTKJrltWs/s1600/clip_image001.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://3.bp.blogspot.com/_zIy2w9AOhHM/S8NehwYSvcI/AAAAAAAAAaQ/9xsTKJrltWs/s320/clip_image001.jpg" wt="true" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;strong&gt;இவளின் அபத்தங்கள் சுவாரஸ்யமானவை&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;வெயிலோடும் வியர்வையோடும் வரும் தகப்பனிடம் &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;தெத்துப் பல் காட்டி சிரிப்பாள்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;மொழிகளுக்கு வார்த்தை கொடுப்பாள்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சுவர்களுக்கு அர்த்தம் கொடுப்பாள்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;வண்ணங்கள் பார்த்து வியப்பாள்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அம்மாவிடம் அடங்கிப் போவாள்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சொல்கூட்டங்களிடயே சுழலுவாள்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கடந்த ஜென்மம் பற்றிக் கூறென்பாள்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;தொலைபேசியில் கதை சொல்லுவாள்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;தொலைந்திருந்த வாழ்க்கையை மீட்டுத் தருவாள்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;மார் மீதமர்ந்து தலை முடி பற்றுவாள்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;காதோரம் நகைப்பாள் பள்ளிக்கதைகள் உதிர்ப்பாள்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;இன்னும் எத்தனை காலம் இந்த அபத்தங்கள்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;வாழ்வின் அனர்த்தங்கள் புரியும் முன் &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;மழலைத்தனம் முடியும் முன்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;வாழ்ந்து தொலைந்து விடு என் குட்டிக் கடவுளே!&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;*******************************************************************&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;புகைப்படம் : நன்றி : கார்த்திக் ராஜ்&lt;/strong&gt;&lt;div class="blogger-post-footer"&gt;post a comment&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3178146941791278258-5804700711867056029?l=rettaivals.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://rettaivals.blogspot.com/feeds/5804700711867056029/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://rettaivals.blogspot.com/2010/04/blog-post_12.html#comment-form' title='14 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3178146941791278258/posts/default/5804700711867056029'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3178146941791278258/posts/default/5804700711867056029'/><link rel='alternate' type='text/html' href='http://rettaivals.blogspot.com/2010/04/blog-post_12.html' title='என் குட்டிக் கடவுளுக்கு!'/><author><name>Rettaival's Blog</name><uri>http://www.blogger.com/profile/01700712965904091826</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_zIy2w9AOhHM/TAbEamxbDFI/AAAAAAAAAdE/SB4wao9wD4c/S220/Mystery.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_zIy2w9AOhHM/S8NehwYSvcI/AAAAAAAAAaQ/9xsTKJrltWs/s72-c/clip_image001.jpg' height='72' width='72'/><thr:total>14</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3178146941791278258.post-8862394691487667428</id><published>2010-04-08T04:16:00.003+05:30</published><updated>2010-04-08T23:57:51.965+05:30</updated><title type='text'>அங்காடி தெரு...பையா &amp;.....</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_zIy2w9AOhHM/S70J8-QxBmI/AAAAAAAAAaE/mBCqr3QRo-w/s1600/Angadi-Theru-Stills-6.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" nt="true" src="http://4.bp.blogspot.com/_zIy2w9AOhHM/S70J8-QxBmI/AAAAAAAAAaE/mBCqr3QRo-w/s320/Angadi-Theru-Stills-6.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;அங்காடி தெரு என்ற படம்.சுத்தி சுத்தி ஒரே தெரு.அதிலும் ஒரே பில்டிங்.சில மனிதர்கள் சில வாழ்க்கை. கலக்கி விட்டார்கள் என்றெல்லாம் சொல்ல முடியவில்லை. இந்த படம் பார்த்து ஒரு வாரம் ஆகியும் சில முகங்கள் மனதை விட்டு அகலவில்லையாதலால் இந்தப் படத்தைப் பற்றி சில கேள்விகள் கேட்க வேண்டும் என்று தோன்றுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;1. இவ்வளவு பெரிய சென்னையில் அந்த தெருவை விட்டால் அவர்களுக்கு வேறு கதியே இல்லையா? ப்லஸ் டூ படித்தவர்களுக்கு ஹுண்டாயிலும் நோக்கியாவிலுமே வேலை கிடைக்கிறதே..!&lt;br /&gt;&lt;br /&gt;2. உண்மையிலேயே அவர்கள் சாப்பிடும் இடமும் சாப்பிடும் முறையும்&amp;nbsp;&amp;nbsp; அவ்வளவு கோரமானதாகவா இருக்கும்?&lt;br /&gt;&lt;br /&gt;3. விக்ரமன் படங்களில் யாருக்கும் கெட்டதே நடக்காது..வசந்தபாலன் சார்..உங்கள் படங்களில் யாருக்கும் நல்லதே நடக்காதா?&lt;br /&gt;&lt;br /&gt;4. அந்தக் கடையின் சூப்பர்வைசர் கஸ்டமர்கள் முன்னால் நாயகியையும் மற்றவர்களையும் அடிக்கடி அடித்துக் கொண்டே இருக்கிறார். இது கொஞ்சம் அதீதமாகப் படவில்லை?&lt;br /&gt;&lt;br /&gt;5. இந்த படம் பார்த்த பின் தி.நகர் கடக்கும்போதெல்லாம் இந்தப் படமே ஞாபகத்துக்கு வந்து தொலைகிறதே... அது நம் எல்லோருடைய தோல்வியா இல்லை உங்கள் இயக்கத்தின் வெற்றியா? &lt;br /&gt;&lt;br /&gt;சில மிகையான காட்சிகளை தவிர்த்துவிட்டால் அங்காடிதெரு ஒரு அரக்கத்தனமான அற்புதமான படம். இது மாதிரியான ஒரு குறிப்பிட்ட பிரிவை பிரதிநிதித்துவப் படுத்துகிற படங்களே விருதுகளை வெல்லும் என தோன்றுகிறது. குறிப்பாக அஞ்சலியின் எக்ஸ்பிரஷன்களும் நடிப்பும் நம் நாயகிகள் இன்னும் வெறும் அழகான பேக்குகள் இல்லை என காட்டுகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;நாட்டின் அதிமுக்கியமான பிரச்சினைகளை பேசும் படங்களை விட நாம் கவனிக்க மறந்த ஒரு கடை சார்ந்த அரசியலையும் வாழ்க்கையையும் சொல்லும் அங்காடி தெரு நேராக நெஞ்சில் கடப்பாரையைக் கொண்டு குத்துகிறது. ஒருவிதமான எரிச்சல் கலந்த வலி அது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வலி கூட தேவைதான் சில சமயங்களில், விருதுகளுக்காகவேனும். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பையா &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் படத்தின் கதையை டைரக்டர் எந்த ஆங்கில படத்திலோ அல்லது ஹிந்தியிலோ அல்லது வேறு எந்த மொழிகளிலும் இருந்தோ எடுத்திருக்கவே முடியாது.காரணம் வேறொன்றுமில்லை ஜென்டில்மென்.... படத்தில் கதையே கிடையாது.இன்டர்வியூ போகும் ஹீரோவை தாதா சீண்ட அவரை ஹீரோ அடித்துவிட பதிலுக்கு தாதா துரத்த என்று பதினோராம் நூற்றாண்டில் வந்திருக்க வேண்டிய படம். இன்னும் பத்து ஆண்டுகளுக்கு வில்லன்கள் எவ்வளவு பெரிய இரும்புத் தடி கொண்டு அடித்தாலும் ஹீரோக்களுக்கு காயமே படாது....கஷ்டம்!&lt;br /&gt;&lt;br /&gt;சமீபத்தில் நானும் நண்பரும் ஒரு ஏ.சி. பஸ்ஸில் வந்துகொண்டிருந்தோம். பயணிகள் சலசலவென்று பேசிக்கொண்டும் நெளிந்து கொண்டுமிருந்தார்கள். ஏதோ புது படம் போல.அருண்விஜய் ஆக்ரோஷமாக நடித்துக் கொண்டிருந்தார். ஏறக்குறைய எல்லாரும் மேல் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்கள். பயணிகளின் எரிச்சலைப் பார்த்து கண்டக்டர் படத்தை மாற்றினார். எல்லாரும் நிமிர்ந்து உட்கார்ந்தார்கள். சற்று நேரத்துக்கெல்லாம் எல்லோரும் அமைதியாகி படத்தை ரசித்துப் பார்க்க ஆரம்பித்துவிட்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்தப் படம் - &lt;strong&gt;கரகாட்டக்காரன்&lt;/strong&gt;. தமிழ் ரசனை!&lt;div class="blogger-post-footer"&gt;post a comment&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3178146941791278258-8862394691487667428?l=rettaivals.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://rettaivals.blogspot.com/feeds/8862394691487667428/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://rettaivals.blogspot.com/2010/04/blog-post.html#comment-form' title='16 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3178146941791278258/posts/default/8862394691487667428'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3178146941791278258/posts/default/8862394691487667428'/><link rel='alternate' type='text/html' href='http://rettaivals.blogspot.com/2010/04/blog-post.html' title='அங்காடி தெரு...பையா &amp;.....'/><author><name>Rettaival's Blog</name><uri>http://www.blogger.com/profile/01700712965904091826</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_zIy2w9AOhHM/TAbEamxbDFI/AAAAAAAAAdE/SB4wao9wD4c/S220/Mystery.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_zIy2w9AOhHM/S70J8-QxBmI/AAAAAAAAAaE/mBCqr3QRo-w/s72-c/Angadi-Theru-Stills-6.jpg' height='72' width='72'/><thr:total>16</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3178146941791278258.post-233961419209001039</id><published>2010-03-20T02:01:00.002+05:30</published><updated>2010-03-20T02:13:38.483+05:30</updated><title type='text'>இப்படிக்கு சைந்தவி, W/O சிபி ( இன்னும் சில நூறு ஜென்மங்களுக்கு)</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_zIy2w9AOhHM/S6PbD6zOsBI/AAAAAAAAAZE/2zhUAlcQJVQ/s1600-h/1.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://3.bp.blogspot.com/_zIy2w9AOhHM/S6PbD6zOsBI/AAAAAAAAAZE/2zhUAlcQJVQ/s320/1.jpg" vt="true" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சைந்தவி புருஷனுக்கு,&lt;br /&gt;&lt;br /&gt;சைந்தவி எழுதுவது.வழக்கமா எல்லாக் கடிதத்துலையும் எழுதிக்கொள்வதுன்னு தான் போடுவேன். ஏன்னா இது வரைக்கும் எந்தக் கடிதத்தையுமே உன் கிட்ட காண்பிச்சதில்ல. எழுதி எழுதி கிழிச்சுப்போட்டு மனசுக்குள்ள சிரிச்சிக்கிட்டே அழறதுலையும் அப்படி ஒரு அல்ப சந்தோஷம்! தவிர நான் எழுதினா நீ கிண்டல் பண்ணி அழவைப்பேன்னும் தெரியும்! &lt;br /&gt;&lt;br /&gt;என்னை எப்படிடா கண்டுபுடிச்ச நீ? மேட்சிங்கா டிரஸ் கூட பண்ணிக்கத் தெரியாத என்னை எப்படியெல்லாம் நீ மாத்தின தெரியுமா? நீ வந்து பொன்னு பார்த்துட்டுப் போன பின்னாடி தான் எனக்கே தெரியும் நானும் கொஞ்சம் அழகாதான் இருந்திருக்கேன்னு. பொன்னுங்களோட உள்ளுணர்வு ஒன்னு இருக்கு. கடவுளைவிட சரியா சொல்லிடும். உன்னைப் பார்த்தப்போ தோணுச்சுடா அது, நான் இந்த உலகத்துலயே ரொம்ப அதிர்ஷ்டசாலின்னு! அது பொய்யே ஆகலை , இந்த நிமிஷம் வரைக்கும்!&lt;br /&gt;&lt;br /&gt;கல்யாணம் ஆன புதுசுல நான் எப்ப சண்டை போட வந்தாலும் விட்டுக் கொடுத்து விட்டுக் கொடுத்து என்னை ஜெயிச்சிருக்க.என் மேல உனக்குக் கோபமே வராதாடா திருடா! உன் கூட ஒரு சண்டையாவது போடனும்னு மல்லுக்கட்டி நின்னப்பக் கூட பதிலுக்கு முத்தமாக் கொடுத்து என்னை காலி பண்ணிட்டியேடா ராஸ்கல்! என் ஃபிரண்ட்ஸ் எல்லாரும் எங்க எங்கயோ ஃபாரின்ல செட்டில் ஆனாங்க. ஆனா சொர்க்கத்துல செட்டில் ஆனது நான் மட்டும் தான்னு நினைக்கிறேன்! &lt;br /&gt;&lt;br /&gt;எல்லாப் பொண்ணுங்களைப் போல பையன் தான் பொறக்கனும்னு பிடிவாதமா இருந்தேன். எல்லாப் புருஷனுங்க மாதிரி பொன்னுதான் பொறக்கனும்னு நீயும் பிடிவாதமா இருந்த. நான் தோத்துப் போனாலும் உன்னை ஏமாத்தலைடா! பாப்பு வந்தப்புறம் நீ கொஞ்சம் மாறிதான் போயிட்ட. வேலை முடிஞ்சு வந்ததும் முன்னெல்லாம் என் புடவைல முகத்தை துடைச்சிப்ப , வேர்வை இல்லைன்னாலும்.. பாப்பு வந்தப்புறம் வேலை முடிஞ்சு வந்ததும் நேரா அவளைக் கொஞ்சப் போயிடுவ! என் பொண்ணா இருந்தாலும் அவ மேல ஒரு சின்ன பொறாமையே இருந்துச்சு. இதை நான் என் அம்மக்கிட்ட சொன்னப்போ "ரெண்டு குழந்தைகளை வச்சு உன் புருஷன் எப்படி சமாளிக்கிறார்?"னு விஷமத்தனமா கேட்டா. அப்பாவும் பொன்னும் சேந்து கொஞ்ச நஞ்ச லூட்டியாடா அடிச்சீங்க. நீ ஆஃபீஸை கட் அடிச்சுட்டு அவளை ஸ்கூலை கட் அடிக்க வச்சுட்டு ரெண்டு பேரும் சினிமா பார்க்கப் போனீங்களே..எங்கயாவது உலகத்துல இந்தக் கூத்து நடக்குமா?&lt;br /&gt;&lt;br /&gt;சமையல் பண்ணும்போது எத்தனை தடவை பின்னாடி பூனை மாதிரி வந்து இடுப்பைக் கிள்ளி சாம்பாரைக் கொட்ட வச்சுருப்ப! எத்தனை தடவ&amp;nbsp; சமையல்கட்டை&amp;nbsp; வெக்கப்பட வச்சிருப்ப! ஆனா அதுக்கெல்லாம் பதிலுக்கு உன்னை எப்படி பழி வாங்கிருக்கேன் தெரியுமா? பட்டுப்புடவை சரசரக்க மல்லிகைப்பூவோட உன் முன்னால குறுக்கும் நெடுக்கும் போய் இன்னிக்கு "அது" வேணாம்னு சொல்றப்போ உன் மூஞ்சி ஒரு தினுசா போகும் பாரு...அடடா...அதுக்காகவே இன்னும் நூறு குழந்தை பெத்துக்கலாம் போல இருக்கும். நீயும் என்னை சும்மாவா விட்ட? அதுக்காக பாவி என்னை எத்தனை முறை கெஞ்ச விட்டுருப்ப.. ராட்சஸா!&lt;br /&gt;&lt;br /&gt;ஆமா ஹனி மூன்ல எனக்கு ஒரு ஒரு கிஃப்ட் கொடுத்தியே... இதுவரைக்கும் எந்த புருஷனாவது தன் புது பொண்டாட்டிக்கு அப்படி ஒரு கிஃப்ட் கொடுத்திருப்பான்னு நினைக்கிற? அதை பிரிச்சுப் பார்த்ததும் என் முகத்துல வந்த நூறு கிலோ வெக்கம் என்னை விட்டு போறதுக்கு மூனு மாசம் ஆச்சுடா! நம்ம பாப்புவுக்கு விஷ்வா அந்த மாதிரி ஒரு கிஃப்ட் கொடுத்திருப்பானாடா. எனக்கு கிடைச்ச மாதிரி அவளுக்கும் அவன் சிபியா இருப்பானா ... தெரியல.. !&lt;br /&gt;&lt;br /&gt;ஆரம்பத்துல நீ எங்கப்பாவை கிண்டல் பண்ணப்பயெல்லாம் எனக்கு அழுகையா வரும். கொஞ்ச நாள் கழிச்சு லேசா சிரிப்பு வந்தது..அப்புறமா பாப்பு கிட்ட அவ புருஷன் உன்னைக் கை காண்பிச்சு சிர்ச்சுக்கிட்டிருந்தப்போ நீ பார்த்துக்கிட்டுருந்த பார்வைல தான் எவ்வளோ பெருமிதம். எங்கப்பாவுக்கும் அன்னிக்கு அப்படிதானே இருந்திருக்கும். சே! அதுக்குப் போய் அழுதிருக்கேனே! யோசிச்சுப் பார்த்தா... கல்யாணம் ஆகி ஒரு நாலஞ்சு வருஷத்துல என்னை சேர்ந்தவங்க எல்லாரும் எனக்கு அன்னியமா தெரிய ஆரம்பிச்சாங்க. அந்தளவுக்கு நீ என்னை ஆக்கிரமிச்சிருந்த! நான் உனக்கு அப்படி என்னடா பண்ணினேன்? எதுக்காகடா என் மேல அவ்வளோ பாசத்தைக் கொட்டுன நீ? உலகத்துல இவ்வளவு சந்தோஷமா ஒரு மனைவி இருப்பாளாடா?&lt;br /&gt;&lt;br /&gt;இத்தனையும் இப்ப எதுக்குன்னு கேக்கறியா?முதல்லயே சொன்னேனே "உள்ளுணர்வு". இதுவரைக்கும் என் உள்ளுணர்வு தவறினதே இல்லை. எனக்கு என்னமோ பயமாவே இருக்குடா. உனக்கு ஏதோ ஆயிட்டுருக்கு.எதையோ என் கிட்ட இருந்து மறைக்கிற. எதை என்கிட்ட இருந்து மறைக்க நினைச்சாலும் உன் கண்ணு காட்டிக் கொடுத்துடும். இன்னைக்குக் காலைல இருந்து உன் கண்ணு என் கிட்ட பொய் சொல்லத் திணறுது. உனக்கு ஏதாவது ஒன்னுன்னா அதுக்கப்புறம் இந்த உலகம் எப்படி சுத்தும்ங்கிறதை பார்க்கிற தைரியம் எனக்கில்லை. எப்பவும் கிழிச்சுப் போடுற லெட்டரை இந்த முறை கிழிச்சுப் போடணும்னு தோணலை. &lt;br /&gt;&lt;br /&gt;இன்னும் என்னென்னவோ எழுத தோனுதுடா... நாம போன ஆல் இண்டியா டூர்..ஒரு தடவை நீ ரேடியோல ப்ரோகிராம் பண்ணது... நான் டைஃபாய்ட்ல கிடந்தது.. ஏதேதோ ஞாபகத்துக்கு வருது..அதெல்லாம் அப்படியே எழுதினா , அழுது லெட்டர் ஈரமாகிடும்.வேண்டாம்!&lt;br /&gt;&lt;br /&gt;இப்போ என்னோட இந்த நினைவுகளை டேபிள் மேல வச்சிடறேன். ஒரு வேளை நாளைக்கு உனக்கு இதை படிக்கிற சந்தர்ப்பம் இருந்து என்னைக் கிண்டல் பண்ணாலும் பரவாயில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போ உன்னைக் கட்டிப்புடிச்சுத் தூங்கணும் போல இருக்கு. உன்கிட்ட சொன்னா "போடி கெழவி..."ன்னு கிண்டல் பண்ணுவ. அதனால ஹனிமூன்ல நீ எனக்குக் குடுத்த கிஃப்டை கட்டிப் புடிச்சுத் தூங்க போறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படிக்கு&lt;br /&gt;&lt;br /&gt;உன் செல்ல பொண்டாட்டி&lt;br /&gt;&lt;br /&gt;சைந்தவி&lt;br /&gt;&lt;br /&gt;**************************************************************************************&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;இன்றைக்கு தான் எல்லா சடங்கும் முடிந்தது. வீட்டை சுத்தம் செய்யும் போது இந்தக் கடிதம் என் கைக்குக் கிடைத்தது.அங்கிள் கடிதம் எழுதும்போது இந்தக் கடிதம் டேபிள் மேல்தான் இருந்திருக்கவேண்டும்.இதை அங்கிள் வாசித்திருப்பாரா?...தெரியவில்லை.என்ன மாதிரி அடர்த்தியான காதல் இது. வாழ்க்கையில் எதையும் நாம மிஸ் பண்ணிடக் கூடாது பாப்பு.இவங்களை நெனைச்சா சந்தோஷமா இருக்கு. ஆனா இப்பொ மனசு முழுக்க வெறுமையா இருக்கிறது நிஜம்.அழுது வீங்கின கண்களுடன் பாப்பு என் நெஞ்சில் முகம் புதைத்து தூங்கிக் கிட்டிருக்கா. இவளை நான் எப்படி காதலிக்கப் போறேன்? யெஸ்... ஆன்ட்டி கட்டிப்புடிச்சுத் தூங்கின அந்த ஹனிமூன் கிஃப்ட். அது என்னவாயிருக்கும்? "&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கனத்த இதயத்துடன் தன் டைரியை மூடிய படி, பாப்புவை தலையணையில் கிடத்திவிட்டு , அரை வெளிச்சத்தில் அந்த கிஃப்டை தேடத்துவங்கினான் விஷ்வா.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பின் குறிப்பு &lt;strong&gt;:&lt;/strong&gt; இது வெளியூர்காரன் எழுதிய&lt;a href="http://veliyoorkaran.blogspot.com/2010/03/blog-post_81.html"&gt; மீ டூ சைந்தவி&lt;/a&gt; யின் தொடர்ச்சி. அவனைக் கேட்காமலே அவனுடைய சைந்தவி பற்றி எழுதியதற்கு அவன் என்னை மன்னிக்க வேண்டும். தொடர் பதிவு , தொடர் சிறுகதை என்றெல்லாம் சொல்லி உங்களை துன்புறுத்த விரும்பவில்லை. நண்பனின் மேலும் அவனுடைய படைப்பின் மேலும் உள்ள உரிமையில் கொஞ்சம் அதிகப் பிரசங்கித்தனம் செய்திருக்கிறேன். இந்தக் கதையையும் யார் வேண்டுமானாலும் தொடரலாம் வெளியூர்காரனின் அனுமதியோடு&lt;div class="blogger-post-footer"&gt;post a comment&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3178146941791278258-233961419209001039?l=rettaivals.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://rettaivals.blogspot.com/feeds/233961419209001039/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://rettaivals.blogspot.com/2010/03/wo.html#comment-form' title='57 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3178146941791278258/posts/default/233961419209001039'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3178146941791278258/posts/default/233961419209001039'/><link rel='alternate' type='text/html' href='http://rettaivals.blogspot.com/2010/03/wo.html' title='இப்படிக்கு சைந்தவி, W/O சிபி ( இன்னும் சில நூறு ஜென்மங்களுக்கு)'/><author><name>Rettaival's Blog</name><uri>http://www.blogger.com/profile/01700712965904091826</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_zIy2w9AOhHM/TAbEamxbDFI/AAAAAAAAAdE/SB4wao9wD4c/S220/Mystery.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_zIy2w9AOhHM/S6PbD6zOsBI/AAAAAAAAAZE/2zhUAlcQJVQ/s72-c/1.jpg' height='72' width='72'/><thr:total>57</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3178146941791278258.post-1874021994112337518</id><published>2010-03-18T01:54:00.006+05:30</published><updated>2010-03-18T02:08:36.598+05:30</updated><title type='text'>அட்ரஸ் மாறிப்போச்சு மிஸ்டர் பட்டாபட்டி!</title><content type='html'>&lt;div style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none;"&gt;முன் குறிப்பு : &lt;/div&gt;&lt;div style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none;"&gt;யோவ் பட்டாபட்டி !யாரோ ரெண்டு பேர் உனக்குப் போட வேண்டிய லெட்டரை எனக்கு அனுப்பிச்சிட்டாங்கய்யா..கொஞ்சம் என்னன்னு பாரு!&lt;/div&gt;&lt;div style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none;"&gt;&lt;br /&gt;************************************************************************************************&lt;/div&gt;&lt;div style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none;"&gt;&lt;strong&gt;லெட்டர் 1&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அன்புள்ள பட்டாபட்டிக்கு,&lt;/div&gt;&lt;div style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none;"&gt;வணக்கம். இதுவரைக்கும் தமிழ் சினிமா பயங்கர கறுப்பா நிறைய பேரை பார்த்திருந்தாலும் கறுப்பா பயங்கரமா இருக்கிறது நான் மட்டும் தான். பத்து வருஷத்துக்கு ஒரு முறை என் படம் எதுனா சூப்பர் ஹிட் ஆயிடும், அதுவும் என்னால இல்ல. எவனாச்சும் நல்ல டைரக்டர் நல்ல கதையோட சிக்கிருப்பான். &lt;/div&gt;&lt;br /&gt;தொப்புள்ல பம்பரம் மட்டுமே விட தெரிஞ்ச என்னை ரிக்கி பான்டிங், தோனி ரேஞ்சுக்கு கேப்டன்னு கூப்பிட்டு என்னை நம்பியும் முட்டாப் பசங்க ரசிகர் மன்றம் வச்சு வாழ்ந்துகிட்டிருந்தாங்க.அவனுகளோட அரசியல் ஆசைல மண் அள்ளிப் போடக்கூடாதேங்கிற நம்பிக்கைல நானும் கட்சி ஆரம்பிச்சேன். பாருங்க பட்டாபட்டி சார் அன்னிலேருந்து எனக்கு கிரகம் ஸ்டார்ட் ஆயிடுச்சு! கிரகத்துக்கு ஒரே ஒரு சீட் ஜெயிச்சு எம்.எல்.ஏ வும் ஆயிட்டேன்.திடீர்னு ஒரு நாள் என் கல்யாண மண்டபத்தை இடிச்சுப் போட்டு என்னையே ஒன் வே ல போக வச்சுட்டானுங்க! &lt;br /&gt;&lt;br /&gt;என் கட்சிக்கார பயலுக ஒரு தடவ என் படத்தைப் பார்த்திருந்தாலே ஒவ்வொரு படமும் 100 நாள் ஓடிருக்கும்.ஆனா அவனுகளும் தெளிவாதான் இருந்திருக்கானுங்க.&lt;br /&gt;&lt;br /&gt;பார்லிமெண்டுக்கு தேர்தல் நடந்தப்போ என்னை நம்பியும் என் கூட கூட்டணி வச்சிக்கலாம்னு சில கேனப் பயலுக சுத்திக்கிட்டு இருந்தானுக. அவனுகளையும் எகத்தாளமா கழட்டி வுட்டுட்டேன். மக்களை நான் தப்பா கணிச்சுட்டேனா இல்லை அவங்க என்னை சரியா புரிஞ்சுக்கிட்டாங்களான்னு தெரியலை..சமீப காலமா நாங்க டெபாசிட்டே வாங்கறதில்ல!நானும் என் அண்ணியும்...சே..தொண்டர்களோட அண்ணியும் , என் மச்சானும் சேந்து குடும்ப அரசியல் பண்ணக் கூடாதுன்னு முடிவு பண்ணினோம். ஒண்ணும் வேலைக்கு ஆகல! வர்ற தேர்தலுக்கு சுப்பிரமணிய சாமி கட்சி கூட என்னோட கூட்டணி வைக்க மாட்டானுங்க போல தெரியுது!&lt;br /&gt;&lt;br /&gt;இப்போ நான் என்ன செய்யலாம் பட்டாபட்டி சார்? கௌரவமா கட்சியை கலைச்சிட்டு மதுரைக்குப் போய் ரைஸ்மில் நடத்தலாமா..? இன்னுமொரு பத்து வருஷம் வெய்ட் பண்ணி ஒரு ஹிட் படம் குடுக்கலாமா..என் வாழ்க்கைல ஒரு ஒளி ஏத்தி வைங்க பட்டாபட்டி சார்&lt;br /&gt;&lt;br /&gt;இப்படிக்கு&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் சினிமாவின் நிரந்தர போலீஸ் ஆபீசர்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_zIy2w9AOhHM/S6E58TnXooI/AAAAAAAAAYo/AKyQIevyJpM/s1600-h/vijayakanth_0012.jpg" imageanchor="1" style="clear: left; cssfloat: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://4.bp.blogspot.com/_zIy2w9AOhHM/S6E58TnXooI/AAAAAAAAAYo/AKyQIevyJpM/s320/vijayakanth_0012.jpg" vt="true" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;************************************************************************************************************&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;லெட்டர் 2&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மிஸ்டர் பட்டாபட்டி..&lt;br /&gt;&lt;br /&gt;எனக்க்கு யார்கிட்டயும் எப்பவும் ரெக்வெஸ்ட் பண்ணிப் பழக்கமில்ல. ஆனா நீங்க எல்லாத்துக்கும் சொல்யுஷன் சொல்லுவீங்களாமே. நான் அந்த காலத்து கான்வென்ட் கேர்ல். நல்லா டான்ஸ் பண்ணுவேன். நல்லா நடிப்பேன். ரொம்ப வருஷமா எம்.ஜி.ஆர் கட்சியை அவர் செத்தப்புறம் நான் தான் மெய்ன்டெய்ன் பண்றேன்! தமிழ்நாட்டுக்கு ரெண்டு டெர்ம் சி.எம்மா இருந்திருக்கேன் . ஆனா பாருங்க பட்டாபட்டி இப்போ தமிழக மக்கள் ஒரு மைனாரிட்டி அரசால பயங்கர துன்பத்துல இருக்காங்க.You know what நான் ஒரு இரும்பு மனுஷி! எல்லாருக்கும் அம்மா. ஆனா எனக்கும் ரெஸ்ட் தேவை தானே..அதுக்காக கொடநாட்ல போய் ரெஸ்ட் எடுத்தா இந்த மைனாரிட்டி மீடியா ரொம்ப பேசறானுங்க. மைனாரிட்டி கூட்டணி கட்சிக் காரனுங்களும் வெளில வேற போக மாட்டேங்குறானுங்க.( ஸாரி..ஒவ்வொரு தடவையும் மைனாரிட்டி என்கிற வார்த்தை அதுவாவே சேந்துக்கும் ..கண்டுக்காதீங்க)&lt;br /&gt;&lt;br /&gt;எல்லாத்துக்கும் மேல என் கட்சி எம்.எல்.ஏக்கள் எல்லாம் சேந்து குரூப் குரூப்பா மைனாரிட்டி ஆளுங்கட்சில சேந்து எங்களையே மைனாரிட்டி எதிர்க்கட்சி ஆக்கிடறானுங்க. இந்த மைனாரிட்டி எஸ்.வி.சேகர் வேற ஆளுங்கட்சி கூட்டத்துக்குப் போய் அடிக்கடி மானத்தை வாங்கறார். விலைவாசியை எதிர்த்துப் போராடலாம்னா காங்கிரஸ் கோவிச்சுக்கும். ராமதாஸ் கட்சியோட கூட்டணி வச்சிக்கிறதுக்கு பதிலா நான் திரும்ப சினிமாவிலேயே நடிக்கப் போயிடுவேன். பா.ஜ.க அட்டர் வேஸ்ட். வைகோவையும் கம்யூனிஸ்ட்களையும் துரத்திவிட்டாலும் போக மாட்டேங்குறாங்க. &lt;br /&gt;&lt;br /&gt;சிங்கபூர்ல ஹோட்டல் என்ன ரேட் போகுது...? சாரி பழக்க தோஷம். இப்போ நான் என்ன பண்ணலாம் பட்டாபி? யோசிச்சு நிதானமா எங்கயாவது போய் ஆறு மாசம் ரெஸ்ட் எடுத்து பொறுமையா சொன்னாக் கூட போதும். ஏதாவது ஏடாகூடமா பதில் சொன்னீங்கன்னா அடுத்த ஆட்சில நடு ராத்திரில தூக்கிடுவேன் ஜாக்கிரதை!&lt;br /&gt;&lt;br /&gt;இப்படிக்கு&lt;br /&gt;&lt;br /&gt;இத்ய தெய்வம் டாக்டர் பொதுச்செயலாளர் புரட்சி தலைவி etc etc....&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_zIy2w9AOhHM/S6E6ZG8gbhI/AAAAAAAAAY4/DqYNAHiewSc/s1600-h/jayalalithasad.jpg" imageanchor="1" style="clear: left; cssfloat: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://4.bp.blogspot.com/_zIy2w9AOhHM/S6E6ZG8gbhI/AAAAAAAAAY4/DqYNAHiewSc/s320/jayalalithasad.jpg" vt="true" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none; clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;post a comment&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3178146941791278258-1874021994112337518?l=rettaivals.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://rettaivals.blogspot.com/feeds/1874021994112337518/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://rettaivals.blogspot.com/2010/03/blog-post_18.html#comment-form' title='26 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3178146941791278258/posts/default/1874021994112337518'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3178146941791278258/posts/default/1874021994112337518'/><link rel='alternate' type='text/html' href='http://rettaivals.blogspot.com/2010/03/blog-post_18.html' title='அட்ரஸ் மாறிப்போச்சு மிஸ்டர் பட்டாபட்டி!'/><author><name>Rettaival's Blog</name><uri>http://www.blogger.com/profile/01700712965904091826</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_zIy2w9AOhHM/TAbEamxbDFI/AAAAAAAAAdE/SB4wao9wD4c/S220/Mystery.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_zIy2w9AOhHM/S6E58TnXooI/AAAAAAAAAYo/AKyQIevyJpM/s72-c/vijayakanth_0012.jpg' height='72' width='72'/><thr:total>26</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3178146941791278258.post-7211979839534498462</id><published>2010-03-01T18:00:00.000+05:30</published><updated>2010-03-01T18:00:09.225+05:30</updated><title type='text'>ஹோசான்னா ! விண்ணைத் தாண்டி வந்தாச்சே</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_zIy2w9AOhHM/S4uyv2qy1aI/AAAAAAAAAYQ/5XlcRk4I5Ws/s1600-h/vinnaithandi-varuvaaya-_4_.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" kt="true" src="http://3.bp.blogspot.com/_zIy2w9AOhHM/S4uyv2qy1aI/AAAAAAAAAYQ/5XlcRk4I5Ws/s320/vinnaithandi-varuvaaya-_4_.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;தமிழ் சினிமாவுக்கு நல்ல பேய் ஏதாவது பிடித்து ஆட்டிக் கொண்டிருக்கிறதா என தெரியவில்லை. வித்தியாசமான&amp;nbsp;Genre படங்கள் வெளிவந்து எல்லாரையும் தியேட்டருக்குள் இழுக்கின்றன. ஒரு ஃபான்டஸி ஃபிக்ஷன், ஒரு வங்கி கொள்ளை, ஒரு&amp;nbsp;spoof ,கோவா என படங்கள் ஒன்றுக்கொன்று வித்தியாசமானவை! சமீபத்தில் அப்படி ஆச்சர்யப் படுத்தியது விண்ணை தாண்டி வருவாயா என்னும் ஒரு புதுக்கவிதை.&lt;br /&gt;&lt;br /&gt;மழை நேரத்தில் ஸ்பென்ஸர் பிளாசா வாசலில் உட்கார்ந்து கொண்டு காதலியுடன் ஐஸ்கிரீம் சாப்பிடுவது போல படம் நெடுக ஒரு சாரல் அடித்துக் கொண்டே இருந்தது. கௌதம் நல்ல படம் எடுக்கிறாரோ இல்லையோ , காதலை வெறி கொண்டு ரசித்திருக்கிறார். காதலின் தோல்வியை படு எதார்த்தமாக திரையில் சித்திரம் வரைந்திருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;கௌதம் நிச்சயமாக ஏதோ ஒரு கேட்டில் நின்று கொண்டு ரசிக்க ரசிக்க சைட் அடித்திருக்க வேண்டும்! அவரது முதல் காதல் அமெரிக்கா பறந்திருக்க வேண்டும். ஏதோ ஒன்று..நமக்கு நல்ல படம் கிடைக்கிறதே! இரண்டே கேரக்டர்கள்..பேசிக்கொண்டே இருக்கிறார்கள்.ஆனால் சலிப்பு தட்டவில்லை. காதலும் காதல் சார்ந்த இடங்கள் மட்டுமே லொகேஷன்களாக வருகின்றன.சொட்டச் சொட்டக் காதல், பொங்கி வழிகிற காதல் என ... கார்த்திக்கும் ஜெஸ்ஸியும் பல இடங்களில் சிக்ஸர் அடித்திருக்கிறார்கள்.ஒரு சில இடங்களில் டக் அவுட் ஆகியிருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;எங்கெல்லாம் படம் கிண்டலடிக்கப் படும் சூழ்நிலை இருக்கிறதோ அங்கு கௌதமே கிண்டல் செய்து கொள்வது புத்திசாலித்தனம். த்ரிஷாவின் funny walk ... த்ரிஷா கல்யாண சீன்கள் ...கடைசியில் படத்தின் ரிசல்ட் பற்றி பேசும் சீன்கள் எல்லாம் ஜாலி கேலிகள். &lt;br /&gt;&lt;br /&gt;மிகவும் ஆச்சர்யம் சிம்பு! குறிப்பாக அமெரிக்காவில் பார்க்கில் உட்கார்ந்து த்ரிஷாவிடம் பேசும் காட்சி.உங்களுக்கு இவ்வளவு நடிக்க வருமா சிம்பு? இதே போல நாலு படம் நடித்தீர்களானால் உங்களை ரசிப்பவன் என்று தைரியமாக வெளியில் கூறிக்கொள்ளலாம் உங்கள் ரசிகர்கள். அதே போல் ஒரே எக்ஸ்பிரஷனை வைத்துக்கொண்டு ஒப்பேற்றி வந்த த்ரிஷா மற்ற டைரக்டர்களுக்கு ஒரு செய்தி சொல்லியிருக்கிறார். வெறுமனே டூயட் பாட மட்டும் கூப்பிடாதீர்கள் என்பதே அது!&lt;br /&gt;&lt;br /&gt;ஒளிப்பதிவும், காஸ்ட்யூம்ஸும் இசையும் பொருந்தியிருக்கிறது படத்துடன். ஆனால் , அமெரிக்கா , அந்த டான்ஸர்கள், கைகோர்த்துக் கொண்டு ஊர்சுற்றும் ஒரு டூயட் பாடல் என பார்ப்பதற்கு நன்றாக இருந்தாலும் தவிர்த்துவிடுங்கள் கௌதம்.சலிக்கிறது!&lt;br /&gt;&lt;br /&gt;படத்தில் ஒரு விரசம் இல்லை, ஒரு முகம் சுழிக்கவைக்கிற காட்சிகள் இல்லை.இந்த படத்துக்கு ஏன் யூ/ஏ சர்ட்டிஃபிகேட் கொடுத்தார்கள் என தெரியவில்லை. சில முத்தக் காட்சிகள்..அதுவும் ராணி 6 ராஜா யாரு பார்க்கும் தமிழ் நெஞ்சங்களுக்கெல்லாம் இது ஜுஜுபி. நம் சென்சார் அதிகாரிகளுக்கு வரலாற்று ரீதியாகவே ஏதோ பிரச்சினை போல.&lt;br /&gt;&lt;br /&gt;எத்தனையோ ரயில் கிளைமாக்ஸ் படங்களை ஆதரித்த தமிழ் ரசிகர்கள் இந்த படத்தின் கிளைமேக்ஸுக்காகவும் நிச்சயம் ஆதரிப்பார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;Congrats to Karthik, Jessy and Gowtham!&lt;div class="blogger-post-footer"&gt;post a comment&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3178146941791278258-7211979839534498462?l=rettaivals.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://rettaivals.blogspot.com/feeds/7211979839534498462/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://rettaivals.blogspot.com/2010/03/blog-post.html#comment-form' title='32 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3178146941791278258/posts/default/7211979839534498462'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3178146941791278258/posts/default/7211979839534498462'/><link rel='alternate' type='text/html' href='http://rettaivals.blogspot.com/2010/03/blog-post.html' title='ஹோசான்னா ! விண்ணைத் தாண்டி வந்தாச்சே'/><author><name>Rettaival's Blog</name><uri>http://www.blogger.com/profile/01700712965904091826</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_zIy2w9AOhHM/TAbEamxbDFI/AAAAAAAAAdE/SB4wao9wD4c/S220/Mystery.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_zIy2w9AOhHM/S4uyv2qy1aI/AAAAAAAAAYQ/5XlcRk4I5Ws/s72-c/vinnaithandi-varuvaaya-_4_.jpg' height='72' width='72'/><thr:total>32</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3178146941791278258.post-2850927702654137901</id><published>2010-02-25T14:21:00.000+05:30</published><updated>2010-02-25T14:33:17.660+05:30</updated><title type='text'>சச்சினும் ஜட்டி விளம்பரமும் வொயிட் நைட்ஸும்!</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_zIy2w9AOhHM/S4Y5qE8MQsI/AAAAAAAAAWs/H6OrB-o2kK0/s1600-h/_47369456_sachinnews226.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="300" kt="true" src="http://1.bp.blogspot.com/_zIy2w9AOhHM/S4Y5qE8MQsI/AAAAAAAAAWs/H6OrB-o2kK0/s400/_47369456_sachinnews226.jpg" width="400" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;ரொம்ப கஷ்டமா போச்சு சார்! இந்த படு பாதக பய மனசு எதெதுக்கெல்லாம் கிடந்து அடிச்சிக்குது பாருங்க! சச்சின் 200 அடிச்சுப்புட்டாரு..யாரோட? சாம்பியன்ஸ் பங்களாதேஷோடயோ ஜிம்பாப்வேயோடயோ இல்லை... சொத்தை டீம் சௌத் ஆஃப்ரிக்காவோட...எவன் வேணா அடிப்பான்! இதெல்லாம் நாட்டுக்கு ரொம்ப அவசியமா? நீங்களே சொல்லுங்க? &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு என்ன தோணுதுன்னா..இதனால சச்சினுக்கு ஜட்டி விளம்பரம் கிடைக்கும்..ஆனா தெலுங்கானா பிரச்சினை தீருமா... தீராது! காஷ்மீர் பிரச்சினை ஓயுமா...ஓயாது! என்ன கருமம் சார் இது..நாட்டுல எவனுக்கும் சிந்திக்கவே தெரியலை! மூளை கெட்டுப் போய் கிறுக்குப் புடிச்சு அலையிறானுங்க..இப்படிதான் சார் ஏ.ஆர்.ரகுமான்னு ஒரு பய... நாட்டுல எவ்வளோ பிரச்சினை இருக்கு...அதை பத்தியெல்லாம் கவலைப் படாம அவன் பாட்டுக்கு ம்யூசிக் போட்டுட்டு இருக்கான்..அவனை கண்டிச்சு வளர்க்க ஆளில்லாம போச்சு வாத்யாரே...இந்த லட்சணத்துல அவன் போட்ட பாட்டுக்கு அவனுக்கு ஆஸ்கார் வேற...&lt;br /&gt;&lt;br /&gt;அவனுக்கு ஆஸ்கர்னு கேட்ட போது நெஞ்செல்லாம் எனக்குப் பதறிடுச்சு! இதனால அவனுக்கு ஹாலிவுட் சான்ஸெல்லாம் வேற கிடைக்கும்...நம்மாளு ஒருத்தன் வெளிநாட்ல போய் சாதனை செஞ்சா நமக்கு எவ்வளவு அசிங்கம் சார்! சே.. இவனுங்க எல்லாம் எப்பதான் திருந்த போறாங்களோ...ஆஸ்கார் மேடைல ரகுமான் பேசின தமிழை கேட்டப்போ..எனக்கு மானமே போயிடுச்சி!ஈழத்தமிழர் பிரச்சினை நடக்கும் போது அதிகமா பாராட்டு விழா வேண்டாம்னு சொன்ன இவன்லாம் ஒரு தமிழன்!&lt;br /&gt;&lt;br /&gt;ஏர்டல் விளம்பரத்துக்காகத்தான் அவன் இவ்வளோ நாள் ம்யூசிக் போட்டு நேஷனல் அவார்டெல்லாம் வாங்கினான்னு நான் சொன்னா எவனும் நம்ப மாட்றானுங்க சார்!..&lt;br /&gt;&lt;br /&gt;அப்புறம் இந்த சச்சின் பயலுக்கு தேசபக்தி இருக்கற மாதிரி நடிக்கவே தெரியலை சார்.. சென்னை ல பாகிஸ்தானோட ஆடும்போது முதுகைப் பிடிச்சுக்கிடே ஆடினானே..அதுலயெல்லாம் நடிப்பு பத்தாது சார்! கைல காயம், கால் ல காயம்,முதுகில ஆபரேஷன்.. இதெல்லாமே பிசாத்து ஜட்டி விளம்பரத்துக்காகத்தானே! அப்பா செத்த நாலு நாள் ல செஞ்சுரி போட்டதெல்லாம் காசு குடுத்து தான போட்டாரு! எனக்கென்னவோ இந்த நாடு உருப்படும்னு தோணலை சார்!&lt;br /&gt;&lt;br /&gt;இதுக்காக மட்டும் தான் மனசு கஷ்டப்பட்டுச்சுன்னு நினைக்காதீங்க...ரோஜர் ஃபெடரர் ரெக்கார்ட் மேல ரெக்கார்ட் பிரேக் பண்ணப்பவும் தனியா உக்காந்து அழுதேன்! இந்த மனுஷன் அவங்க நாட்டுக்காக இப்படி துரோகம் பண்றாரேன்னு! அப்புறம் உசைன் போல்ட்..நீச்சலடிப்பானே ஒரு பையன்..மைக்கேல் ஃபெல்ப்ஸ்..அவன் செஞ்ச சாதனைக்கு அவனை தூக்குல போட்டாதான் சார் என் மனசு ஆறும்! &lt;br /&gt;&lt;br /&gt;இவனுகளுக்கு இதே பொழைப்பு சார்...சாதனை ஏதாவது செய்ய வேண்டியது... நாட்டுல நல்ல பேர் வாங்க வேண்டியது...என்னை இப்படி பதிவு போட்டு அழவைக்க வேண்டியது? அடிச்ச 200 ரன்னை இவ்வளோ நாள் சப்போர்ட் பண்ண மக்களுக்கு அர்ப்பணிச்சுட்டு தேச்சபக்தியை ஜட்டிக்குள்ள வச்சிடறானுங்க சார்! நாங்க எல்லாம் பதிவு எழுதியே நாட்டை காப்பத்தணும்... இவனுக ரெக்கார்டுகளை எல்லாம் உடைச்சிட்டு இந்தியாவுக்கு அவமானத்தை தேடித் தருவாங்க! என்ன மனுஷங்க சார் இவங்க? &lt;br /&gt;&lt;br /&gt;இப்படிக்கு என்றுமே ஜட்டி விளம்பரம் கிடைக்காத கோபத்துடன்&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு ப்ளாக்கர்!&lt;br /&gt;&lt;br /&gt;(இந்த பதிவு எதற்காக என்று நினைத்து ஏங்கும் நெஞ்சங்கள் &lt;a href="http://pulavanpulikesi.blogspot.com/2010/02/200.html"&gt;புலவன் புலிகேசி&lt;/a&gt; பக்கத்துப் போங்க..விடை கிடைக்கும்!அப்புறம் எங்களுக்கு எதிர்பதிவு போடறதா நினைச்சு சச்சினின் தேசபக்தியை திரும்பவும் அவமானப் படுத்தினால் அவர்கள் சங்கு, சச்சின் சத்தியமா அறுக்கப்படும்....இப்படிக்கு கடவுள் சச்சினின் சாதுவான பூசாரிகள்)&lt;div class="blogger-post-footer"&gt;post a comment&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3178146941791278258-2850927702654137901?l=rettaivals.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://rettaivals.blogspot.com/feeds/2850927702654137901/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://rettaivals.blogspot.com/2010/02/blog-post_25.html#comment-form' title='76 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3178146941791278258/posts/default/2850927702654137901'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3178146941791278258/posts/default/2850927702654137901'/><link rel='alternate' type='text/html' href='http://rettaivals.blogspot.com/2010/02/blog-post_25.html' title='சச்சினும் ஜட்டி விளம்பரமும் வொயிட் நைட்ஸும்!'/><author><name>Rettaival's Blog</name><uri>http://www.blogger.com/profile/01700712965904091826</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_zIy2w9AOhHM/TAbEamxbDFI/AAAAAAAAAdE/SB4wao9wD4c/S220/Mystery.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_zIy2w9AOhHM/S4Y5qE8MQsI/AAAAAAAAAWs/H6OrB-o2kK0/s72-c/_47369456_sachinnews226.jpg' height='72' width='72'/><thr:total>76</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3178146941791278258.post-6463780302866423286</id><published>2010-02-23T15:31:00.000+05:30</published><updated>2010-02-23T15:50:04.205+05:30</updated><title type='text'>Repair almost Anything</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_zIy2w9AOhHM/S4OryQGte6I/AAAAAAAAAWk/FeamTriJOOM/s1600-h/My-Name-Is-Khan-Wallpapers_05778.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" ct="true" src="http://4.bp.blogspot.com/_zIy2w9AOhHM/S4OryQGte6I/AAAAAAAAAWk/FeamTriJOOM/s320/My-Name-Is-Khan-Wallpapers_05778.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;My name is Khan and am not a Terrorist என்று முதல் காட்சியில் ஏர்போர்ட் அதிகாரிகளிடம் ஷாருக் கான் சீறும் போது நமக்குள் லேசாக ஒரு அதிர்வு ! மதத்தின் பெயரால் பயங்கரவாதம் செய்யும் கொலைகாரர்களை விட அதிகம் துன்பங்களை தினமும் சின்ன சின்ன அவமானங்களை சந்திக்கும் அதே மதத்தின் சாமானியர்களின் வலி துயரமானது. ஒரு பாஸ்போர்ட் எடுக்கும்போதும் நண்பர்கள் மத்தியில் கேஷுவலாக அரசியல் பற்றியோ பேசும் போதும் அவர்கள் நிச்சயமாக வெளியில் சொல்ல முடியாத அசௌகரியத்தை உணர்வார்கள்.ஆனால் அதை திரைப்படமாக எடுப்பது கொஞ்சம் சிக்கல் தான்.அதுவும் பெரிய ஸ்டார்களை வைத்துக் கொண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;Asperger's Syndromeல் பாதிக்கப் பட்ட ரிஸ்வான் கான்(ஷாருக்) ஒரு சில விஷயங்களில் புத்திசாலி.எந்தப் பொருளையும் ரிப்பேர் செய்யும் அளவுக்கு புத்திசாலி.தம்பியின் நிறுவனத்தில் அழகுப் பொருட்கள் விற்கும் சேல்ஸ்மேன் வேலை கிடைக்கிறது.பியூட்டி ஷாப்பில் வேலை செய்யும் மந்திராவிடம் (கஜோல்)காதல் கொள்கிறார்.டைவர்ஸ் ஆகி மகனுடன் தனியே வாழும் மந்திராவுடன் நெருக்கம் ஏற்பட்டு கல்யாணமும் செய்து கொள்கிறார்.வாழ்க்கை ஜாலியாகப் போகிறது 9/11 சம்பவம் வரை. அதுவரை நன்பனாகப் பார்த்த மந்திராவின் மகனை அவனுடைய பள்ளியிலும் வெளியிலும் வெறுப்புடன் பார்க்கிறார்கள். ஒரு சின்ன தகராறில் அவனை கொன்றும் விடுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;தன் மகனுக்கு ஒரு முஸ்லிம் தகப்பனாக வந்ததால்தான் அவனை இழந்தோம் என்ற விரக்தியில் ரிஸ்வான் கானிடம் கோபம் கொள்கிறாள். ரிஸ்வான் சமாதானம் செய்ய முயல்கையில் "போ..போய் நாங்கள் தீவிரவாதியில்லை என அதிபரிடம் சொல்லிவிட்டு வா.."என துரத்தி விடுகிறார். ரிஸ்வானின் பயணம் துவங்குகிறது. போலீஸில் மாட்டிக் கொள்வது, தீவிரவாதத்தை எதிர்ப்பது..ஹரிகேன் புயலில் சிக்கியவர்களை மீட்பது தேசத்தின் ஹீரோ ஆவது என பிற்பகுதி முழுக்க ஃபாரஸ்ட் கம்ப்.&lt;br /&gt;&lt;br /&gt;டாம் ஹேங்ஸில் ஐம்பது சதவீதமாவது செய்து விடவேண்டும் என்கிற முனைப்பு ஷாருக்கிடம் தெரிகிறது. கஜோல் குச் குச் ஹோத்தா ஹை போல துறு துறுவென நடிக்க முயல்கிறார். பாவம் வயது ஒத்துழைக்க மறுக்கிறது போலும்.சோக காட்சிகளில் அசத்தல்.&lt;br /&gt;&lt;br /&gt;கரன் ஜோஹருக்கு ஒரு வார்த்தை.. இது போன்ற சென்சிடிவான படங்களில் உங்கள் டிரேட் மார்க் காட்சிகளை ஒதுக்கி விடுங்கள். படத்தின் ஆதார செய்தி அடிபட்டு விடுகிறது.ஆனால் சில காட்சிகள் மனசை உருக்குகிறது. ஆஃப்ரிக்க மக்களுக்கு நிதி சேர்க்கும் காட்சி, 9/11க்கு பிறகு நடக்கும் அஞ்சலிக் கூட்டம் என சில காட்சிகள் அற்புதம். ஹம் ஹை விஷ்வாஸ் என ஹிந்தியிலும் ஆங்கிலத்திலும் பாடுவது கரன் ஜோஹர் படத்தில் மட்டுமே நடக்கும். &lt;br /&gt;&amp;nbsp; &lt;br /&gt;ரவி.கே.சந்திரன் , ஷங்கர் எசான் லாய், தீபா எல்லாரும் இந்த கதைக்கு என்ன தேவையோ அதைவிட அதிகமாகவே கொடுத்திருக்கிறார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;Religion was man's emotional response to unknown என்றார் Marret. எல்லா முஸ்லிம்களும் தீவிர வாதி அல்ல என்பதை சொல்ல வந்த ஷாருக் கரண் கூட்டணி ஹரிகேன் புயல் , Asperger's சின்ட்ரோம் , ஃபாரஸ்ட் கம்ப் என எங்கெங்கோ போய் சொல்ல வந்ததை கோட்டை விட்டு விட்டார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;மணிரத்தினத்தின் அஞ்சலி ஸ்பீல்பெர்கின் ஈ.டி(Extra&amp;nbsp;Terrestrial)&amp;nbsp;படத்தின் பிரமாதமான இன்ஸ்பிரேஷன் என்றால் MNIK&amp;nbsp;,&amp;nbsp;Forrest Gump ன்&amp;nbsp;மிதமான இன்ஸ்பிரேஷன்.&lt;div class="blogger-post-footer"&gt;post a comment&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3178146941791278258-6463780302866423286?l=rettaivals.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://rettaivals.blogspot.com/feeds/6463780302866423286/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://rettaivals.blogspot.com/2010/02/repair-almost-anything.html#comment-form' title='12 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3178146941791278258/posts/default/6463780302866423286'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3178146941791278258/posts/default/6463780302866423286'/><link rel='alternate' type='text/html' href='http://rettaivals.blogspot.com/2010/02/repair-almost-anything.html' title='Repair almost Anything'/><author><name>Rettaival's Blog</name><uri>http://www.blogger.com/profile/01700712965904091826</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_zIy2w9AOhHM/TAbEamxbDFI/AAAAAAAAAdE/SB4wao9wD4c/S220/Mystery.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_zIy2w9AOhHM/S4OryQGte6I/AAAAAAAAAWk/FeamTriJOOM/s72-c/My-Name-Is-Khan-Wallpapers_05778.jpg' height='72' width='72'/><thr:total>12</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3178146941791278258.post-7556580270411790020</id><published>2010-02-16T01:06:00.000+05:30</published><updated>2010-02-16T12:26:53.313+05:30</updated><title type='text'>வெளியூர்காரனிடம் ஒரு அசல் பேட்டி!</title><content type='html'>வெத்து டோமர்,வேகாத டாபர் என்றெல்லாம் பொது மக்கள் அன்புடன் அழைப்பது யாரை?எல்லா ஃபிகர்களும் ரசிப்பதற்கே என்று டயலாக் விடும் ஆஸ்கார் நாயகன் யார்? விஜய் படம் வந்தாலும் அஜித் படம் வந்தாலும் விமர்சனம் செய்து சகட்டுமேனிக்கு அடி வாங்குவது யார்?கோரஸாக நீங்கள் கத்துவது கேட்கிறது...&lt;br /&gt;&lt;br /&gt;இவருடைய பதிவுகளை படித்து விட்டு இப்படியொரு பீஸை நாங்கள் கண்டதில்லை என மரியா ஷரபோவாக்களும் ப்ரிட்னி ஸ்பியர்ஸ்களும் ஏன் வியாசர்பாடி முட்டு சந்தில் இட்லி விற்கும் ஆயாக்களும் கூட இனி எங்கள் ச்சோ ச்வீட் லவ்வர் பாய் வெளியூர்காரன் தான் என்று சத்தியம் செய்துள்ளனர்&lt;br /&gt;&lt;br /&gt;களைப்பில் இருந்த மாவீரன் வெளியூர்காரனை பேட்டி எடுக்கலாமானு கேட்டேன். டைம்ஸ் பத்திரிக்கை கேட்டும் மறுத்த வெளியூர்காரன் (ச்ச..என்ன கருமம் டா!) ரெட்டைவால்ஸுக்கு அளித்த பேட்டியிலிருந்து சில பகுதிகள்...&lt;br /&gt;&lt;br /&gt;( நானும் எல்லா பேட்டிகள்லையும் பார்த்திருக்கேன்..முழு பகுதியை எங்க காயலான் கடைக்குப் போட்ருவானுங்களா)...சரி ஓகே..ஒவர் டூ வெளியூர்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ரெட்டைவால்ஸ்&lt;/strong&gt; : "வெளியூர்காரன்"ற பேர்ல எழுதுறீங்களே..இதுக்கு ஏதாவது ஸ்பெஷல் காரணம் இருக்கா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;வெளியூர்காரன் &lt;/strong&gt;:நான் முத முதல்ல மெட்ராஸ் வந்தப்போ எங்க போனாலும் வெளியூர்காரனா நீ?னு கேட்டு டார்ச்சர் பண்ணானுங்க. இதையே ஏன் புனை பெயரா வச்சுக்கக் கூடாதுன்னு யோசிச்சேன். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ரெ.வா:&lt;/strong&gt;எங்க எல்லாம் இந்த மாதிரி பல்ப் வாங்கினீங்க?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;வெ.கா:&lt;/strong&gt;டீ கடைல, துணிக்கடைல, தியேட்டர்ல அப்புறம் நான் போன எல்லா எடத்திலயும்! பய புள்ளைக பார்த்தவுடனே கண்டுபுடிச்சிடறானுங்க.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ரெ.வா:&lt;/strong&gt; ரொம்ப நல்லது! எழுதணும்னு உங்களை யார் கட்டாயப் படுத்தினா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;வெ.கா:&lt;/strong&gt; சுஜாதா இறந்தப்போ ரொம்ப கஷ்டமாயிருந்தது. அந்த வெற்றிடத்தை யார் நிரப்பப் போறான்னு யோசிச்சப்போ சட்டுனு இந்த முடிவெடுத்துட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ரெ.வா:&lt;/strong&gt;இதனால மக்கள் பாதிக்கப்படுவாங்கங்கறதை நீங்க யோசிச்சுப் பார்க்கலையா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;வெ.கா:&lt;/strong&gt;அவனவன் அசல் படம் பாக்கறதுக்கு லைன் கட்டி நிக்கிறான்..நான் என்ன அப்படியா சாவடிச்சுடப் போறேன்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ரெ.வா:&lt;/strong&gt; சரி வெளியூர்காரன் உங்க பார்வைல தமிழ் சமூகம் எப்படி இருக்கு?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;வெ.கா&lt;/strong&gt;: வெளங்காது&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ரெ.வா&lt;/strong&gt;: என்னது வெளங்காதா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;வெ.கா:&lt;/strong&gt;ரொம்ப கஷ்டம் சார்!(பேசிக் கொண்டிருக்கும் போதே கண் கலங்குகிறது....) ஃபிரண்ட்ஸ் கிட்ட பெட் கட்டினேன் சார்.. வேட்டைக்காரன் படம் 200 நாள் ஓடப் போவுது... தலைவர் அரசியல்ல கலக்கப் போறார்..பார்லிமெண்ட்ல பஞ்ச் டயலாக் பேசுவார்..அதைக் கேட்டு சோனியா காந்தியே பயப்படுவாங்கன்னு என்னென்னமோ கனவு கண்டேன் ..எல்லாம் பாழாப் போயிடுச்சு! நேத்து கூட ஒருத்தன் ஃபோன் பண்ணான். மாப்ள..போண்டா மணி ரசிகர் மன்றம் திறக்கறாங்களாம்.தலைவர் பதவி எடுத்துக்கிறியான்னு நக்கல் பண்ணான் சார். ஆனா நாங்க அசர மாட்டோம். சுறாவை விட்டு எல்லாரையும் கடிக்கலைன்னா பாருங்க...தலைவரை கிண்டல் பண்ணி எஸ்.எம்.எஸ் அனுப்பியே என்னை நோகடிக்கிறானுங்க... இந்த தமிழ் சமூகம் உருப்படுமா சார் நீங்களே சொல்லுங்க!&lt;br /&gt;&lt;br /&gt;இளைய தளபதி வாழ்க&lt;br /&gt;&lt;br /&gt;இளைய தளபதி தகப்பனார் வாழ்க..சாரி சார் கொஞ்சம் எமோஷனல் ஆயிட்டேன்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ரெ.வா:&lt;/strong&gt; நீங்க நிறைய சினிமா விமர்சனம் பண்றீங்களே.. அடூர் கோபால கிருஷ்ணன் மதுர் பண்டார்கர் படங்களை பத்தியெல்லாம் ஏன் எழுத மாட்றீங்க?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;வெ.கா&lt;/strong&gt; : பண்டார்கரா..எதுனா புது டைப் பிரியாணிங்களா! ஏன்யா யோவ்..வேட்டைக்காரன் பாக்குற முட்டாப் பயகிட்ட பேரலல் சினிமா..அவார்ட் சினிமான்னு உளறிட்டு இருக்க...நாங்க எல்லாம் ஒரு தடவை முடிவு பண்ணோம்னா.. எங்க பேச்சை நாங்களே கேக்கமாட்டோம் யா..&lt;br /&gt;&lt;br /&gt;இளைய தளபதி வாழ்க&lt;br /&gt;சஞ்சய் வாழ்க சந்திரசேகர் வாழ்க சங்கீதா வாழ்க...&lt;br /&gt;&lt;br /&gt;சாரி சார் மறுபடி எமோஷனல் ஆயிட்டேன்...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ரெ.வா&lt;/strong&gt; : ஏன் இவ்வளோ எமொஷன் ஆவுறீங்க! &lt;br /&gt;&lt;br /&gt;வெ.கா : அது அப்படி தாங்க. தலைவரை பத்தி பேசும் போது யூரின் வந்துடுது..வாமிட்டிங் வந்துடுது..பிளட் பிரஷர் ஏறுது..(மனசுக்குள்... சுறாவாவது ஓடுமா...) நீங்க அடுத்த கேள்வியை கேளுங்க சார்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ரெ.வா&lt;/strong&gt;: ரீமேக் படங்களைப் பத்தி என்ன நினைக்கிறீங்க?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;வெ.கா&lt;/strong&gt; : ரொம்ப நல்ல விஷயம். வெறும் டைட்டில மட்டும் சுட்டு என்ன பிரயோஜனம்? கதையோட அல்லேக்கா தூக்கினாதான எடுபடும்! இவனுங்களுக்கு பிரஸண்டேஷன் வரலை.. ரெண்டு மாசம் முன்னாடி சோனா ஏன் ஆஸ்திரேலியா போனாங்க என்ற அதி முக்கியமான கேள்வியை நீங்க இன்னும் கேக்கலைங்கறதை நினைவு படுத்த விரும்புறேன் ரெட்டைவால்ஸ்! &lt;br /&gt;&lt;br /&gt;தளபதி வாழ்க.&lt;br /&gt;&lt;br /&gt;ஸாரி பா...மறுக்கா டென்ஷன் ஆயிட்டேன்...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ரெ.வா&lt;/strong&gt; :சரி சொல்லுங்க ரெண்டு மாசம் முன்னாடி சோனா ஏன் ஆஸ்திரேலியா போனாங்க?&lt;br /&gt;&lt;br /&gt;(சோனா ஏன் ஆஸ்திரேலியா போனங்க என்பது பற்றியும்,,மேலும் பதிவுலகம், தமிழக அரசியல் , 2011 ல் யார் முதல்வர், தான் ஒரு லவ்வர் பாய் ஆனது பற்றியும் மனம் (மற்றும் கண்டதையும் )திறந்த வெளியூர்காரனின் பதில்கள் ...அடுத்த பதிவில்!)&lt;div class="blogger-post-footer"&gt;post a comment&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3178146941791278258-7556580270411790020?l=rettaivals.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://rettaivals.blogspot.com/feeds/7556580270411790020/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://rettaivals.blogspot.com/2010/02/blog-post_15.html#comment-form' title='49 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3178146941791278258/posts/default/7556580270411790020'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3178146941791278258/posts/default/7556580270411790020'/><link rel='alternate' type='text/html' href='http://rettaivals.blogspot.com/2010/02/blog-post_15.html' title='வெளியூர்காரனிடம் ஒரு அசல் பேட்டி!'/><author><name>Rettaival's Blog</name><uri>http://www.blogger.com/profile/01700712965904091826</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_zIy2w9AOhHM/TAbEamxbDFI/AAAAAAAAAdE/SB4wao9wD4c/S220/Mystery.jpg'/></author><thr:total>49</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3178146941791278258.post-8855063289024911072</id><published>2010-02-15T00:19:00.000+05:30</published><updated>2010-02-15T00:20:22.886+05:30</updated><title type='text'>தனிமையுடன் ஒரு தனிமை</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_zIy2w9AOhHM/S3hFMQSkwiI/AAAAAAAAAWU/5TRnjQFYEro/s1600-h/loneliness1-main_Full.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" ct="true" src="http://4.bp.blogspot.com/_zIy2w9AOhHM/S3hFMQSkwiI/AAAAAAAAAWU/5TRnjQFYEro/s320/loneliness1-main_Full.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சில தருணங்களில் தனிமையை கொண்டாடுகிறேன்&lt;br /&gt;&lt;br /&gt;சில நேரம் ஆயாசம் &lt;br /&gt;&lt;br /&gt;தொடர்புகள் அற்றுப்போன &lt;br /&gt;&lt;br /&gt;பைத்தியக்கார வெளிகளில் அலைய விரும்புகிறது மனம்.&lt;br /&gt;&lt;br /&gt;பாரதியின் ஞானரதம் போல் எனக்கொன்று கிடைக்காதா?&lt;br /&gt;&lt;br /&gt;மா பலா வாழை பக்கார்டி&lt;br /&gt;&lt;br /&gt;எங்ஙனம் திரும்புவேன் கர்ப்பப்பைக்குள்&lt;br /&gt;&lt;br /&gt;மெய்யெனக் காற்றும் பொய்யெனத் தீண்டலும்&lt;br /&gt;&lt;br /&gt;ஜன்னல்கள் இல்லாத வீட்டின் மேற்கூரையில்&lt;br /&gt;&lt;br /&gt;பல்லி போல் ஒட்டிக் கொள்கிறேன்&lt;br /&gt;&lt;br /&gt;சங்குக் கூச்சல்களை கண்டு பயந்திருக்கிறீர்களா?&lt;br /&gt;&lt;br /&gt;ராப் பொழுதின் கடற்கரைக் காற்று?&lt;br /&gt;&lt;br /&gt;கழுவாத தேநீர் கோப்பைகள்?&lt;br /&gt;&lt;br /&gt;சீரான மின்விசிறியின் சப்தம்?&lt;br /&gt;&lt;br /&gt;தொடர்ந்தடிக்கும் தொலை பேசி?&lt;br /&gt;&lt;br /&gt;யாருக்கேனும் நஷ்டமுண்டா&lt;br /&gt;&lt;br /&gt;தனிமையுடன் தனிமையுடன் எனை நான் கொண்டு போனால்!&lt;div class="blogger-post-footer"&gt;post a comment&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3178146941791278258-8855063289024911072?l=rettaivals.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://rettaivals.blogspot.com/feeds/8855063289024911072/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://rettaivals.blogspot.com/2010/02/blog-post_14.html#comment-form' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3178146941791278258/posts/default/8855063289024911072'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3178146941791278258/posts/default/8855063289024911072'/><link rel='alternate' type='text/html' href='http://rettaivals.blogspot.com/2010/02/blog-post_14.html' title='தனிமையுடன் ஒரு தனிமை'/><author><name>Rettaival's Blog</name><uri>http://www.blogger.com/profile/01700712965904091826</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_zIy2w9AOhHM/TAbEamxbDFI/AAAAAAAAAdE/SB4wao9wD4c/S220/Mystery.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_zIy2w9AOhHM/S3hFMQSkwiI/AAAAAAAAAWU/5TRnjQFYEro/s72-c/loneliness1-main_Full.jpg' height='72' width='72'/><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3178146941791278258.post-5098376927301459377</id><published>2010-02-13T03:37:00.000+05:30</published><updated>2010-02-13T16:29:49.941+05:30</updated><title type='text'>அகல்யாவுக்கு- A Letter from Constant Lover</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_zIy2w9AOhHM/S3XRHi4L3GI/AAAAAAAAAWM/dps5pPqLXAo/s1600-h/love_letter1233610099.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" ct="true" src="http://1.bp.blogspot.com/_zIy2w9AOhHM/S3XRHi4L3GI/AAAAAAAAAWM/dps5pPqLXAo/s320/love_letter1233610099.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அகல்யாவுக்கு!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நீ எப்படி இருக்கிறாய் என்பதை விட எப்படி இருப்பாய் என்பதில் தான் இப்போது ஆர்வம் அதிகம். நாம் படித்த ஸ்கூலை பார்க்கும்போது இப்போது உனக்கு என்ன தோன்றுகிறதோ தெரியவில்லை. எனக்கு நிச்சயம் நாம் கடலை போட்ட மரத்தடி கண்ணுக்குத் தெரிகிறது. நான் மென்று துப்பிய பபிள்கம்கள், நீ என் தலைமுடியை கலைத்து விளையாடியது என்று எல்லாமும் ஞாபகத்துக்கு வந்து தொலைக்கிறது.ஆனாலும் ஜிவ்வென்று இருக்கிறது. எத்தனை எத்தனை சுவாரஸ்யங்கள்...அத்தனையையும் உன் கணவனிடம் சிரித்துக் கொண்டே சொல்லியிருப்பாய் என நம்புகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;கடைசி பெஞ்சின் இந்தப் பக்கம் நானும் அந்தப் பக்கம் நீயும். எத்தனை லூட்டி அடித்திருப்போம்? உனக்கு ஒன்றாவது ஞாபகமிருக்கிறதா அகல்யா..? நான் ஒரு முறை தற்செயலாக பிராக்டிகல் நோட்டின் ஒரு பக்கத்தில் கிறுக்கிவிட்டேன் என்று அந்த கெமிஸ்ட்ரி டீச்சர் பேயாட்டம் ஆடிய போது, இரண்டே நாளில் முழுவதும் எழுதி தந்தாயே..அப்போதே முடிவு செய்துவிட்டேன் நீ தான் என் வாழ்க்கை என்று. ஆனால் விதியை பார்த்தாயா... நீ எனக்கு இன்று வெறும் தியரி. நான் என் பேரக் குழந்தைகளுடன் கதைகள் பேசும்போது நீ என் கற்பனை கதாபாத்திரங்களுடன் கலந்திருப்பாய்.&lt;br /&gt;&lt;br /&gt;உன்னைப் பற்றி சிலாகிப்பதில் எனக்கு அலுப்புத் தட்டுவதே இல்லை.என்ன செய்ய... திருநகர் மூன்றாவது பஸ் ஸ்டாப்பில் வைத்து உனக்குக் கிரீட்டிங் கார்டும் ஒரு மௌத் ஆர்கனும் கொடுத்து ஐ லவ் யூ சொன்னேன்..ஞாபகமிருக்கிறதா? அந்த கிரீட்டிங் கார்ட் நம் நண்பன் வாங்கிக் கொடுத்தது என்ற அதி பிரசித்தமான உண்மை உனக்குத் தெரியாமலே போகட்டும். அப்பொழுதே நீ வேண்டாமென்று சொல்லியிருந்தால் இப்படி இரவு கண்விழித்துக் கடிதம் எழுதிக்கொண்டிருந்திருக்க மாட்டேன்.பின்பொருமுறை மீனாக்ஷி அம்மன் கோவிலில் வைத்து எதேச்சையாகப் பார்த்து ( இதுவும் எதேச்சை அல்ல) பொற்றாமரை குளத்தில் வைத்து உன்னிடம் உளறிக் கொட்டிகொண்டிருந்தேன்.எத்தனை ரம்மியமான பொழுதுகள்.எங்கே போனாய் அகல்யா?&lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வொரு முறை பொய் சொல்லும் போதும் தலையில் ஒரு முடி உதிரும் என்று பயமுறுத்தி இருந்தாய். உன்னிடம் நான் ஒரு லட்சத்து முப்பதாயிரத்து இருநூற்று பதினேழு பொய்கள் சொல்லியிருக்கிறேன்.இன்னும் வழுக்கை விழவில்லை.அப்படியென்றால் நீ என்னிடம் சொன்ன முதல் பொய்யா அது? &lt;br /&gt;&lt;br /&gt;நமக்குப் பிடிக்காத அந்த ஃபிஸிக்ஸ் மாஸ்டரை நான் கேள்வி கேட்டு படுத்தி எடுத்துக் கொன்டிருந்த போது உன் ஓரக்கண்ணில் எவ்வளவு பெருமிதம். அவர் என்னைக் கேவலமாக திட்டி கிளாஸ் ரூமை விட்டு வெளியே அனுப்பும் போது கூட உன் முகத்தில் பெருமிதம். ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னால் இருக்கும் ஒரு பெண்ணின் கர்வம் இல்லையா அது? இன்றும் அந்த காட்சி என் கனவில் வந்து போகும்.ஆனால் ஃபிஸிக்ஸ் மாஸ்டர் முகம் மட்டும் லேசாக பிரகாஷ் ராஜ் ஜாடையில் வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அரையிருட்டில் அலைபாயுதே படம் பார்க்கையில் ஸ்னேகிதனே பாடல் வரும்போது என் தலை முடியை கோதி விட்டுக்கொண்டிருந்தாய்.அந்த நேரத்தில் பிரதமர் பதவி கொடுத்திருந்தால் கூட வேன்டமென்றிருப்பேன்.உன் கணவன் துரதிர்ஷ்டசாலி.அந்த பதினாறு வயது அகல்யவை நினைத்து இப்படி கடிதம் எழுதும் பாக்கியம் அவனுக்குக் கிடைக்குமா? &lt;br /&gt;&lt;br /&gt;ஸ்கூல் முடிந்தவுடன் நான் ஃபுட்போர்டில் தொங்கியபடியே நண்பர்களுடன் பஸ்ஸில் போவதை உன் அம்மாவுடன் காரிலிருந்து ஒரு வித பதட்டத்துடன் பார்த்தபடியே பயணிப்பாய்.எந்த சினிமாவிலாவது அது வந்திருக்கிறதா அகல்யா... உன் தங்கை என்று ஒரு டெட்டி பியர் பொம்மையை அறிமுகம் செய்துவைத்தாயே.. எவ்வளவு வளர்ந்திருப்பாள் ? இப்போது அவள் பின்னால் என்னைப் போல் ஒரு அதிர்ஷ்டசாலி சுற்றிக் கொண்டிருப்பானோ? &lt;br /&gt;&lt;br /&gt;என்னிடம் நீ கோபபப்பட்டு எனக்கு நினைவில்லை...அந்த கடைசி தினத்தைத் தவிர. என்னையும் இந்தப் பாழாய்ப் போன உலகத்தினுள் இழுத்து வந்து விடலாம் என்று எப்படி எப்படியோ முயற்சித்தாய்.Ha Ha Ha...Lovers dream.Dreamers love. I am a dreamer , damn it!&lt;br /&gt;&lt;br /&gt;இதெல்லாம் காதல் இல்லை இன்ஃபாக்ச்சுவேஷன் என்று நண்பன் பிதற்றினான்.அது உண்மையென்றால் காதலை விட இன்ஃபாக்ச்சுவேஷனே எனக்கு மிகவும் பிடித்தமானது.நமது இந்த அபத்தமான இந்த காதலை பெரியார் நிலையம் பிரிட்டிஷ் பேக்கரி அருகில் வைத்து நீ முறித்துக் கொன்ட போது உன் மேல் எனக்குத் துளியும் கோபமில்லை.ஏனென்றால் நீ கனவிலிருந்து நிஜத்துக்குப் போய்விட்டிருந்தாய். நான் அந்த பெருங்கனவில் இருந்து வெளியே வர மறுத்துவிட்டிருந்தேன். நீ என்றைக்கு நிஜமான உலகத்தில் கலந்து விட்டாயோ அன்றே நீ என்னிலிருந்து இறக்கத் தொடங்கியிருந்தாய்.&lt;br /&gt;&lt;br /&gt;ஸ்வாசங்கள் சீராக வரத் திணறும் இந்த தருணத்தில் நீ மூன்றாம் சாமத்தின் கனவுகள் முடியும் தருவாயில் இருப்பாய்! நடு இரவில் விழித்துக் கொள்ளாதே...இந்தப் பின்னிரவுக் கடிதத்தை முடிக்கும் போது காற்றினூடாக இதன் அலைகள் உன்னை வந்து எழுப்பும் வரை நீ தூங்கிக்கொண்டே இருக்க வேண்டுமென்ற ஆசையுடன் இந்தக் கடிதத்தை எழுதி முடிக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அன்புடன்&lt;br /&gt;A Constant Lover&lt;div class="blogger-post-footer"&gt;post a comment&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3178146941791278258-5098376927301459377?l=rettaivals.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://rettaivals.blogspot.com/feeds/5098376927301459377/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://rettaivals.blogspot.com/2010/02/letter-from-constant-lover.html#comment-form' title='20 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3178146941791278258/posts/default/5098376927301459377'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3178146941791278258/posts/default/5098376927301459377'/><link rel='alternate' type='text/html' href='http://rettaivals.blogspot.com/2010/02/letter-from-constant-lover.html' title='அகல்யாவுக்கு- A Letter from Constant Lover'/><author><name>Rettaival's Blog</name><uri>http://www.blogger.com/profile/01700712965904091826</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_zIy2w9AOhHM/TAbEamxbDFI/AAAAAAAAAdE/SB4wao9wD4c/S220/Mystery.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_zIy2w9AOhHM/S3XRHi4L3GI/AAAAAAAAAWM/dps5pPqLXAo/s72-c/love_letter1233610099.jpg' height='72' width='72'/><thr:total>20</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3178146941791278258.post-2488439135322454007</id><published>2010-02-11T22:39:00.000+05:30</published><updated>2010-02-11T22:59:25.446+05:30</updated><title type='text'>My name is Khan &amp; கலைஞரின் பன்ச் சாங்</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_zIy2w9AOhHM/S3Q4IkJ4XsI/AAAAAAAAAV8/b5UjCokbgkY/s1600-h/my_name_is_khan.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" ct="true" src="http://1.bp.blogspot.com/_zIy2w9AOhHM/S3Q4IkJ4XsI/AAAAAAAAAV8/b5UjCokbgkY/s320/my_name_is_khan.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கரண் ஜோஹர் டைரக்ஷனில் ஷாருக் நடித்தால் பாடல்கள் எப்படி இருக்கும் என்று ஒரு உங்களுக்கே ஒரு யூகம் இருக்கும். அதில் இம்மி பிசகாமல் பாடல்களை கொடுத்திருக்கிறார்கள் ஷங்கர்- எசான் - லாய். குச் குச் ஹோதா ஹையில் வரும் துஜே யாத்ன மேரி போல் இங்கே சஜ்டா என்றொரு பாடல். ஜோதா அக்பரில் வரும் க்வாஜா பாடலை கொஞ்சம் தொட்டு சென்றிருக்கிறார்கள்.ரஹத் ஃபதே அலி கான் பாடியிருக்கிறார்.பிரபல நஸ்ரத் ஃபதே அலி கானின் மருமகனாம். தேரெ நெய்னா என்ற பாடலை வேறு எந்த ஷாருக் படத்துக்குள்ளும் நுழைத்து விடலாம். அவரும் அதே போல் தலையை ஆட்டி ஆட்டி ஆடப் போகிறார்.&lt;br /&gt;அட்னன் சாமியும் ஷங்கர் மகாதேவனும் பாடியிருக்கும் நூர்-ஏ-குதா என்ற பாடல் தான் கிளாஸ்.இரண்டாவது முறை கேட்கும் போதே உருக்குகிறது. அட்னான் சாமி குரலில் என்னத்தைத் தடவி பாடுகிறார் என்று தெரியவில்லை. இவரை அதிகமாக தமிழில் பயன்படுத்த மாட்டேன்கிறார்கள். பிறகு அல்லா ஹி ரஹெம் என்று ரஷீத் கான் பாடிய பாடல். படத்தோடு பார்த்தால் ரசிக்க முடியும். சூரஜ் பாடலின் ஸ்டைலயும் பீட்டுகளையும் நிறைய ஆங்கிலப் படங்களில் பார்த்திருக்க முடியும்.ஸ்ட்ரிங்ஸில் குழையும் தீம் ம்யூசிக் அருமை. எல்லாமே அக்மார்க் ஷாருக் பட பாடல்கள். &lt;br /&gt;ஷாருக் கஜோல் கரண் என்று மெகா வசூல் படங்களை கொடுத்த கூட்டணி.சாதாரணமாவே ஷாருக் கொன்சம் உணர்ச்சி குவியல்.இதில் ஆட்டிஸம் வந்தவராக வேறு நடிக்கிறார். படத்தின் ஸ்டில்களையும் ட்ரெய்லரையும் பார்த்தால் சென்டிமென்ட் கடலில் மூழ்கடித்து விடுவார்கள் என்பது மட்டும் நிச்சயம்.லேசாக Forrest Gump வாடையும் அடிக்கிறது. My name is khan தீவிர ஷாருக் கஜோல் ரசிகர்களுக்காக ஷங்கர் எசான் லாய் கொடுத்திருக்கும் கஸாட்டா ஐஸ்கிரீம்.&lt;br /&gt;&lt;br /&gt;***************************************************************************************&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_zIy2w9AOhHM/S3Q4d4GHFZI/AAAAAAAAAWE/wnDAlDBijO4/s1600-h/karunanidhi-23109313.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" ct="true" src="http://1.bp.blogspot.com/_zIy2w9AOhHM/S3Q4d4GHFZI/AAAAAAAAAWE/wnDAlDBijO4/s320/karunanidhi-23109313.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வா வா தலைவா என்றொரு பாடல். ஹாரிஸ் ஜெயராஜ் இசை. உன்னி மேனன் ஹரி சரண் என்று வழக்கமாக ஹாரீஸின் இசையில் கௌதம் மெனன் படத்தில் பாடுவது போல் ஒரு பாடலை பாடியிருக்கிறார்கள்.மைக்கேல் ஜாக்ஸன் விஜயலக்ஷ்மி நவனீதகிருஷ்ணன் பாடல்களைப் பாடினால் எப்படி இருக்கும் ? அப்படி முதல்வரை வாழ்த்தி ஒரு பாடல் . விஜய் அஜித் எல்லாம் தோற்றுப் போவர்கள். அப்படியொரு ஓபனிங் சாங் நம் முதல்வருக்கு.கருமம் நம் சமூகம் எங்கே போய்க் கொண்டிருக்கிறது என்று நினைத்தால் பயமாக இருக்கிறது. ஒரு மனிதருக்கு எவ்வளவுதான் பாராட்டுதல்கள் பிடிக்கும். அவருக்கே சலிப்பு தட்டாதா.. இல்லை புகழ்பவர்களுக்குதான் கொஞ்சம் கூட கூச்சமே இருக்காதா? உங்களுக்குப் பாராட்டு விழாவும் பஞ்ச் பாடல்களும் போட்டுக் குஷிப்படுத்தினால் தான் வேலைக்கு ஆகுமென்றால் பொதுமக்களாகிய நாங்கள் என்ன செய்யவேண்டும் கலைஞரே?&lt;div class="blogger-post-footer"&gt;post a comment&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3178146941791278258-2488439135322454007?l=rettaivals.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://rettaivals.blogspot.com/feeds/2488439135322454007/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://rettaivals.blogspot.com/2010/02/my-name-is-khan.html#comment-form' title='20 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3178146941791278258/posts/default/2488439135322454007'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3178146941791278258/posts/default/2488439135322454007'/><link rel='alternate' type='text/html' href='http://rettaivals.blogspot.com/2010/02/my-name-is-khan.html' title='My name is Khan &amp; கலைஞரின் பன்ச் சாங்'/><author><name>Rettaival's Blog</name><uri>http://www.blogger.com/profile/01700712965904091826</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_zIy2w9AOhHM/TAbEamxbDFI/AAAAAAAAAdE/SB4wao9wD4c/S220/Mystery.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_zIy2w9AOhHM/S3Q4IkJ4XsI/AAAAAAAAAV8/b5UjCokbgkY/s72-c/my_name_is_khan.jpg' height='72' width='72'/><thr:total>20</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3178146941791278258.post-549260519011832057</id><published>2010-02-09T00:31:00.000+05:30</published><updated>2010-02-09T00:49:31.125+05:30</updated><title type='text'>கிருஷ்ணா கிருஷ்ணா...A tale of Past Present and Future!</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_zIy2w9AOhHM/S3Be3ia8PGI/AAAAAAAAAVw/CiGsWQcYzyI/s1600-h/krishna_ab.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" kt="true" src="http://1.bp.blogspot.com/_zIy2w9AOhHM/S3Be3ia8PGI/AAAAAAAAAVw/CiGsWQcYzyI/s320/krishna_ab.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கிருஷ்ணன் என்றதும் உங்கள் ஞாபக செல்களில் என்னவெல்லாம் ஓடுகிறது? வெண்ணை திருடுபவன், விளையாட்டுப் பிள்ளை, குருக்ஷேத்திரத்தின் சூத்திரதாரி, கோபிகைகள்,பிருந்தாவனம், மதுரா.&lt;br /&gt;&lt;br /&gt;உப பாண்டவத்தில் எஸ்.ராமகிருஷ்ணன் நம்மை புனைவுக்குள் அழைத்துச் சென்றது போல கிருஷ்ணா கிருஷ்ணா எனும் இக்குறுநாவலில் புனைவிலிருந்து வந்து நம்முடன் உரையாடுகிறார் இந்திரா பார்த்தசாரதி.இது நாள்வரை புராணங்களின் மீதும் இதிகாசக் கதைகளின் மீதும் வைத்திருந்த அபிப்பிராயத்தை லேசாக அசைத்து விடுகிறது இந்நாவல். கிருஷ்ணனின் பால்யம், வாலிபம், அரசியல், முக்கியமாக கிருஷ்ணனின் அந்திம பொழுதுகளை கற்பனையோடோ அல்லது நிஜமாகவோ விவரிக்கிறது இந்நூல்.வாழ்க்கைக் குறிப்பாக அல்ல...சில பல தர்க்கங்களோடு.&lt;br /&gt;&lt;br /&gt;ஜரா எனும் வேடனிடம் கிருஷ்ணன் அம்பெய்தப்படும் சூழ்நிலையில் கிருஷ்ணன் ஜராவிடம் தன் Auto-Biography யாக சொல்லும் விஷயங்களை வேடன் நாரதரிடம் கூறி நாரதர் நம்மிடம் உரையாடுவதாக எழுதப்பட்டிருக்கிறது. யாதவர்களின் முடிவும் மதுராவின் துரதிர்ஷ்டமும் இன்னும் பல நிகழ்ச்சிகளுக்கு காரண காரியங்கள் புராணங்களிலேயே விவரிக்கபட்டிருக்கும். ஆனால் அதன் உண்மையான அர்த்தம் காண விழைவதே புனைவின் சுவாரஸ்யம். உதாரணமாக சம்பவாமி யுகே யுகே என்று நம் சமூகத்தில் அடிக்கடி ஒரு வார்த்தை உதிக்கக் கேள்விபட்டிருப்பீர்கள்.அதாவது எங்கே அதர்மம் தலை தூக்குகிறதோ எட்சட்ரா எட்சட்ரா..நான் மீண்டும் வருவேன் என்று.அதன் மறு அர்த்தம் கிருஷ்ணனாகிய நான் எடுத்த அவதாரத்தை அந்தந்த காலங்களுக்கு ஏற்ப நீங்களே அர்த்தப்படுத்திக் கொள்ளுங்கள் என்பது தான்.இப்படியாக இ.பார்த்தசாரதி காட்டும் உள்ளர்த்தங்கள் நிறைய. &lt;br /&gt;&lt;br /&gt;கிருஷ்ணன் நினைத்திருந்தால் குருக்ஷேத்திரமே நடந்திருக்காதே. எதற்காக அர்ஜுனனுக்கும் கர்ணனுக்கும் விஸ்வரூபத்தைக் காட்டி நமக்குக் கதை சொல்ல வேன்டும். இதெல்லாம் நீண்ட நாள் விடையில்லாமல் மனதை அரித்துக் கொண்டிருந்த கேள்விகள். அதற்கான விடையை கிட்டத்தட்ட நெருங்கியிருக்கிறது 'கிருஷ்ணா கிருஷ்ணா'.&lt;br /&gt;&lt;br /&gt;Political Strategies எப்படி யுகம் யுகமாக ஆளுங்கட்சியையும் எதிர்க்கட்சியயும் அலைக்கழித்திருக்கிறது என்பதையும் அநாயசமாக விவரிக்கிறது இந்நூல். எல்லோருக்கும் பிடித்தமானவனாக கிருஷ்ணன் ஏன் அரசனாக இருக்க விரும்பவில்லை என்ற கேள்விக்கான பதில் அவன் வாழ்க்கையாக இருக்கிறது. கீதை எப்பொழுது பிறந்தது என்பதை நாம் அறிவோம். என்ன மாதிரியான சைக்கிக் டென்ஷனில் உருவானது என்பதையும் இ.பா அவருடைய மொழியில் அலசியிருக்கிறார். &lt;br /&gt;&lt;br /&gt;கடமையை செய்.பலனை எதிர்பாராதே என்பதன் உள்ளர்த்தம் யோசிக்க வைக்கிறது. அர்ஜுனனுக்கு ஏற்படும் Existentialistic Dilemmaவிலிருந்து அவனை காப்பாற்றி ஒரு போரை உருவாக்கி எதை விளக்குகிறான் கிருஷ்ணன்? எல்லாம் மாயை என்பதையா?.கிருஷ்ணனின் வாழ்க்கையில் இன்றைய அவசர உலகின் ஆதார கேள்விகளுக்கு பதில் தரும் சுவாரஸ்யத்தை எட்டிபிடித்திருக்கிறார் இ.பா. கிருஷ்ணனை ஒரு சமுதாயக் கனவு என்று அறிவித்துவிட்டே நாரதரை நம்முடன் உரையாட விட்டிருக்கிறார்.நாரதரும் தேவ பாஷையில் பேசுவதில்லை.நம் மொழியிலேயே பேசுகிறார்.அவரது  உரையாடலில் இண்டர்நெட் வருகிறது.Weinberg வருகிறார். போருக்காக தூது செல்லும் கிருஷ்ணனை Ambassador at Large என்றழைக்கிறார். &lt;br /&gt;&lt;br /&gt;மிகவும் ஆச்சரியப் பட வைத்த விஷயம், கிருஷ்ணனின் முடிவு. தன் அந்தியில் பிரியத்துக்குரிய ராதாவை தேடிச் செல்கிறான் கிருஷ்ணன்.பால்யத்தில் ராதாவுடனான லீலைகள் திரும்பவும் நடுக்குமா என்ற நப்பாசையில்.எல்லாம் தலைகீழாக இருக்குமென்ற எதிர்பார்ப்புடன் செல்பவனுக்கு அங்கே ஆச்சரியம்.சிறுவர்கள் குழலூதிக்கொன்டிருக்கிறார்கள்.எல்லோரும் கிருஷ்ணனாக மாறிவிட்டிருக்கிறார்கள். கிருஷ்ணனும் குழ்லூத முயற்சிக்கிறான். இசை வருவதில்லை. அங்கு ராதாவை வயாதான மூப்படைந்தவளாகப் பார்க்கத் தைரியமில்லாமல் ஜராவிடம் அம்பை (மரணத்தை) வாங்கிக் கொள்ள காட்டுக்குத் திரும்புகிறான். கிருஷ்ணனின் வாழ்க்கை இவ்வளவு சுவாரஸ்யமா என்று வியப்படைய வைக்கிறது இ.பா வின் புனைவு. கிருஷ்ணா கிருஷ்ணா சமுதாயக் கனவின் சமகால நீட்சி என்பதோடல்லாமல் வருங்காலத்துக்குமான புனைவுமாகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;வரலாற்றிலிருந்து கொஞ்சமாக விலகி சரடு விடுவதை விட கஷ்டமானது புராணங்களிலிருந்து Logic ஐ எடுத்து நம்மை தர்க்கிக்க வைப்பது.&lt;br /&gt;&lt;br /&gt;கிருஷ்ணா கிருஷ்ணா is that kind of one.&lt;div class="blogger-post-footer"&gt;post a comment&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3178146941791278258-549260519011832057?l=rettaivals.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://rettaivals.blogspot.com/feeds/549260519011832057/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://rettaivals.blogspot.com/2010/02/blog-post_08.html#comment-form' title='11 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3178146941791278258/posts/default/549260519011832057'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3178146941791278258/posts/default/549260519011832057'/><link rel='alternate' type='text/html' href='http://rettaivals.blogspot.com/2010/02/blog-post_08.html' title='கிருஷ்ணா கிருஷ்ணா...A tale of Past Present and Future!'/><author><name>Rettaival's Blog</name><uri>http://www.blogger.com/profile/01700712965904091826</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_zIy2w9AOhHM/TAbEamxbDFI/AAAAAAAAAdE/SB4wao9wD4c/S220/Mystery.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_zIy2w9AOhHM/S3Be3ia8PGI/AAAAAAAAAVw/CiGsWQcYzyI/s72-c/krishna_ab.jpg' height='72' width='72'/><thr:total>11</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3178146941791278258.post-1517259639777736023</id><published>2010-02-05T01:30:00.000+05:30</published><updated>2010-02-05T01:45:59.982+05:30</updated><title type='text'>பதிவுலகிற்கு ஒரு நற்செய்தி! வாங்க அரசியல் பண்ணலாம்...</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_zIy2w9AOhHM/S2shHek31SI/AAAAAAAAAVo/h5cpv3mX07I/s1600-h/Ayuthaezhuthu_14.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" kt="true" src="http://2.bp.blogspot.com/_zIy2w9AOhHM/S2shHek31SI/AAAAAAAAAVo/h5cpv3mX07I/s320/Ayuthaezhuthu_14.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;யாரு இவனுக....&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இவந்தாங்க இந்த மூனு பேர்ல முக்கியமான ஆளு..பேரு பட்டாபட்டி..பேருதான் பட்டாபட்டி..செய்யறதெல்லாம் முறுக்கு விக்கற பட்டாபி மதிரி இருக்கும்...ரொம்ப சொல்ல முடியாது..ஆனா கொஞ்சம் காமெடி பீசு...ப.மு.கனு ஒரு கட்சியோட மாநில தலைவர்,தேசிய தலைவரும் இவந்தான்..எது தொண்டர்களா...சரியான காமெடி சார் நீங்க..ஆனா ஒன்னு....இவன் கட்சியோட மிகப் பெரிய சக்தி இவனோட மகளிர் அணி..தி மு க வே இவன்கிட்ட இருக்கற மகளிர் அணி கூட்டத்தப் பார்த்துட்டு இவனோட கூட்டணி வச்சிறலாமானு யோசிச்சிட்டிருக்குன்ன பார்த்துக்கோங்க..ஒபாமாலருந்து பக்கத்து வீட்டு மாமா வரைக்கும் இவன் வாய்ல விழாதவங்களே கெடயாதுங்க.எதாச்சும் லொடலொடன்னு பேசிக்கிட்டே இருப்பான்..ப்லாக்ல கலர் கலரா எழுதிக்குவான்....இவனோட மைனஸ் பாயின்ட் மூனு ரூவாவும் ஒரு மசாலா பாலும் வாங்கி குடுத்தா..ப மு க வை உங்களோடதுன்னு பொதுக்குழுவ கூட்டி அறிவிச்சிடுவான்..ஆனா மகளிர் அணில இருக்கற ஒரு பொன்னோட மயிர் போனாலும் இவனுக்கு உயிர் போயிரும்..துடிச்சு போயிருவான்..ஒபாமாவே வந்தாலும் தன்னோட மகளிர் அணிக்காக எதிர்த்துப் பொராடுவான் இந்த பட்டபட்டி.. சுருக்கமா சொன்னா..இவன் பக்கா அரசியல்வாதி சார்...&lt;br /&gt;&lt;br /&gt;இவன் வெளியூர்காரன்..டிகிரில அரியர் வெச்சுட்டு எத்திராஜ் காலேஜ் வாசல்ல நின்னு ஃபிகர் தும்மிக்கிட்டு இருக்கிற அழகை பார்த்து ஜொள்ளு விட்டு கவிதை எழுதிட்டிருந்தவனை கூட பழகின பாவத்துக்கு பால்கோவா வாங்கித் தர்றேன்னுக் கூட்டிட்டு வந்து தளபதி ஆக்கி வெச்சுருக்கான் இந்த ரெட்டைவால்ஸ்...இப்போதைய ரெட்டைவால்ஸோட ஆட்சில ரெட்டைக்கு எல்லாமே இந்த வெளியூர்கார பயதான்..சுருக்கமா சொன்னா எடுப்பு..இல்ல அல்லக்கை..இவனும் லேசுப்பட்டவன் இல்லைங்க...முழு Knot Taker. புரியல..முடிச்சவிக்கி.தனக்கு பதவி கெடைக்கும்னு தெரிஞ்சா உங்கள புடிச்சு என்கிட்ட வித்துட்டு பட்டாபட்டிகிட்ட காசு வங்கிட்டு போய்ருவான்...இவன கரெக்டா யூஸ் பண்ணா இன்னும் ரெண்டு வருஷத்துல பாகிஸ்தான புடிச்சு பர்மாகிட்ட விக்கிற அளவுக்கு ஃப்ராடு.....ஆன என்ன ரெட்டைகிட்டையும் பட்டாபட்டிகிட்டையும் எதிரா அரசியல் பண்ணத்தெரியாம பண்ணி அடிக்கடி மாட்டிக்குவான்...இன்னொரு முக்கியமான விஷயம் இவன் விஜயோட தீவிர ரசிகன்...சுறாவுக்கு ரெண்டு டிக்கெட் வாங்கி தர்றேனு யாராச்சும் சொன்னா தளபதி பதவிய அவங்களுக்கு எழுதி குடுத்துட்டு இவன் படத்துக்கு போய்டுவான்.நெறைய சினிமா பைத்தியம்...இவனோட ரொம்ப முக்கியமான வீக் பாயின்ட்..பொன்னுங்ககிட்ட அசிங்கப்பட்டு பல்பு வாங்கறது....பக்கத்து தெருவுல ஒரு பொன்னு என்னா அழகா கொட்டாவி விட்டுட்டுருக்குடானு யாராச்சும் சொன்னா போர்ல இருந்தாலும் துப்பாக்கிய தூக்கி போட்டுட்டு ஓடிப் போய் பராக்கு பார்த்துட்டு நிப்பான் இந்த பன்னாடை..மொத்தத்துல இவனும் அரசியல்வாதி..ஆன தனியா நின்னு அரசியல் பண்ணத் தெரியாத அரசியல்வாதி..இவன் ஒன்னு பட்டாபட்டியோட இருப்பான்..இல்ல ரெட்டைவால்ஸோட இருப்பான்...&lt;br /&gt;&lt;br /&gt;இவன் ரெட்டைவால்ஸ்ங்க..அவனுக ரெண்டு பேர்கிட்டயும் இல்லாத ஒரு விஷயம்...இவன்ட்ட இருக்குன்னா அது மூளை...இந்த பய கொஞ்சம் புத்திசாலி..அரசியல்வாதிலயே கொஞ்சம் ஹை கிளாஸ் அரசியல்வாதி.இவனுக்கு ரோடு போடறதுல காசு அடிக்கற டீல் எல்லாம் புடிக்காது...ஒயின் சாப்பிட்டுக்கிட்டே ஏ.சி ரூம்ல வெள்ளைக்கரனோட கையெழுத்துப் போட்டு Cல காசு அடிக்கனும்னு யோசிக்கற கிரிமினல் ..ஆனா இவன்ட்டயும் ஒரு வீக் பாயின்ட் இருக்குங்க..இவன் தூங்கிட்டுருக்கும்போது யாராச்சும் வந்து எழுப்பி என்கூட வா லெமன் ஜூஸ் வாங்கித் தர்றேனு சொன்னா போதும்....எச்ச பக்கி சட்டை கூட போடாம கூடவே போயிரும்..ஆனா அரசியல்ல சூரப்புலி...அதனாலதான் இப்போ இவன் ஆட்சில இருக்கான்..&lt;br /&gt;&lt;br /&gt;இவன் வெளியூர்காரன் பட்டபட்டி இவனுக மூனு பேரும் பண்ணப்போற அரசியல் கூத்தைத்தான் இனி ப்லாக் உலகம் பார்க்கப் போவுது...இவனுக மூனு பேர்கிட்டயும் உள்ள ஒத்துமை..மூனு பேருமே மொள்ளமாரிங்க..ஃபர்ஸ்ட் கிளாஸ் முடிச்சவிக்கிங்க...மாறி மாறி கூட்டு சேர்ந்துக்குவானுங்க...திடீர்னு ஒரு டீக்காக எச்ச மாதிரி அடிச்சிக்குவானுங்க.... &lt;br /&gt;&lt;br /&gt;தெலுங்கானா பிரச்சினைல ஆரம்பிச்சு அஃபிரிடி பந்தை சாப்பிட்டதில இருந்து ராகுல் காந்தி பார்லிமெண்ட்ல உளறிகொட்டறது வரைக்கும் எல்லாமே இவனுகளுக்கு ஜாலிதான். இங்க நடக்கப் போற WWFல இப்போதைக்கு மன்னர் ரெட்டைவால்ஸ். கொஞ்ச நாளைக்கு முன்னால பட்டாபட்டியை சதி பண்ணி மகளிர் அணிக்கு மட்டும் தலைவராக்கிட்டு ப.மு.க வை எழுதி வாங்கிட்டானுங்க வெளியூர்காரனும் ரெட்டைவால்ஸும்.மன்னர் ரெட்டைவால்ஸோட ராணுவ தளபதியா இருக்கான் வெளியூர்காரன்.( இளைய தளபதி மாதிரி இருக்குன்னு அவனே கேட்டு வாங்கிக்கிட்ட போஸ்டிங் இந்த ராணுவ தளபதி). இந்த மூனு அயோக்கியப் பயலுவ பண்ற அரசியல் கூத்தைத்தான் இனிமே பார்க்க போறீங்க.&lt;br /&gt;&lt;br /&gt;அப்புறம்...ஃபாண்டசி காமெடி பிடிக்காதவங்க இந்த இடத்தை ஃபிரீயா விடுங்க...வேற எங்கயாவது போய்ட்டு உங்க பேரப் புள்ளைங்களை இங்க அனுப்பி விட்ருங்க.&lt;br /&gt;&lt;br /&gt;பின்னூட்டம்ங்கற பேர்ல நீங்க என்ன வேணுமனாலும் எழுதலாம் (இவனுங்களே பதிவை விட பின்னூட்டம் தான் அதிகமா எழுதுவானுங்க ) நீங்களும் அரசியல் பண்ணலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இனி புது கூட்டணிகள் உருவாகலாம் புது கட்சிகள் உருவாகலாம் ... ஏன் இந்த மூனு பேருமே இல்லாம போகலாம் ...ஆனா இந்த அரசியல் தீ அணையாது!&lt;br /&gt;&lt;br /&gt;இப்படிக்கு&lt;br /&gt;&lt;br /&gt;கொளுத்திப் போட்ட நிம்மதியுடன் &lt;br /&gt;&lt;br /&gt;இந்திய தேசத்தின் நிரந்தர மன்னர் &lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;சர். டாக்டர்.ரெட்டைவால்ஸ்&lt;b&gt;&lt;/b&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;(சர் மற்றும் டாக்டர் பட்டங்கள் சென்னை பல்கலைக் கழகங்களில் சகாய விலையில் கிடைக்கின்றன... தள்ளுபடி ஸ்டாக் உள்ளவரை மட்டுமே)&lt;div class="blogger-post-footer"&gt;post a comment&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3178146941791278258-1517259639777736023?l=rettaivals.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://rettaivals.blogspot.com/feeds/1517259639777736023/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://rettaivals.blogspot.com/2010/02/blog-post_04.html#comment-form' title='35 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3178146941791278258/posts/default/1517259639777736023'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3178146941791278258/posts/default/1517259639777736023'/><link rel='alternate' type='text/html' href='http://rettaivals.blogspot.com/2010/02/blog-post_04.html' title='பதிவுலகிற்கு ஒரு நற்செய்தி! வாங்க அரசியல் பண்ணலாம்...'/><author><name>Rettaival's Blog</name><uri>http://www.blogger.com/profile/01700712965904091826</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_zIy2w9AOhHM/TAbEamxbDFI/AAAAAAAAAdE/SB4wao9wD4c/S220/Mystery.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_zIy2w9AOhHM/S2shHek31SI/AAAAAAAAAVo/h5cpv3mX07I/s72-c/Ayuthaezhuthu_14.jpg' height='72' width='72'/><thr:total>35</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3178146941791278258.post-149927531212881711</id><published>2010-02-04T02:29:00.000+05:30</published><updated>2010-02-04T02:29:15.905+05:30</updated><title type='text'>ஜக்குபாய் - ஒரு கண்ணீர் காவியம்</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_zIy2w9AOhHM/S2ng6h_b4KI/AAAAAAAAAVg/PoiuPbdeLYw/s1600-h/jaggubhai.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" kt="true" src="http://1.bp.blogspot.com/_zIy2w9AOhHM/S2ng6h_b4KI/AAAAAAAAAVg/PoiuPbdeLYw/s320/jaggubhai.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;சரத்குமாரை நினைச்சா கண்ணீர் தாரை தாரையா ஊத்துது...பின்னே என்னங்க..இந்தப் படத்தையாடா நெட்ல ரிலீஸ் பண்ணீங்க? புதை குழிக்குள்ள விழறதுக்கு அப்படி என்ன அவசரம்?&lt;br /&gt;&lt;br /&gt;சரி போகட்டும் விடு..நம்ம கதைக்கு வருவோம். படம் முடிஞ்ச உடனே விவாதக்குழுன்னு ஒரு நாலு பேரோட பேர் போட்டானுக... விவாதம் பண்ணானுகளா இல்லை ப்ரொட்யுசர் காசுல உக்காந்து எகத்தாளம் பண்ணானுகளான்னு தெரியலை.&lt;br /&gt;&lt;br /&gt;ஹீரோ ஹீரோவோட பொண்டாட்டி, கவுண்டமணி இன்ட்ரொடக்ஷன் எல்லாம் முடியறதுக்குள்ளேயே நமக்குக் கண்ணெல்லாம் இருட்டிக்கிட்டு வருது...அப்புறமா இந்த ஷ்ரியா.. தமிழ் சினிமால வர்ற அக்மார்க லூஸூ..அம்மாவோட பொணத்தை வீட்ல போட்டு பப் ல வந்து போதையைப் போட்டு ஆடுது..அடடா..என்ன மேதைங்கடா நீங்க.அப்புறமா கொஞ்சம் சண்டை கொஞ்சம் சென்டிமெண்ட் ஒரு பாட்டு அப்புறமா திரும்ப ஒரு சண்டைனு இந்த நூற்றாண்டிலேயே ரொம்ப வித்தியாசமான படம் இது தான். &lt;br /&gt;&lt;br /&gt;வில்லன் காமெடி பெருங்காமெடி. கடத்தல் கார வில்லன் எப்படியிருப்பான்னு எம்.ஜி.ஆர் படம் போட்டுப் பாத்திருப்பாய்ங்க போல..சை! உங்களையெல்லாம் ஏண்டா சுனாமி தூக்கலை! எடிட்டிங் பண்ணவருக்கு டைரக்டர் மேல என்ன கோவம்னு தெரியலை, சும்மா தமாஷ் பண்ணிருக்கார். &lt;br /&gt;&lt;br /&gt;மியூசிக் எல்லாம் ரொம்ப கஷ்டம் பாஸ்! செகண்ட் ஹாஃப்ல ரொம்ப போர் அடிச்சதுனால தலைகளை எண்ணிக்கிட்டு இருந்தேன். மொத்தமா தியேட்டர் ல 36 பேர் இருந்தோம். நடுவுல எந்திரிச்சுப் போனவங்களையும் சேத்து தான் 36 பேரு. கே.எஸ்.ரவிகுமார் கமல் படங்கள்ல வேலை பார்த்துட்டு இயக்கம்னு பேரை மட்டும் போட்டுக்கலாம். கஷ்டபட்டு டைரக்ஷன்லாம் செஞ்சு நம்மளையும் சோதனை பண்ணி....&lt;br /&gt;&lt;br /&gt;சரத்குமார் தான் ரொம்ப பாவம்..கட்சி போணியாகாம நடிக்க வந்தா சனீஸ்வர பகவான் கே.எஸ்.ஆர் ரூபத்துல சீட் பெல்ட் போட்டு பக்கத்தில் உக்காந்துருக்கார் போல.. கவுண்டமணி ரொம்பக் கஷ்டப்பட்டு அப்பப்போ சிரிக்க வைக்கிறார். ஆனா சரத்தோட மாமனார் சாகும்போதும் அவர் வொய்ஃபா வர்றவங்களும் 'நடிக்கும்போது' நம்மை வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறார்கள்&lt;br /&gt;&lt;br /&gt;நாங்கதான் நீங்க மரத்தடில உக்காந்து தீர்ப்பு சொல்றா மாதிரி படம் எடுத்தா நூறு நாள் ஓட்டுறோம்ல..அப்புறம் ஏன்யா ஏன்?&lt;div class="blogger-post-footer"&gt;post a comment&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3178146941791278258-149927531212881711?l=rettaivals.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://rettaivals.blogspot.com/feeds/149927531212881711/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://rettaivals.blogspot.com/2010/02/blog-post_4526.html#comment-form' title='10 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3178146941791278258/posts/default/149927531212881711'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3178146941791278258/posts/default/149927531212881711'/><link rel='alternate' type='text/html' href='http://rettaivals.blogspot.com/2010/02/blog-post_4526.html' title='ஜக்குபாய் - ஒரு கண்ணீர் காவியம்'/><author><name>Rettaival's Blog</name><uri>http://www.blogger.com/profile/01700712965904091826</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_zIy2w9AOhHM/TAbEamxbDFI/AAAAAAAAAdE/SB4wao9wD4c/S220/Mystery.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_zIy2w9AOhHM/S2ng6h_b4KI/AAAAAAAAAVg/PoiuPbdeLYw/s72-c/jaggubhai.jpg' height='72' width='72'/><thr:total>10</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3178146941791278258.post-2867179519260614339</id><published>2010-02-03T14:25:00.000+05:30</published><updated>2010-02-03T14:25:58.229+05:30</updated><title type='text'>ரெட்டைவால்ஸின் பிரஸ் மீட்.</title><content type='html'>சலாமியா தேச மன்னருடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்ட கையோடு ரெட்டை வால்ஸ் அளித்த பிரஸ் மீட்டின் சிறப்புப் பகுதிகள்..இதோ...&lt;br /&gt;&lt;br /&gt;தினக் குசும்பு நிருபர் : நீங்க எப்போ மன்னரானீர்கள்?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;ரெட்டைவால்ஸ்&lt;/b&gt; : பட்டாபட்டியை கைது செய்வதுடன் என் பணி நின்றுவிடவில்லை. மக்களைக் காப்பாற்ற மீண்டும் எமெர்ஜென்ஸி கொண்டு வரலாம் என நினைத்தேன். அதை விட மன்னராட்சியே பெட்டர் என்று வெளியூர்காரன் சொன்னதால் நானே மன்னராகி விடுவது என்று முடிவு செய்து விட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;தி.கு நிருபர்&lt;/b&gt; : பட்டாபட்டியின் கதி என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;ரெ.வா&lt;/b&gt; : பட்டாபட்டிக்கு லிம்ஃபோசாடயரியகோமா வந்துவிட்டதால் அவரை மெண்டல் ஹாஸ்பிட்டல் அனுப்பிவிட்டோம். கிளின்டன் மோனிகாவெல்லாம் அவருடன் பேசுவதாக நினைத்துக் கொண்டுள்ளார். விட்டா என்.டி.திவாரிக்கு சரக்கு சப்ளை பண்ணேன்னு கூட சொல்வார். பட்டாபட்டி மெண்டலானது காலத்தின் கட்டாயம்...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;தி.கு.நிருபர்&lt;/b&gt; : வெளியூர்காரனை என்ன செய்தீர்கள்?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;ரெ.வா&lt;/b&gt; : அவன் தானங்க இப்போ ராணுவ தளபதி( சே! அவனையும் சீக்கிரம் போட்டு தள்ளணும்..இல்லாட்டி என்னிக்காவது பொது வேட்பாளரா நின்னு உயிரை வாங்குவான்)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;தி.கு. நிருபர்&lt;/b&gt; : மக்களுக்கு என்ன சொல்ல வற்ரீங்க?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;ரெ.வா&lt;/b&gt; : போய் புள்ளகுட்டியை படிக்க வைங்க என்பது பழைய டயலாக்காக உள்ளதால் ...போய் சரக்கைப் போட்டு சாய்ஞ்சிடுங்க..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;தி.கு நிருபர்&lt;/b&gt; : பட்டபட்டி அணிந்திருந்த பட்டாபட்டியை என்ன செய்தீர்கள்?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;ரெ.வா&lt;/b&gt; :அதை ஆராய்ச்சி செய்த நம் விஞ்ஞானிகள் அது அணுக்கழிவுக்கு ஒப்பானது என்று தெரிவித்துள்ளனர். அதனால் அதை ராணுவதளபதி ஆஃப்கானிஸ்தானுக்கு ஏற்றுமதி செய்வது என்று முடிவு செய்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;இதனிடையில் ஹாஸ்பிட்டலில் நர்ஸுகளீடம் பட்டாபட்டி அவர்கள் நிறைய சில்மிஷம் செய்து வருவதாக செய்தி வந்துள்ளது . இந்த ராஜ துரோகக் குற்றத்துக்கு துபாய் பாணி தண்டனை வழங்கப் போவதாக ரெட்டைவால்ஸ் அறிவித்தார். அதுவும் வெளியூர்காரனைக் கொண்டே "அதை" வெட்டப் போவதாக அறிவித்துள்ளார்.&lt;div class="blogger-post-footer"&gt;post a comment&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3178146941791278258-2867179519260614339?l=rettaivals.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://rettaivals.blogspot.com/feeds/2867179519260614339/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://rettaivals.blogspot.com/2010/02/blog-post_03.html#comment-form' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3178146941791278258/posts/default/2867179519260614339'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3178146941791278258/posts/default/2867179519260614339'/><link rel='alternate' type='text/html' href='http://rettaivals.blogspot.com/2010/02/blog-post_03.html' title='ரெட்டைவால்ஸின் பிரஸ் மீட்.'/><author><name>Rettaival's Blog</name><uri>http://www.blogger.com/profile/01700712965904091826</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_zIy2w9AOhHM/TAbEamxbDFI/AAAAAAAAAdE/SB4wao9wD4c/S220/Mystery.jpg'/></author><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3178146941791278258.post-2267609943724642189</id><published>2010-02-02T23:35:00.000+05:30</published><updated>2010-02-02T23:39:03.346+05:30</updated><title type='text'>ப.மு.க தலைவர் பட்டாபட்டி கைது.</title><content type='html'>தினக்குசும்பு பத்திரிக்கையின் தலைப்புச் செய்திகள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;(அள்ளித்தந்த வானம் விவேக் ஸ்டைலில் படிக்கவும்...)&lt;br /&gt;&lt;br /&gt;ப.மு.க ரெண்டாக உடையுமா...தமிழக மக்கள் துக்க்க்க்க்கம்...!&lt;br /&gt;&lt;br /&gt;பட்டாபட்டி நாடாவை கழட்டுனது நாங்கதானுங்கோஓஓஒ...மார் தட்டுகிறார்கள் வெளியூர்காரனும் ரெட்டைவால்ஸும்...&lt;br /&gt;&lt;br /&gt;ப.மு.க, தேர்தலுக்கு வாக்காளர்களுக்குக் கொடுத்த நிதியில் கள்ளநோட்டைக் கலந்து விட்டது யார்? கட்சித் தொண்டர்கள் தலைவரிடம் வீராவேசம்.&lt;br /&gt;&lt;br /&gt;மகளிர் அணித் தலைவிக்காக சண்டை போட்ட ப.மு.க தலைவர்கள். பட்டாபட்டி உள்ளே நுழைந்ததால் அடிதடி. இரு தலைவர்கள் உயிர் ஊஊஊஊஊசல்....!&lt;br /&gt;&lt;br /&gt;ப.மு.க வின் சின்னம் பட்டாபட்டி யாருக்குக் கிடைக்கும்... சோழி உருட்டி தேர்தல் ஆணையம் தேர்வு.&lt;br /&gt;&lt;br /&gt;கடைசியாக வந்த தகவலின் படி ரெட்டைவால்ஸின் பிரதமர் பதவிக்கு ஆபத்து இருப்பதால் ப.மு.க நிறுவனரும் தலைவருமான பட்டாபட்டி அவர்கள் நள்ளிரவில் கைது செய்யப்பட்டார்.வராமல் அடம்பிடித்த பட்டாபட்டியை போலிஸார் அடித்து துவைத்துத் தொங்கப் போட்டனர்.இதனால் மக்கள் பெரும் நிம்மதி அடைந்தனர்&lt;br /&gt;&amp;nbsp; &lt;br /&gt;இந்தக் கைது சம்பவத்தை முன்னின்று நடத்திய டி.ஜி.பி.க்கு தங்கப் பதக்கம் வழங்குவதாக பிரதமர் ரெட்டைவால்ஸ் அறிவிப்பு. இந்தக் கைது சம்பவத்தைப் பற்றிப் பொது மக்கள் என்ன நினைக்கிறார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அயனாவரம் அம்புஜம்&lt;/strong&gt;: பட்டாபட்டிய தூக்கி ஜெயில்ல மட்டும் போடாதீங்கோ..அப்டியே என்ணைக் கொப்பரைல வறுத்து ..அன்னியன் படத்துல காட்டுவாளே அந்த மாதிரியெல்லாம் செய்துடுங்கோ..கடன்காரன்! தேர்தலப்போ அவன் சின்னத்தை வரைஞ்சு வீட்டு காம்பவுண்ட் சுவரையே நாறடிச்சுட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கூடுவாஞ்சேரி கோயிந்த சாமி&lt;/strong&gt; : நாட்டுல ஜனநாயகம் செத்துப் போச்சு...ராணுவ ஆட்சி வரணும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;மாம்பலம் மன்னாரு&lt;/strong&gt; : அய்யோ ராசா போய்ட்டியே...(மேற்கொண்டு அந்த ஒப்பாரியைக் காதுகளால் கேட்க முடியவில்லை)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சாந்தோம் சின்னசாமி&lt;/strong&gt; : குவார்ட்டர் குடு சொல்றேன்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கல்பாக்கம் கல்பனா&lt;/strong&gt;: யாரது பட்டாபட்டி? ஆதித்யா டி.வி.காம்பியரா?&lt;br /&gt;&lt;br /&gt;நுங்கம்பாக்கத்தில் ஒரு கல்லூரி மாணவி : Actually..This is a great tragedy you know...and...I luvvvv shah rukh.... when is his new release........?&lt;br /&gt;&lt;br /&gt;.&lt;br /&gt;.&lt;br /&gt;.&lt;br /&gt;முக்கியச் செய்தி : நாடா இல்லாத பட்டாபட்டியை இன்றிரவு 8.30 செய்திகளில் காணத்தவறாதீர்கள்&lt;br /&gt;&lt;br /&gt;மிலிட்டரி ஹோட்டலில் வெட்டு வெட்டென்று வெட்டிக் கொண்டிருந்த வெளியூர்காரன் ராணுவ தளபதியாகவும் செயல் படுவார் என்று நம்பத் தகாத வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;இவனுகளெல்லாம் யாருன்னு தெரியனுமா..அப்போ முதலில் நீங்க &lt;a href="http://pattapatti.blogspot.com/2010/02/blog-post_728.html"&gt;இதைப்&lt;/a&gt; படிச்சிருக்கணும்.&lt;div class="blogger-post-footer"&gt;post a comment&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3178146941791278258-2267609943724642189?l=rettaivals.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://rettaivals.blogspot.com/feeds/2267609943724642189/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://rettaivals.blogspot.com/2010/02/blog-post_02.html#comment-form' title='18 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3178146941791278258/posts/default/2267609943724642189'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3178146941791278258/posts/default/2267609943724642189'/><link rel='alternate' type='text/html' href='http://rettaivals.blogspot.com/2010/02/blog-post_02.html' title='ப.மு.க தலைவர் பட்டாபட்டி கைது.'/><author><name>Rettaival's Blog</name><uri>http://www.blogger.com/profile/01700712965904091826</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_zIy2w9AOhHM/TAbEamxbDFI/AAAAAAAAAdE/SB4wao9wD4c/S220/Mystery.jpg'/></author><thr:total>18</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3178146941791278258.post-6025687255724889696</id><published>2010-02-02T01:35:00.000+05:30</published><updated>2010-02-02T01:55:37.849+05:30</updated><title type='text'>வெளியூர்காரனும் வெத்து ஃபிகருங்களும்</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_zIy2w9AOhHM/S2czmlKoDGI/AAAAAAAAAVY/LFYyCfAQTOM/s1600-h/vadivelu-250x173.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" kt="true" src="http://4.bp.blogspot.com/_zIy2w9AOhHM/S2czmlKoDGI/AAAAAAAAAVY/LFYyCfAQTOM/s320/vadivelu-250x173.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;a href="http://veliyoorkaran.blogspot.com/"&gt;வெளியூர்காரனுக்கு &lt;/a&gt;ரெண்டு விஷயம் ரொம்ப பிடிக்கும். ஒன்னு பால்கோவா , இன்னொன்னு பால்கோவா மாதிரியான ஃபிகர். ஆனா பாருங்க இவனுக்கு ஃபிகருங்களை எவ்வளோ பிடிக்குமோ அதுல அஞ்சு பர்சன்ட் கூட ஃபிகருங்களுக்கு இவனை பிடிக்கிறதில்லை.ஏன்னு காரணம் கேட்டா என்னத்தை சொல்றது? மாப்ள ராசி அப்படி! வடிவுக்கரசி மாதிரி இருக்கற ஃபிகருங்க கூட இவனை மதிக்கிறதில்லைன்னா மனுஷனுக்கு எப்படி இருக்கும்?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஃபிகர் உஷார் பண்றது ஒரு கலை.அதுவும் ஆய கலைகளில் ஃபர்ஸ்ட்.அதுக்குன்னு வாழ்க்கைல நிறைய இழக்க வேன்டி வரும்.காலைல&amp;nbsp;நேரமே எழுந்து குளிக்கனும்,குறிப்பா பல் தேய்க்கணும்.இதுலயெல்லாம் நம்ம ஆளு செம கில்லாடி. ஃபிகர் வர்றதுக்கு முன்னாடி மேக்கப் எல்லாம் போட்டுக்கிட்டு பஸ் ஸ்டாப்ல போய் நிப்பான்,ஆனா அவ இவனைப் பார்த்து கேவலமா ஒரு லுக் விடும் பாரு...நீயா இருந்தா தொங்கிடுவ...பட் மாப்ள கவலைப்பட மாட்டான்.எனக்கு தெரிஞ்சு டெடிகெஷன்னா அது வ
